இந்திய-இலங்கை இராணுவ அதிகாரிகளிடையேயான கலந்துறையாடல் ஆரம்பம்
[2017/03/23]
இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினரிடையே நிலவும் நட்பு
ரீதியான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாட்டு இராணுவ
அதிகாரிகளிடையில் ஆறாவது முறையாக இடம்பெறும் கலந்துறையாடல் நிகழ்வு நேற்று
(மார்ச், 22) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
ஆரம்பமானது.
இராணுவ வீரர்களினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
[2017/03/22]
கிழக்கு மாகாணத்தில் டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில்
படைப்பிரிவைச்சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்
ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுரா கப்பல் மலேசியாவில்
[2017/03/22]
அண்மையில் (மார்ச் 20) இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ்
சயுரா கப்பல் மலேசியா லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது.
புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு
இலங்கை கடற்படை உதவி
[2017/03/21]
அண்மையில் (மார்ச் .19) பாலதீவு புனித அந்தோனியார்
ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவியுள்ளதாக
கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
[2017/03/20]
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சீன பாதுகாப்பு
அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் (Chang Wanquan) இன்று
(20) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ
மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தார்.
ஓமான் தேசிய பாதுகாப்புக் கல்லூரி பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச்
செயலாளரைச் சந்தித்தனர்.
[2017/03/20]
ஓமான் தேசிய பாதுகாப்புப் படை கல்லூரி பிரதிநிதிகள் குழு
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி அவர்களை அமைச்சின்
வளாகத்தில் வைத்து இன்று (மார்ச் .20) சந்தித்தனர்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வுகள்
வெற்றிகரமாக நிறைவு
[2017/03/18]
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017
எனும் கருத்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட பல சமூக சேவை நிகழ்வுகளின்
செயற்பாடுகள் வெற்றிகரமாக இன்று (மார்ச் .17) நிறைவுபெற்றது.
கடற்படையினரால் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
[2017/03/17]
இலங்கை கடற்படை அண்மையில் அனுராதபுரம், யாழ்பாணம் மற்றும்
பொலன்னறுவை, ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் பல
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளன.
சிறுநீரக நோய் தொடர்பாக படையினருக்கு விழிப்புணர்வு
[2017/03/17]
62வது பிரிவில் பணிபுரியும் படையினரின் நலன்கருதி
சிறுநீரக நோய் தொடர்பாக மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு
இடம்பெற்றுள்ளது.