மீதோட்டமுல்ல அனர்த்தத்தில் இலங்கை இராணுவம் கூட்டாக நிவாரணப் பாணியில்
[2017/04/15]
அண்மையில் (ஏப்ரல் . 14) மீதோட்டமுல்ல குப்பை மேடு
சரிந்துவிழுந்து அனர்த்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களை காப்பற்றி
அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டு
வருகின்றனர்.
நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதையின் பிடியிலிருந்து
விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு சாதகமான பெறுபேறுகள் –
ஜனாதிபதி
[2017/04/12]
நாட்டின்
எதிர்கால சந்ததியினரை போதையின் பிடியிலிருந்து விடுவித்து சுகதேகியான,
ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால்
ஆரம்பிக்கப்பட்ட போதையிலிருந்து விடுபட்ட தேசம் செயற்திட்டம் இன்று சாதகமான
பெறுபேறுகளை தர ஆரம்பித்துள்ளது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்
தெரிவித்தார்.
வவுனியாவில் மூன்று மாடிக்கட்டிடம் இராணுவத்தினரால் நிர்மாணிப்பு
[2017/04/12]
அண்மையில் (ஏப்ரல் .௦6) வவுனியா போகஸ்வெவ
வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்
தொகுதி வெகு விமர்சையாக திறந்துவைக்கைப்பட்டது.
இந்தியாவிற்கு வியஜம் மேற்கொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின
[2017/04/12]
இந்தியாவிற்கு வியஜம் செய்த இலங்கையின் இரு கப்பல்களான
எஸ் எல் என் எஸ் சமுத்ரா மற்றும் எஸ் எல் என் எஸ் சுரநிமில ஆகிய கடற்படை
கப்பல்கள் நட்புறவு மற்றும் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று.
'PATS 2017' நிகழ்வில் இலங்கை இராணுவத்தினருக்கு வெள்ளிப்பதக்கங்கள்
[2017/04/11]
அண்மையில் மார்ச் 31ம் திகதியிலிருந்து ஏப்ரல் ௦8ம்
திகதிவரை பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டாவது சர்வதேச பாகிஸ்தான் இராணுவ
ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான (கூட்டு முயற்சி) போட்டி -2017 நிகழ்வில்
கலந்து கொண்ட இலங்கை இராணுவ அணியினர் இரண்டு வெள்ளிப்பதக்கங்களை
வென்றுள்ளனர்.
புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து ஏற்றுமதி சந்தையை வெற்றி கொள்ளும்
வாய்ப்பு இளம் தலைமுறையினருக்கு உள்ளது – ஜனாதிபதி
[2017/04/10]
பாரம்பரிய விவசாயத்துறையிலிருந்து விலகி கையடக்கத்
தொலைபேசியினூடாகவும்இ இணையத்தினூடாகவும் சந்தை தொடர்புகளை ஏற்படுத்தி
ஏற்றுமதி சந்தையுடன் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு தற்போதைய இளைஞர்களுக்கு
ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
மாற்றுத்திரனாளிகளுக்கு தன்னியக்க சக்கர நாற்காலிகள் மற்றும்
ஊன்றுகோள்கள் வழங்கி வைப்பு
[2017/04/10]
அங்கவீனமுற்ற முப்படையினை சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு
100 ஊன்றுகோள்கள் மற்றும் 1௦ தன்னியக்க சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கும்
நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி
அவர்களின் தலைமையில் அமைச்சின் வளாகத்தில் இன்று (ஏப்ரல் .10) இடம்பெற்றது.
பொதுமக்கள் பாவனைக்கென மேலும் ஆறு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
[2017/04/08]
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக
நலத்திட்டத்தின் தொடராக மேலும் ஆறு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
நிறுவப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் தென் ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான
கலந்துரையாடல்
[2017/04/07]
“தேசிய பாதகாப்பு மாறிவரும் முறை, மற்றவேண்டிய வடிவங்கள்”
எனும் தலைப்பிலான கருத்தரங்கு இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால்
அண்மையில் ( ஏப்ரல், 05 ) ஏற்பாடு செய்யப்பட்டது.