பாடசாலைகளில் இராணுவத்தினரால் நிறுவப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு
தொகுதிகள்
[2017/03/06]
கெகிராவ சுமண வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி இலங்கை
இராணுவத்தினரால் இரு குடி நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் நிறுவப்பட்டுள்ளன.
விமானப்படையின் கண்காட்சி நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
விஜயம்
[2017/03/06]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன
அவர்கள், இலங்கை விமானப்படையின் 66 வது ஆண்டு நிறைவையொட்டி ரத்மலான
விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற மூன்று நாட்களைக் கொண்ட விஷேட கண்காட்சி
நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வினைப் பார்வையிடுவதற்காக நேற்று (மார்ச்,
05) அங்கு விஜயம் செய்தார்.
ரத்மலான விமானப்படைத் தள கண்காட்சி நிகழ்விற்கு ஜனாதிபதி விஜயம்.
[2017/03/05]
இலங்கை விமானப்படை தனது 66 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்
வகையில் ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாட்களைக்
கொண்ட விஷேட கண்காட்சி.
சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ
அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வருவதற்கோ நான்
தயாரில்லை – ஜனாதிபதி
[2017/03/04]
வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில
அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது
முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ
தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது
[2017/03/03]
கடந்த (2016) ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை வழங்கப்பட்ட
பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை
வீரர்களுக்கு எதிராக முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் தொடர்ந்தும்
சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
‘உத்தமாபிவந்தனா’ தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…
[2017/03/02]
தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக துணிவுடன் எழுந்து
நின்று வரலாற்று முக்கியத்துவமிக்க போராட்டங்களுக்கு பக்கபலமாக இருந்ததை
குற்றமாகக் கருதி ஏகாதிபத்தியவாதிகளினால் தேசத் துரோகிகள் என...
இலங்கை விமானப்படை 66 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
[2017/03/02]
இலங்கை விமானப்படை தனது 66 வது ஆண்டு நிறைவை இன்று
(மார்ச்.02) கொண்டாடுகிறது. இவ்வருட நிறைவையொட்டி விமானப்படை தலைமையகத்தில்
பிரதான அணிவகுப்பு மரியாதை நிகழ்வு விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் கபில
ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இராணுவத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பதவி உயர்வு
[2017/03/01]
கிரிகெட் விளையாட்டு துறையில் நாட்டுக்கு பெருமை
ஈட்டித்தந்த இரண்டு இராணுவ வீரர்களின் விளையாட்டு திறமையினை பாராட்டும்
வகையில் இலங்கை இராணுவம் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியள்ளது.
பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல
விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2017/02/28]
விமானப்படை தலைமையாக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல
விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்
விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக இன்று (பெப்ரவரி . 28) கலந்து
சிறப்பித்தார்.
மரைன் படைப்பிரிவினரின் முதலாவது வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி பிரதம
அதிதியாக பங்கேற்பு
[2017/02/28]
முள்ளிக்குளம் எஸ்எல்என்எஸ் பரண கடற்படைத்தளத்தில்
அமைந்துள்ள கடற்படை மரைன் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின்
பயிற்சி நிறைவு மற்றும் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வில் முப்படைகளின்
தளபதியும் நாட்டின் ஜனாதிபயுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம
அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு
நிலையங்கள் மக்கள் பாவனைக்கு
[2017/02/26]
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத்
திட்டங்களின் தொடராக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
மெதிரிகிரிய குசும் பொகுன புஷ்பாராம விகாரை,..
சட்டவிரோதமான குடியேற்றக்காரர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
[2017/02/25]
நீர்கொழும்பு குட்டடுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான
முறையில் நாட்டைவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு குடிபெயர முயற்சிசெய்த 18
இலங்கையர்களை இலங்கை கடற்படை மற்றும் பொலீசார் ஒன்றிணைந்து மேற்கொண்ட
சுற்றிவளைப்பின்போது அண்மையில் (பெப்ரவரி .23) கைது செய்யப்பட்டனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் “தேக ஆரோக்கியத்தின்
முக்கியத்துவம்” எனும் தலைப்பில் விரிவுரை
[2017/02/25]
கொழும்பு இராணுவ வைத்தியசாலையினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது “ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்” எனும்
தொனிப்பொருளில் விரிவுரை ஒன்று அண்மையில் (பெப்ரவரி .20) முல்லைத்தீவு
பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
நெலுவத்துடுவ பாலம் மக்கள் பாவனைக்கென திறந்து வைப்பு
[2017/02/24]
இலங்கை இராணுவத்தினரால் வக் ஓயாவிற்கு குறுக்காக
நிர்மாணிக்கப்பட்ட நெலுவத்துடுவ பாலம் மக்கள் பாவனைக்கென அண்மையில் (பெப்ரவரி,
22) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. சுமார் 55 அடி நீளமும் 14 அடி
அகலமும் கொண்ட குறித்த இப்பாலத்தை நிர்மாணிப்பதற்கு வெறும் 28 நாட்கள்
மாத்திரமே சென்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை விமானப்படையினரால் ஸ்ரீ முருகன் தமிழ் பாடசாலை புனர்நிர்மாணம்
[2017/02/23]
அண்மையில் இலங்கை விமானப்படையினரால் மட்டக்களப்பு
மாவட்டத்திலுள்ள ஸ்ரீ முருகன் தமிழ் பாடசாலை புனர்நிர்மாணம்
செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் புனர்நிர்மாணப் பணிகள் , இலங்கை
விமானப்படையின் 66வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விமானப்படை பொதுமக்கள்
நலன்புரி சேவையினால் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த கலந்துரையாடல்
[2017/02/22]
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின்
மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று (பெப்ரவரி .22) பாதுகாப்பு
அமைச்சில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் அமைச்சின் மேலதிக செயலாளர்
திரு. சரத் குமார அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சர் (IDEX 2017) ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு
கண்காட்சியில் பங்கேற்பு
[2017/02/21]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில்
இடம்பெற்றுவரும் ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும்
மாநாட்டு நிகழ்வில் ஜனாதிபதி அவர்களை ரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் இன்று (பெப்ரவரி .21)
கலந்துகொள்கிறார்.