இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

இந்தோனேசிய விஜயத்தை நிறைவுசெய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்…

[2017/03/10]

தாய்நாட்டுக்கு பொருளாதார, வர்த்தக வாய்ப்புகள் பலவற்றை பெற்றுக்கொண்டு தனது இந்தோனேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (08) இரவு நாடு திரும்பினார்.. 

 

கடற்படையினரால் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

[2017/03/17]

இலங்கை கடற்படை அண்மையில் அனுராதபுரம், யாழ்பாணம் மற்றும் பொலன்னறுவை, ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளன.

 

 

சிறுநீரக நோய் தொடர்பாக படையினருக்கு விழிப்புணர்வு

[2017/03/17]

62வது பிரிவில் பணிபுரியும் படையினரின் நலன்கருதி சிறுநீரக நோய் தொடர்பாக மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

 

 

கடற்படை கப்பலுக்கான புதிய இயந்திரம் அவுஸ்திரேலிய அரசினால் அன்பளிப்பு

[2017/03/16]

இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் ரத்னதீபா கப்பலுக்கு மாற்று இயந்திரம் ஒன்றினை அவுஸ்திரேலிய எல்லை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.

 

 

பனாகொட இராணுவ முகாமில் ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கான கலந்துரையாடல்

[2017/03/15]

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் உள்ளடங்கிய 2,000 வீரர்கள் மற்றும் ஊதியம் மற்றும் கொடுப்பணவு பதிவுகள் பணியகம், நலன்புரி நிர்வாக பணிப்பாளர்,

 

இலங்கை கடற்படைக்கப்பல் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” இல் பங்கேற்பு

[2017/03/15]

மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின்...

 

மறைந்த முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இறுதி அஞ்சலி

[2017/03/14]

வலப்பன இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சரும் மத்திய மாகாண சபையின் எதிர் கட்சி தலைவியுமான திருமதி. ரேணுகா ஹேரத் அவர்களின் பூதவுடலுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ...

 

“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அனுசரணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட கலந்துரையாடல்

[2017/03/14]

“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அரச மற்றும் தனியார் பிரதிநிதிகளின் அனுசரனையினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தலைமையில் இன்று (மார்ச் .14)...

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாகிஸ்தானிய கப்பலைப் பார்வையிட்டார்

[2017/03/14]

கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான “பீஎன்எஸ் நஸ்ர்” கப்பலை பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று மாலை (மார்ச் 13) விஜமொன்றை மேற்கொண்டார்.

 

வடக்கில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

[2017/03/13]

யாழ், கீரிமலை பகுதியில் “நல்லிணக்கபுரம்” வீட்டுத்திட்டத்தில் மேலும் 33 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வு அண்மையில் (மார்ச் .10) “நல்லிணக்கபுரம்” சமூக சேவை நிலையத்தில் இடம்பெற்றது.

 

பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை [2017/03/13]

இலங்கை கடற்படையினால் இறங்குதுரை மற்றும் நல்லிணக்கபுர நீர் தங்கி திறப்பு [2017/03/12]

ஹம்பாந்தோட்டையில் கடற்படையினரின் விழிப்பூட்டல் நிகழ்வு [2017/03/10]

இராணுவத்தினரால் மூக்குக் கண்ணாடி வினியோகம் [2017/03/09]

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும் [2017/03/08]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்