தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை
எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு வெற்றிகரமாக நிறைவு
[2017/04/04]
தெற்காசிய கூட்டு பாதுகாப்பு கலந்துரையாடல்கள்
கற்கைகளுக்கான நிலையதின் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல்
மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலனா
பிராந்திய மாநாடு வெற்றிகரமாக இன்று (ஏப்ரல் 04) நிறைவுபெற்றது.
“தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும்
வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாட்டு ஆரம்ப
நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு.
[2017/04/03]
தெற்காசிய கூட்டு பாதுகாப்பு கலந்துரையாடல்கள்
கற்கைகளுக்கான நிலையத்தினால் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல்
மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலனா
பிராந்திய மாநாடு கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இன்ற...
ஜப்பானிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை
[2017/04/03]
ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல்
“தெறுசுகி” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஏப்ரல் .01) கொழும்பு
துறைமுகத்தை வந்தடைந்தன.
இராணுவத்தினரின் முயற்சியால் வேஹரதென்ன ரோஷான் மஹாநாம கனிஷ்ட
பாடசாலைக்கு கணனி ஆய்வுகூடம்
[2017/04/03]
வன்னி – பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு உட்பட்ட 62வது
பிரிவு தலைமையகத்தின் அழைப்பின் பேரில் வரையறுக்கப்பட்ட பெண்டோன்ஸ் ஹய்லஸ்
குறூப் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வேஹரதென்ன ரோஷான் மஹாநாம கனிஷ்ட
பாடசாலையில் கணனி ஆய்வுகூடம் திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் (மார்ச்
30) இடம்பெற்றுள்ளது.
கொடிய உயிர் கொல்லி டெங்கு நோயினை ஒழிக்க இராணுவத்தின் 58வது தலைமையாக
படைப் பிரிவினர் உதவி
[2017/04/02]
அண்மையில் (ஏப்ரல.31) காலி பூசா பகுதியில் இராணுவத்தின்
58வது படைப் பிரிவினர் தமது எல்லைப் பகுதிக்கு அப்பால் டெங்கு நோய்
தொற்றுதலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணியின்போது
ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுறது.
சுகயீனமுற்ற வெளி நாட்டு நபருக்கு இலங்கை கடற்படையினரால் அவசர உதவி
[2017/04/01]
“ஆலோநிசன்” என்ற சரக்கு கப்பலில் கட்டார் நாட்டிலிருந்து
தென் கொரியா நாட்டிற்கு கடற் பிரயாணம் மேற்கொண்ட வெளிநாட்டு நபர் ஒருவர்
திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடும் சுகயீனமுற்றதால் அவருக்கு அவசர சிகிச்சை
வழங்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் அண்மையில் (ஏப்ரல் .30)
செயற்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை
தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும்
தொனிப்பொருளில் மாநாடு
[2017/03/31]
இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம், நேபாளம் -
தெற்காசிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் கொன்ராட் அடனுர் ஸ்டிப்டங் ஆகிய
நிலையங்களுடன் இணைந்து “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும்
வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு ஏப்ரல்
3ம் மற்றும் 4ம் திகதிகளில் கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில்
நடைபெறவுள்ளது. .
அண்மைய தினங்களில் (மார்ச் .22 – 24) நிகழ்வு
[2017/03/31]
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம், கொழும்பு ரொட்டறி
கழகம் மற்றும் கொழும்பு பிரன்ட் இன் நீட் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து
போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம்
ஒன்றினை அண்மையில் (மார்ச் 22 தொடக்கம் 24வரை) ஏற்பாடு செய்தது.
சேவா வனிதா பிரிவினால் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு
[2017/03/30]
சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்த்தன
அவர்களின் வழிகாட்டலின் கீழ் புற்றுநோய் தொடர்பாக பெண்களுக்கான
விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வொன்று பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா
பிரிவினால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (மார்ச் .30) ஏற்பாடு
செய்யப்பட்டது.
இராணுவத்தினரின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி
[2017/03/30]
நாட்டில் நிலவிய யுத்தத்தை வெற்றிகொண்டவர்கள் என்றவகையில்,
யுத்த வீரர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை பாதுகாத்து அவர்களின்
குடும்பங்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு
உதவுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அவர்கள் தெரிவித்தார்.
குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய மாடிக்கட்டிடம்
ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
[2017/03/29]
குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட ‘விரு தரு விது பியச’ மூன்று மாடி கட்டிடத்தொகுதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று (மார்ச், 29) வைபவ ரீதியாக
திறந்துவைக்கப்பட்டது.
அடுத்த நூற்றாண்டை வெற்றிகொள்ளும் சவால் பிள்ளைகளுக்கு இருக்கிறது –
ஜனாதிபதி
[2017/03/28]
கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த
நூற்றாண்டை தேசிய, சர்வதேச ரீதியில் வெற்றிகொள்ள வேண்டிய பொறுப்பு
பிள்ளைகளுக்கு இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவிக்கிறார்