மீதோட்டமுல்ல நிவாரண பணியில் சுமார் 10௦௦க்கு மேற்பட்ட பாதுகாப்பு
படையினர்
[2017/04/17]
மீதோட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்ததால் ஏற்பட்ட
அனர்த்தத்தை தொடர்ந்து மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும்
நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியில்
[2017/04/16]
குப்பை மேடு சரிவினால் பலரை பலிகொண்ட மீதொட்டமுல்ல
பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியினை மேற்கொண்டு
வருகின்றனர்.
ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவித்தல்
[2017/04/15]
கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர்
அனர்த்த நிலைமையினால் அங்கு வாழும் மக்கள் குறித்து அரசாங்கம் உடனடி கவனம்
செலுத்தியுள்ளத.
மீதோட்டமுல்ல அனர்த்தத்தில் இலங்கை இராணுவம் கூட்டாக நிவாரணப்பணியில்
[2017/04/15]
அண்மையில் (ஏப்ரல் . 14) மீதோட்டமுல்ல குப்பை மேடு
சரிந்துவிழுந்து அனர்த்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களை காப்பற்றி
அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டு
வருகின்றனர்.
கௌரவ ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்த
[2017/04/14]
புவியியல் உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் மானிட
சமுதாயம் இயற்கையோடு கொண்டிருக்கும் பௌதீக மற்றும் ஆன்மீக பந்தத்தினை
அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கும் படிப்பினைகலாகவே சூரியன் மீனா
ராசியிலிருந்து மேடை ராசிக்கு சஞ்சரிக்கும் சந்கிராந்தியின் அடிப்படையில்
அமைந்த சித்திரைப் புத்தாண்டின் பாரம்பரியங்கள் அமைந்துள்ளன.
நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதையின் பிடியிலிருந்து
விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு சாதகமான பெறுபேறுகள் –
ஜனாதிபதி
[2017/04/12]
நாட்டின்
எதிர்கால சந்ததியினரை போதையின் பிடியிலிருந்து விடுவித்து சுகதேகியான,
ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால்
ஆரம்பிக்கப்பட்ட போதையிலிருந்து விடுபட்ட தேசம் செயற்திட்டம் இன்று சாதகமான
பெறுபேறுகளை தர ஆரம்பித்துள்ளது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்
தெரிவித்தார்.
வவுனியாவில் மூன்று மாடிக்கட்டிடம் இராணுவத்தினரால் நிர்மாணிப்பு
[2017/04/12]
அண்மையில் (ஏப்ரல் .௦6) வவுனியா போகஸ்வெவ
வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்
தொகுதி வெகு விமர்சையாக திறந்துவைக்கைப்பட்டது.
இந்தியாவிற்கு வியஜம் மேற்கொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின
[2017/04/12]
இந்தியாவிற்கு வியஜம் செய்த இலங்கையின் இரு கப்பல்களான
எஸ் எல் என் எஸ் சமுத்ரா மற்றும் எஸ் எல் என் எஸ் சுரநிமில ஆகிய கடற்படை
கப்பல்கள் நட்புறவு மற்றும் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று.
'PATS 2017' நிகழ்வில் இலங்கை இராணுவத்தினருக்கு வெள்ளிப்பதக்கங்கள்
[2017/04/11]
அண்மையில் மார்ச் 31ம் திகதியிலிருந்து ஏப்ரல் ௦8ம்
திகதிவரை பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டாவது சர்வதேச பாகிஸ்தான் இராணுவ
ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான (கூட்டு முயற்சி) போட்டி -2017 நிகழ்வில்
கலந்து கொண்ட இலங்கை இராணுவ அணியினர் இரண்டு வெள்ளிப்பதக்கங்களை
வென்றுள்ளனர்.