சிவில் பாதுகாப்புப் திணைக்களத்தின் 2477 பணியாளர்கள் காவல்துறையில்
இணைப்பு
[2017/01/10]
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டல் மற்றும் பாதுகாப்பு செயலாளர்
பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் உத்தரவிற்கு அமைய சிவில்
பாதுகாப்புப் திணைக்களத்தின் 2477 பணியாளர்கள் காவல்துறையில் இன்று (ஜனவரி.
10) இணைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படை மேலும் பத்து குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிப்பு
[2017/01/10]
மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில்
இலங்கை கடற் படையினரினால் மேட்கொள்ளப்படும் பல்வேறு சமூக நலன்புரி
செயற்றிட்டங்கள் ஊடாக பத்து குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அண்மையில்
( ஜனவரி .10) நிறுவியுள்ளனர்.
ஜனாதிபதியின் 2வது ஆண்டு பூர்த்திய முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சினால்
விஷேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு
[2017/01/08]
ஜனாதிபதியும் முப்படைகளின் பிரதானியுமான அதிமேதகு
மைத்திரிபால சிறிசேன அவர்கள், ஜனாதிபதியாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைவதை
முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளால் கொழும்பு கங்காராம விகாரையில்
இன்று (ஜனவரி.
கடற்படையினரால் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள்
[2017/01/06]
இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால்
முன்னெடுக்கப்பட்ட “அனர்த்த முகாமைத்துவம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த
இரண்டாவது பயிற்சி அண்மையில் (ஜனவரி.
தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக இராணுவத்தினரால் நாடுமுழுவதும்
மரக்கண்றுகள் நடுகை
[2017/01/06]
தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக இலங்கை
இராணுவத்தினரால் நாடுமுழுவதும் ஆயிரம் மரக்கண்றுகளை நடுகை செய்யும் திட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
[2017/01/06]
மானிப்பாய் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை
மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வினை அண்மையில் (ஜனவரி .02)
இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
[2017/01/06]
பிஎம்எஸ்எஸ் ஹிங்கோல் மற்றும் பிஎம்எஸ்எஸ் பசோல் எனும்
இரு பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்றைய
தினம் (ஜனவரி 05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
கடலோர பாதுகாப்பு படையினரால் எண்ணெய் கசிவு தடுப்பு
[2017/01/05]
உதயமாகியுள்ள புத்தாண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில்
புதிதாக நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இலங்கை
....
புத்தாண்டில் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால்
நிர்மாணம்
[2017/01/05]
உதயமாகியுள்ள புத்தாண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில்
புதிதாக நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இலங்கை
....
2016ம் ஆண்டில் கப்பல் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம்
2.26 பில்லியன் ரூபா வருமானம்
[2017/01/04]
வரையறுக்கப்பட்ட எவன்காட் கப்பல் சேவை நிறுவனத்தை இலங்கை
கடற்படையினர் பொறுப்பேற்ற பின்னர் கப்பல் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம்
2.26 பில்லியன் ரூபா வருமானத்தினை 2016ம் ஆண்டு ஈட்டியுள்ளது.
சீன தூதரகத்தின் சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சருடன் சந்திப்பு
[2017/01/03]
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட
கேர்ணல் நிலை அதிகாரி சூ ஜியான்வெய் (Xu Jianwei), பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் கௌரவ.
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம்
திறந்துவைப்பு
[2017/01/03]
பத்தரமுல்ல “சுஹுறுபாய” 8ம் மாடியில் அமைந்துள்ள இலங்கை
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் ....
பொதுமன்னிப்புக் காலத்தின் சாதகமான பெறுபேறுகள்
[2017/01/03]
உத்தியோக
பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு வழங்கப்பட்ட
சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம்
31ஆம்திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.
பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன்
ஆரம்பம்
[2017/01/02]
பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி . 02) இடம்பெற்ற
புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர்.
கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
[2017/01/01]
சுபீடசம்
சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் பற்றிய புதிய எதிர்பார்ப்புக்களுடன் 2017ஆம்
ஆண்டு மலர்ந்துருக்கிறது.பேண்தகு யுகத்தின் ஊடகா வறுமையை .......
பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு்
[2016/12/31]
பாதுகாப்பு
அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலம் இன்று
(டிசம்பர்.31) நிறைவு பெறுகின்றது.அத்துடன் .......
இராணுவத்தினர் வடக்கு மக்களுடன் நத்தார் பண்டிகை கொண்டாட்டம்
[2016/12/30]
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள
68வது பிரிவின் இராணுவப் படையினர் வடக்கு பொது மக்களுடன் இணைந்து நத்தார்
பண்டிகையினை அண்மையில் (டிசம்பர்.25) கொண்டாடினர்.
பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள்
[2016/12/30]
2017
ஆம் ஆண்டினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு
பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம் நேற்று(டிசம்பர்.29) பாதுகாப்பு
அமைச்சில் நடைபெற்றது.
மேலும் நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால்
நிர்மாணிப்பு
[2016/12/29]
மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில்
இலங்கை கடற் படையினரினால் மேட்கொள்ளப்படும் பல்வேறு .........
66வது பிரிவின் படைவீரர்களினால் சிவில் சமூகம் சார்ந்த செயற்றிட்டங்கள்
முன்னெடுப்பு
[2016/12/29]
இலங்கை
இராணுவத்தின் 66வது பிரிவின் படைத் தலைமையகத்தினால் பூனேரி கிரஞ்சி அரசினர்
தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும்
நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களின் மறைவையொட்டி ஜனாதிபதி
அவர்களின் அனுதாபச் செய்தி
[2016/12/28]
இருபதாம்
நூற்றாண்டின், இலங்கையின் அரசியலுக்கு பிரவேசித்த, கிராமிய பிரபுக்கள்
தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, பண்பட்ட அரசியல் வாதியும்,
......