சேவா வனிதா பிரிவு கணேபல்ல கனிஷ்ட பாடசாலை நூலகத்திற்கு நன்கொடை
[2017/01/20]
கித்துல்கல கணேபல்ல கனிஷ்ட பாடசாலையின் நூலகத்திற்கு
பெறுமதியான ஒரு தொகை புத்தகங்கள், புத்தக ராக்கைகள், மற்றும் அலுமாரி ஆகியன
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் நன்கொடையாக இன்று (ஜனவரி .19)
வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்கா கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்
[2017/01/20]
“ஹோப்பர்” எனும் ஐக்கிய அமெரிக்கா கடற்படை கப்பல் நான்கு
நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (ஜனவரி .19) கொழும்பு
துறைமுகத்தை வந்தடைந்தன.
“ரணவிரு ரியல் ஸ்டார்- மிஷன் V” இசை நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு
புதிய வீடு
[2017/01/19]
ஹொரண
பிரபுத்த ரணவிரு கிராமத்தில் “ரணவிரு ரியல் ஸ்டார்- மிஷன் V” இசை நிகழ்வில்
வெற்றிபெற்றவர்களுக்கு புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஜனவரி
.19) கலந்துகொண்டார்.
ஓமந்தையிலுள்ள முகாம் அகற்றப்படவில்லை - இராணுவப் பேச்சாளர்
[2017/01/19]
இலங்கை
இராணுவம் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட ஓமந்தை இராணுவ முகாம்
மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த பொது மக்களின் பெரும் பகுதியான
காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளினை முன்னெடுத்துள்ளனர்.
வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் வெளியிடப்படும் சான்றிதழ் இன்று முதல்
கணனி முறைப்படுத்தப்படுகிறது…
[2017/01/18]
வணிகக்
கப்பற் துறை செயலகத்தினால் வணிகக் கப்பல்களில் பணிபுரிவோரை பதிவுசெய்து
வழங்கும் இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDO) மற்றும் தகுதிச் சான்றிதழ்களை
கணனி முறைமையில் வெளியிட்டுவைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ
மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி
அலுவலகத்தில் இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து
வைப்பு
[2017/01/18]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன
அவர்கள் களனி பொல்லேகள்ளயிலுள்ள மானல் வத்த மஹா விகாரையில் தர்மச்சக்கர
பிரவர்த்தன திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (ஜனவரி
.18) கலந்துகொண்டார்.
இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற முப்படையினரை கைது செய்ய நடவடிக்கை
[2017/01/18]
(2016)
டிசம்பர் 31ம் திகதி நிறைவுபெற்ற பொதுமன்னிப்பு காலப்பகுதிக்குள்
சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்ளத் தவரியவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மையத்தின் இராணுவ
பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பிரித் வைபவ நிகழ்வு
[2017/01/18]
பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பத்தாண்டுகள் நிறைவினை
முன்னிட்டு இடம்பெற்ற்ற முழு இரவு பிரித் வைபவ நிகழ்வு கொழும்பு பாதுகாப்பு
சேவைகள் கல்லூரியில் அண்மையில் (ஜனவரி . 16) இடம்பெற்றது.
திங்கட்கிழமை கோட்டே ரயில் நிலையத்தின் முன் லான்ஸ் கோப்ரல் எச். ஏ
ஹீன்பண்டாவின் ஆர்பாட்டம்
[2017/01/17]
இராணுவ
நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக அங்கவீனமுற்ற லான்ஸ் கோப்ரல்
எச். ஏ ஹீன்பண்டா, யக்கல இராணுவ ஆடைத் தொழிற்சாலையில் இலகு வேலைகளுக்கு
அமர்த்தப்பட்டார். அவருக்கு இவ்வாடைத் தொழிற்சாலையின் சஹன சேமலாப கடன்
திட்டத்தின் கணக்கினை கையாளும் எழுதுவினைஞர் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
ஊரணி மீன்பிடி துறைமுகம் மீண்டும் மீனவர்களிடம்
[2017/01/16]
ஊரணி மீன்பிடி துறைமுகத்தை மீண்டும் உள்ளூர் மீனவர்களிடம்
கையளிக்கும் நிகழ்வு அண்மையில் (ஜனவரி.14) யாழ் பாதுகாப்பு படை தலைமையக
படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
கடற்படையினரால் 100வது நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது
[2017/01/15]
யாழ் பொலிஸ் நிலையம் மற்றும் பதவிய உறேவ கிராமம்
என்பவற்றில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட 99வது மற்றும் 100வது
நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் நேற்று (ஜனவரி. 14) மக்கள் பாவனைக்காக திறந்து
வைக்கப்பட்டன.
தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி
[2017/01/14]
மானிட
வளர்ச்சியின் ஆரம்பம் முதலே இயற்கையுடன் நெருங்கிய பினைப்பினைக்
கொண்டிருந்த மனிதன், ஒட்டுமொத்த இயற்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
சூரிய பகவான் மீது கொண்ட அபரிமித பக்தியை, பரிணாம வளர்ச்சியை நோக்கிய
பயணத்தின்போதும் கைவிடவில்லை.
வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம்
பெற்றுக்கொடுப்பதற்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளது.
[2017/01/13]
வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம்
வழங்கும் பணிகளில் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக முப்படையினரின்
ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக
ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.