பனாகொட இராணுவ முகாமில் ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற
யுத்த வீரர்களுக்கான கலந்துரையாடல்
[2017/03/15]
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற யுத்த
வீரர்கள் மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் உள்ளடங்கிய
2,000 வீரர்கள் மற்றும் ஊதியம் மற்றும் கொடுப்பணவு பதிவுகள் பணியகம்,
நலன்புரி நிர்வாக பணிப்பாளர்,
இலங்கை கடற்படைக்கப்பல் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி
கண்காட்சி – 2017” இல் பங்கேற்பு
[2017/03/15]
மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி
சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில்
கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின்...
மறைந்த முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
இறுதி அஞ்சலி
[2017/03/14]
வலப்பன இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார
அமைச்சரும் மத்திய மாகாண சபையின் எதிர் கட்சி தலைவியுமான திருமதி. ரேணுகா
ஹேரத் அவர்களின் பூதவுடலுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ...
“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அனுசரணையாளர்களுக்கு
விளக்கமளிக்கும் விஷேட கலந்துரையாடல்
[2017/03/14]
“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அரச மற்றும்
தனியார் பிரதிநிதிகளின் அனுசரனையினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான விஷேட
கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன
அவர்கள் தலைமையில் இன்று (மார்ச் .14)...
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாகிஸ்தானிய கப்பலைப் பார்வையிட்டார்
[2017/03/14]
கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான்
கடற்படைக்கு சொந்தமான “பீஎன்எஸ் நஸ்ர்” கப்பலை பார்வையிட பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று மாலை (மார்ச் 13)
விஜமொன்றை மேற்கொண்டார்.
வடக்கில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் குடும்பங்களுக்கு
புதிய வீடுகள்
[2017/03/13]
யாழ், கீரிமலை பகுதியில் “நல்லிணக்கபுரம்”
வீட்டுத்திட்டத்தில் மேலும் 33 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வு அண்மையில் (மார்ச் .10) “நல்லிணக்கபுரம்”
சமூக சேவை நிலையத்தில் இடம்பெற்றது.
பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை
[2017/03/13]
“பீஎன்எஸ் சைப்” மற்றும் “பீஎன்எஸ் நஸ்ர்” ஆகிய இரு
பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (மார்ச்
.12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இலங்கை கடற்படையினால் இறங்குதுரை மற்றும் நல்லிணக்கபுர நீர் தங்கி
திறப்பு
[2017/03/12]
அண்மையில் (மார்ச் .11) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
நெடுந்தீவு இறங்குதுரை அரச உயர் அதிகாரிகள் சகிதம் கடற்படை தளபதி வைஸ்
அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள் கோலாகலமாக திறந்துவைத்தார்.
ஹம்பாந்தோட்டையில் கடற்படையினரின் விழிப்பூட்டல் நிகழ்வு
[2017/03/10]
பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்
கடல் நீர் சுத்திகரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான விழிப்பூட்டல்
நிகழ்வு ஒன்று இன்று (மார்ச் .09) ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தினரால் மூக்குக் கண்ணாடி வினியோகம்
[2017/03/09]
சாலியவெவ பிரதேசத்தில் ராஜங்கனை தென்பகுதியின் 13 மற்றும்
14 வலயங்களில் வசிக்கும் மக்களின் நன்மைகருதி மருத்துவ சிகிச்சை ஒன்று
அண்மையில் (மார்ச் .07) இலங்கை இராணுவத்தின் இராணுவ தொழிற் பயிற்சி
நிலையத்தினால் நடாத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இந்து சமுத்திர
பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும்
[2017/03/08]
இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் முகங்கொடுத்துள்ள
பாரிய சவாலான சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு
பிராந்தியத்திலுள்ள நாடுகள் பொது உடன்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி
அவர்கள் குறிப்பிட்டார்.
ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்
[2017/03/08]
ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைக்குச் சொந்தமான “போல்
ரிவர்” எனும் அமெரிக்க கடற்படை கப்பல் இன்று (மார்ச் .07) ஹம்பாந்தோட்டை
துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி
பிரயோக நிகழ்வு.
