முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் “தேக ஆரோக்கியத்தின்
முக்கியத்துவம்” எனும் தலைப்பில் விரிவுரை
[2017/02/25]
கொழும்பு இராணுவ வைத்தியசாலையினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது “ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்” எனும்
தொனிப்பொருளில் விரிவுரை ஒன்று அண்மையில் (பெப்ரவரி .20) முல்லைத்தீவு
பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
நெலுவத்துடுவ பாலம் மக்கள் பாவனைக்கென திறந்து வைப்பு
[2017/02/24]
இலங்கை இராணுவத்தினரால் வக் ஓயாவிற்கு குறுக்காக
நிர்மாணிக்கப்பட்ட நெலுவத்துடுவ பாலம் மக்கள் பாவனைக்கென அண்மையில் (பெப்ரவரி,
22) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. சுமார் 55 அடி நீளமும் 14 அடி
அகலமும் கொண்ட குறித்த இப்பாலத்தை நிர்மாணிப்பதற்கு வெறும் 28 நாட்கள்
மாத்திரமே சென்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை விமானப்படையினரால் ஸ்ரீ முருகன் தமிழ் பாடசாலை புனர்நிர்மாணம்
[2017/02/23]
அண்மையில் இலங்கை விமானப்படையினரால் மட்டக்களப்பு
மாவட்டத்திலுள்ள ஸ்ரீ முருகன் தமிழ் பாடசாலை புனர்நிர்மாணம்
செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் புனர்நிர்மாணப் பணிகள் , இலங்கை
விமானப்படையின் 66வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விமானப்படை பொதுமக்கள்
நலன்புரி சேவையினால் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த கலந்துரையாடல்
[2017/02/22]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில்
இடம்பெற்றுவரும் ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும்
மாநாட்டு நிகழ்வில் ஜனாதிபதி அவர்களை ரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் இன்று (பெப்ரவரி .21)
கலந்துகொள்கிறார்.
பாதுகாப்பு அமைச்சர் (IDEX 2017) ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு
கண்காட்சியில் பங்கேற்பு
[2017/02/21]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில்
இடம்பெற்றுவரும் ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும்
மாநாட்டு நிகழ்வில் ஜனாதிபதி அவர்களை ரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் இன்று (பெப்ரவரி .21)
கலந்துகொள்கிறார்.
டயர் மீள்உற்பத்தி தொழிற்சாலை திறந்துவைப்பு
[2017/02/21]
ஹொரண தொம்பகொட பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால்
இராணுவ வாகனங்களுக்கு மீள்பாவனைக்கு உட்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட டயர்
தொழிற்சாலையினை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா
அவர்கள் நேற்று (பெப்ரவரி .20) வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.
இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
[2017/02/20]
இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘கிரி சுல்தான் ஸ்கந்தர்
முடா - 367' நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி,19)
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது.
“ரணஜயபுர” வீட்டுத்திட்டத்திட்கான நடமாடும் சேவை
[2017/02/19]
இபலோகம பிரதேசத்தில் “ரணஜயபுர” வீட்டுத்திட்டத்திட்கான
நடமாடும் சேவை நிகழ்வொன்று முப்படையினரின் பங்களிப்புடன் அண்மையில் (பெப்ரவரி
.18) இடம்பெற்றது.
சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரே ஜனாதிபதி நான் தான் – ஜனாதிபதி
[2017/02/18]
தனது சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரே ஜனாதிபதி நான் தான்
என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை இராணுவம்
மறுப்பு
[2017/02/18]
போருக்கு பிந்தைய சூழலில் இலங்கை இராணுவம், தமிழ்
பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியதாக
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத் தலைவாரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற
குற்றச்சாட்டுக்களைக் கொண்ட அறிக்கைய இலங்கை இராணுவ தலைமையகம் முற்றாக
மறுக்கிறது
'செனஹச சியபத' வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு சிங்கள புதுவருடத்திற்கு
முன் வீடுகள்
[2017/02/18]
அரநாயக்க மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்காக பாதுகாப்பு
அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முப்படை வீரர்களினால்
நிர்மாணிக்கப்பட்டுவரும் 'செனஹச சியபத' வீட்டுத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள்
பூர்த்தியடடையும் நிலையில் உள்ளது.