இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

கழிவகற்றல் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது…

[2017/04/21]

அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் கழிவகற்றல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட கௌரவ ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/04/24]

ஷஹிட் சுஹைல் ராஓ அவர்களின் தலைமையிலான பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் குழு ஒன்று பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்றைய தினம் (ஏப்ரல், 24) பாதுகாப்பு அமைச்ச்சில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது சந்தித்து கலந்துரையாடினர்.   

 

ஓமான் தூதுதுவர் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

[2017/04/24]

ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு ஜுமா ஹம்தான் ஹசன் அல் ஷேஹ்ஹி அவர்கள் பாதுகப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை பாதுகாப்பு அமைச்சில் இன்று...   

 

“ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி - 2017 வெற்றிகரமாக இடம்பெற்றது

[2017/04/23]

அண்மையில் (ஏப்ரல் .22) நுவரலியா கிரகோரி குளத்தில் நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட கடற்படை கிண்ணம் 2017 இற்கான “ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக இடம்பெற்றது.   

 

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக இராணுவ விளையாட்டு வீரர்கள்

[2017/04/23]

இந்தியாவில் நடைபெற இருக்கும் 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நான்கு இராணுவ விளையாட்டு வீரர்கள் இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.   

 

அவசர சிகிச்சைககென உதவிகோரிய மீனவருக்கு கடற்படை உதவி

[2017/04/21]

பல நாள் மீன்பிடித்தலுக்கு என கடலுக்குச்சென்றிருந்த “கிரிகோரி ௦1” எனும் மீன்பிடிப்படகில் மாரடைப்பு காராணமாக பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் நேற்று (ஏப்ரல், 20) இலங்கை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டார்.  

 

தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு

[2017/04/20]

தகவலறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (ஏப்ரல்.20) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. 

 

வடக்கில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு

[2017/04/20]

அண்மையில் (ஏப்ரல் .16) சமூக சேவையின் ஒரு பகுதியாக இலங்கை கடற்படையினரால் ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

 

அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மீத்தொட்டமுல்லை மக்களுக்கு நாளை முதல் வீடுகள்…

[2017/04/19]

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

 

பாதுகாப்பு அமைச்சில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்

[2017/04/19]

மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல், 19 ) பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் விஷேட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 

 

மீதொட்டமுல்ல நிவாரணப்பணிகள் தொடர்கிறது

[2017/04/18]

குப்பை மேடு சரிந்து விழுந்ததன் காரணாமாக உயிர்கள் பல காவுகொள்ளப்பட்ட மீதொட்டமுல்ல பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய பல்துறை சார் அரச அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு படையினர்... 

 

மீதொட்டமுல்ல நிவாரண பணியில் சுமார் 10௦௦க்கு மேற்பட்ட பாதுகாப்பு படையினர்

[2017/04/17]

மீதோட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. 

 

ஜனாதிபதி அவர்களின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி

[2017/04/16]

துக்கத்தில் பிறந்து, துக்கத்தையே அனுபவிக்கும் மானுடனை, பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக இயேசுபிரான் செய்த ஒப்பற்ற உயிர்த் தியாகத்தின் மகிமையே உயிர்ப்புப் பெருவிழாவில் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. 

 

மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியில்

[2017/04/16]

குப்பை மேடு சரிவினால் பலரை பலிகொண்ட மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவித்தல் [2017/04/15]

மீதோட்டமுல்ல அனர்த்தத்தில் இலங்கை இராணுவம் கூட்டாக நிவாரணப்பணியில் [2017/04/15]

கௌரவ ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்த [2017/04/14]

இலங்கை இந்தியக் கூட்டு கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு தொடர்கிறது [2017/04/13]

நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதையின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு சாதகமான பெறுபேறுகள் – ஜனாதிபதி [2017/04/12]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்