[2017/03/08]
இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும்
துப்பாக்கிப் பிரயோகம், அதனோடு இணைந்த மீனவர் ஒருவரது இழப்பு மற்றும் மேலும்
ஒருவருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை
கொண்டுள்ளது.
நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியமைக்காக இலங்கை கடற்படைக்கு
விஷேட விருது
[2017/03/07]
ஜப்பான் இலங்கை தொழிநுட்பம் மற்றும் கலாச்சார
நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை
கடற்படையினர் சிறு நீரக நோய் பரவளாக காணப்படும் பிரதேசங்களில் குடி நீர்
சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியமைக்காக விஷேட அங்கீகாரத்தினை
பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி ஜகார்த்தா Soekarno Hatta
சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார
[2017/03/06]
இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு பயணமான ஜனாதிபதி கௌரவ
மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (06) பகல் ஜகார்த்தாவில் உள்ள Soekarno
Hatta சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
பாடசாலைகளில் இராணுவத்தினரால் நிறுவப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு
தொகுதிகள்
[2017/03/06]
கெகிராவ சுமண வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி இலங்கை
இராணுவத்தினரால் இரு குடி நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் நிறுவப்பட்டுள்ளன.
விமானப்படையின் கண்காட்சி நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
விஜயம்
[2017/03/06]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன
அவர்கள், இலங்கை விமானப்படையின் 66 வது ஆண்டு நிறைவையொட்டி ரத்மலான
விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற மூன்று நாட்களைக் கொண்ட விஷேட கண்காட்சி
நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வினைப் பார்வையிடுவதற்காக நேற்று (மார்ச்,
05) அங்கு விஜயம் செய்தார்.
ரத்மலான விமானப்படைத் தள கண்காட்சி நிகழ்விற்கு ஜனாதிபதி விஜயம்.
[2017/03/05]
இலங்கை விமானப்படை தனது 66 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்
வகையில் ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாட்களைக்
கொண்ட விஷேட கண்காட்சி.
வடக்கின் அபிவிருத்திக்கு புதிய செயற்திட்டங்கள் முன்வைக்கப்படும் –
ஜனாதிபதி
[2017/03/04]
வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு பல புதிய செயற்திட்டங்கள்
முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ
அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வருவதற்கோ நான்
தயாரில்லை – ஜனாதிபதி
[2017/03/04]
வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில
அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது
முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ
தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது
[2017/03/03]
கடந்த (2016) ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை வழங்கப்பட்ட
பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை
வீரர்களுக்கு எதிராக முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் தொடர்ந்தும்
சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
‘உத்தமாபிவந்தனா’ தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…
[2017/03/02]
தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக துணிவுடன் எழுந்து
நின்று வரலாற்று முக்கியத்துவமிக்க போராட்டங்களுக்கு பக்கபலமாக இருந்ததை
குற்றமாகக் கருதி ஏகாதிபத்தியவாதிகளினால் தேசத் துரோகிகள் என...
இலங்கை விமானப்படை 66 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
[2017/03/02]
இலங்கை விமானப்படை தனது 66 வது ஆண்டு நிறைவை இன்று
(மார்ச்.02) கொண்டாடுகிறது. இவ்வருட நிறைவையொட்டி விமானப்படை தலைமையகத்தில்
பிரதான அணிவகுப்பு மரியாதை நிகழ்வு விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் கபில
ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இராணுவத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பதவி உயர்வு
[2017/03/01]
கிரிகெட் விளையாட்டு துறையில் நாட்டுக்கு பெருமை
ஈட்டித்தந்த இரண்டு இராணுவ வீரர்களின் விளையாட்டு திறமையினை பாராட்டும்
வகையில் இலங்கை இராணுவம் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியள்ளது.
பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல
விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2017/02/28]
விமானப்படை தலைமையாக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற
கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல
விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்
விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக இன்று (பெப்ரவரி . 28) கலந்து
சிறப்பித்தார்.