இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக கண்டறிய ஜனாதிபதி இரத்தினபுரி பயணம்

[2017/05/30]

சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (29) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார். 

 

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவிகள்

[2017/06/03]

கிளிநொச்சியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு பெறுமதிமிக்க கல்வி உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு கிளிநொச்சி பாதுகாப்புப் படைவீரர்கள் அனுசரணை வழங்கியுள்ளனர்.  

 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவுஸ்திரேலிய அரசிடமிருந்து உதவிப்பொருட்கள்

[2017/06/02]

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திரனாக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணிகளில்

[2017/06/01]

இலங்கை இராணுவத்தின் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக, 14 ஆவது மற்றும் 58 ஆவது வப்படைப் பிரிவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

இராஜாங்க அமைச்சர் தலைமையில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

[2017/06/01]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் கௌரவ.  

 

அமைச்சில் பணிபுரியும் நபர்களுக்கு நிவாரண உதவி

[2017/06/01]

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் நபர்களுக்கு உதவும் வகையில் நிதி யுதவி உட்பட ஒரு தொகை நிவாரண பொருட்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு ஜனாதிபதியின...  

 

நிவாரணப் பொருட்களுடன் மூன்று சீன இராணுவ கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை

[2017/06/01]

சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான “சாங் சுன்”,”ஜிங் சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் நிவாரணப் பொருட்கள் சகிதம் நேற்று (மே, 31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. குறித்த இக்கப்பல்கள...  

 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் மனிதாபிமான உதவிகள் தொடர்கிறது

[2017/05/31]

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் செயற்பாடுகளில் இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் அவசியமான மருத்துவ வசதிகளை வழங்கி வருவதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் உதவி

[2017/05/31]

அனர்த்தம் ஏற்பட்ட நாள் முதல் இன்றுவரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானப்படையினர் தொடர்ந்தும் தமது வானூர்திகளை பயன்படுத்தி மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

இராணுவத்தினரின் பாரிய முயற்சியினால் வீதித்தடைகள் அகற்றப்பட்டன

[2017/05/31]

தென்மேற்கு பருவமழை காரணமாக முன்னொருபோதும் இல்லாத வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 

 

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை

[2017/05/31]

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவைக்கும் நோக்கில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நேற்று (மே, 30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

மூன்றாவது இந்திய கப்பல் “ஜலஷ்வா” நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருகை

[2017/05/31]

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிவாரண உதவி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் கேப்டன் டீ வீ சுனில் அவர்களின் தலைமையிலான மூன்றாவது இந்திய கடற்படை கப்பல் “ஜலஷ்வா” இன்று (மே, 30) கொழும்பு துறைமுகம் வந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

வெள்ள நிவாரணப்பணிகளில் அர்பணிப்புடன் செயல்படும் முப்படை மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டு

[2017/05/30]

நாட்டில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளின்போது முப்படை மற்றும் போலீசாரினால் மேற்கொள்ளப்பட்ட அர்பணிப்பு மிக்க கடின உழைப்புடன் கூடிய பணிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார். 

 

இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில்

[2017/05/30]

மேற்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இலங்கை விமானப்படை... 

 

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்

[2017/05/30]

மாத்தறை நயிம்பல பிரதேசத்தில் நில்வலா கங்கை அணைக்கட்டின் நீர்கசிவை தடுக்கும் வகையில் மண் மூட்டை இட்டு குறித்த அணைக்கட்டை பலப்படுத்தி பாரிய அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வவகையில் 28ம் திகதி மாலையிலிருந்த. 

 

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

[2017/05/30]

தென்மேற்கு பருவமழை காரணமாக முன்னொருபோதும் இல்லாத வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 

 

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர் [2017/05/29]

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருகை [2017/05/28]

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி [2017/05/28]

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி [2017/05/28]

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில் [2017/05/28]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்