பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை
தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும்
தொனிப்பொருளில் மாநாடு
[2017/03/31]
இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம், நேபாளம் -
தெற்காசிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் கொன்ராட் அடனுர் ஸ்டிப்டங் ஆகிய
நிலையங்களுடன் இணைந்து “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும்
வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு ஏப்ரல்
3ம் மற்றும் 4ம் திகதிகளில் கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில்
நடைபெறவுள்ளது. .
அண்மைய தினங்களில் (மார்ச் .22 – 24) நிகழ்வு
[2017/03/31]
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம், கொழும்பு ரொட்டறி
கழகம் மற்றும் கொழும்பு பிரன்ட் இன் நீட் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து
போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம்
ஒன்றினை அண்மையில் (மார்ச் 22 தொடக்கம் 24வரை) ஏற்பாடு செய்தது.
சேவா வனிதா பிரிவினால் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு
[2017/03/30]
சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்த்தன
அவர்களின் வழிகாட்டலின் கீழ் புற்றுநோய் தொடர்பாக பெண்களுக்கான
விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வொன்று பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா
பிரிவினால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (மார்ச் .30) ஏற்பாடு
செய்யப்பட்டது.
இராணுவத்தினரின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி
[2017/03/30]
நாட்டில் நிலவிய யுத்தத்தை வெற்றிகொண்டவர்கள் என்றவகையில்,
யுத்த வீரர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை பாதுகாத்து அவர்களின்
குடும்பங்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு
உதவுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அவர்கள் தெரிவித்தார்.
குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய மாடிக்கட்டிடம்
ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
[2017/03/29]
குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட ‘விரு தரு விது பியச’ மூன்று மாடி கட்டிடத்தொகுதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று (மார்ச், 29) வைபவ ரீதியாக
திறந்துவைக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இடம்பெற இருக்கும் 'PATS 2017' நிகழ்வில் இலங்கை
இராணுவத்தினர் பங்கேற்பு
[2017/03/28]
பாகிஸ்தானில் இடம்பெற இருக்கும் இரண்டாவது சர்வதேச
பாகிஸ்தான் இராணுவ ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான (கூட்டு முயற்சி) போட்டி
-2017 நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை இராணுவத்தின் சார்பாக இரு
அணியினர் இன்று (மார்ச் .27) புறப்பட்டனர்.
இந்திய மற்றும் அமெரிக்க கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை
[2017/03/28]
இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு சொந்தமான
போர்க்கப்பல்கள் இன்று (மார்ச் .27) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேகபூர்வ கிரிகட்
சுற்றுபோட்டி நிகழ்வு
[2017/03/26]
பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் பணியாளர்களால் ஏற்பாடு
செய்யப்பட்ட சினேகபூர்வ மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி இன்று (மார்ச் .26)
கொழும்பு விமானப்படை விளையாட்டுமைதானத்தில் இடம்பெற்றது.
கடற்படையினரால் பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
[2017/03/26]
அண்மையில் (மார்ச் .23) இலங்கை கடற்படையினரால்
நிறுவப்பட்ட மூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொது மக்களின்
பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் “பெண்களும் பயங்கரவாதமும்”
எனும் தலைப்பில் விஷேட விரிவுரை
[2017/03/25]
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால்
“பெண்களும் பயங்கரவாதமும்” - மூலோபாய இழப்பீட்டுக்கு மத்தியில்
தந்திரோபாய வெற்றிகள்'” எனும் தலைப்பிலான விஷேட விரிவுரை ஒன்று தேசிய
பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் தலைமையகமான பத்தரமுல்ல சுஹுறுபாய
கேட்போர் கூடத்தில் அண்மையில் (மார்ச் .24) இடம்பெற்றது
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால
சிறிசேன அவர்களுக்கு உற்சாக வரவேற்பு…
ரஷ்ய – இலங்கை உறவுகளை உறுதியாக
முன்னெடுத்து இலங்கைக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக
விளாடிமிர் புட்டின் தெரிவிப்பு
[2017/03/24]
நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதி
ஒருவருக்கு ரஷ்யாவினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ விஜயத்துக்கான
அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கௌரவ
மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்
அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (23) பிற்பகல்
இடம்பெற்றது.