இராணுவ வீரர்களினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
[2017/03/22]
கிழக்கு மாகாணத்தில் டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில்
படைப்பிரிவைச்சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்
ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுரா கப்பல் மலேசியாவில்
[2017/03/22]
அண்மையில் (மார்ச் 20) இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ்
சயுரா கப்பல் மலேசியா லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது.
புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு
இலங்கை கடற்படை உதவி
[2017/03/21]
அண்மையில் (மார்ச் .19) பாலதீவு புனித அந்தோனியார்
ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவியுள்ளதாக
கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமான் தேசிய பாதுகாப்புக் கல்லூரி பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச்
செயலாளரைச் சந்தித்தனர்.
[2017/03/20]
ஓமான் தேசிய பாதுகாப்புப் படை கல்லூரி பிரதிநிதிகள் குழு
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி அவர்களை அமைச்சின்
வளாகத்தில் வைத்து இன்று (மார்ச் .20) சந்தித்தனர்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வுகள்
வெற்றிகரமாக நிறைவு
[2017/03/18]
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017
எனும் கருத்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட பல சமூக சேவை நிகழ்வுகளின்
செயற்பாடுகள் வெற்றிகரமாக இன்று (மார்ச் .17) நிறைவுபெற்றது.
கடற்படையினரால் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
[2017/03/17]
இலங்கை கடற்படை அண்மையில் அனுராதபுரம், யாழ்பாணம் மற்றும்
பொலன்னறுவை, ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் பல
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளன.
சிறுநீரக நோய் தொடர்பாக படையினருக்கு விழிப்புணர்வு
[2017/03/17]
62வது பிரிவில் பணிபுரியும் படையினரின் நலன்கருதி
சிறுநீரக நோய் தொடர்பாக மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு
இடம்பெற்றுள்ளது.
கடற்படை கப்பலுக்கான புதிய இயந்திரம் அவுஸ்திரேலிய அரசினால் அன்பளிப்பு
[2017/03/16]
இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் ரத்னதீபா கப்பலுக்கு
மாற்று இயந்திரம் ஒன்றினை அவுஸ்திரேலிய எல்லை காவல்துறையினர்
வழங்கியுள்ளனர்.
பனாகொட இராணுவ முகாமில் ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற
யுத்த வீரர்களுக்கான கலந்துரையாடல்
[2017/03/15]
இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற யுத்த
வீரர்கள் மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் உள்ளடங்கிய
2,000 வீரர்கள் மற்றும் ஊதியம் மற்றும் கொடுப்பணவு பதிவுகள் பணியகம்,
நலன்புரி நிர்வாக பணிப்பாளர்,
இலங்கை கடற்படைக்கப்பல் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி
கண்காட்சி – 2017” இல் பங்கேற்பு
[2017/03/15]
மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி
சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில்
கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின்...
மறைந்த முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
இறுதி அஞ்சலி
[2017/03/14]
வலப்பன இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார
அமைச்சரும் மத்திய மாகாண சபையின் எதிர் கட்சி தலைவியுமான திருமதி. ரேணுகா
ஹேரத் அவர்களின் பூதவுடலுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ...
“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அனுசரணையாளர்களுக்கு
விளக்கமளிக்கும் விஷேட கலந்துரையாடல்
[2017/03/14]
“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அரச மற்றும்
தனியார் பிரதிநிதிகளின் அனுசரனையினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான விஷேட
கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன
அவர்கள் தலைமையில் இன்று (மார்ச் .14)...
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாகிஸ்தானிய கப்பலைப் பார்வையிட்டார்
[2017/03/14]
கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான்
கடற்படைக்கு சொந்தமான “பீஎன்எஸ் நஸ்ர்” கப்பலை பார்வையிட பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று மாலை (மார்ச் 13)
விஜமொன்றை மேற்கொண்டார்.
வடக்கில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் குடும்பங்களுக்கு
புதிய வீடுகள்
[2017/03/13]
யாழ், கீரிமலை பகுதியில் “நல்லிணக்கபுரம்”
வீட்டுத்திட்டத்தில் மேலும் 33 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வு அண்மையில் (மார்ச் .10) “நல்லிணக்கபுரம்”
சமூக சேவை நிலையத்தில் இடம்பெற்றது.