இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

May This Poson Bring Peace and Happiness

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக கண்டறிய ஜனாதிபதி இரத்தினபுரி பயணம்

[2017/05/30]

சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (29) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார். 

 

வடக்கில் இராணுவத்தினரால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு

[2017/06/07]

வடக்கில் உள்ள இராணுவத்தினரால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சமூக நலன்புரி செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்தொடர்ச்சியாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக 66வது பிரிவின் விஜயபாகு காலாட்படையின் 15 இராணுவ வீரர்களினால் இப்பிரதேச பாடசாலை மாணவர்கள் சிலருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.    

 

பாதுகாப்பு அமைச்சில் “பொசன் பக்தி கீ மியசிய” நிகழ்வு

[2017/06/06]

எதிவரும் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன், 06) இடம்பெற்ற பொசன் பக்தி கீ மியசிய எனும் பௌத்த சமயத்தின் சம்பிரதாயங்களை பிரதிபலிக்கும் பக்திப்பாடல்கள் இசைக்கப்பட்ட நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.    

 

நிவாரண உதவிக்கான காசோலை பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு

[2017/06/06]

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வரையறுக்கப்பட்ட இலங்கை ஸ்பைஸ் நிறுவனம் அமைச்சசின் நலன்புரி நிலையத்திற்கு இன்று (ஜூன், 06) நிதி உதவியினை வழங்கியுள்ளது.   

 

'பன்னாட்டு தொடர்புகள் இடைசெயலாற்றல் திட்ட' கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவு

[2017/06/06]

பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்கா பசுபிக் கட்டளையகம் ஆகியன இணைந்து நடாத்ததிய 'பன்னாட்டு தொடர்புகள் இடைசெயலாற்றல் திட்டம்' எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு அண்மையில் (ஜூன், 02) வெற்றிகரமாக நிறைவுற்றது.   

 

கடற்படை வீரர்களின் கூட்டுப்பயிற்சி நிறைவு

[2017/06/05]

திருகோணமலை கடற்படைத்தளத்தில் கூட்டுபயிற்சியினை பூர்த்தி செய்த கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இலங்கை கடற்படையின் கடற்படை நிலையத்தில் (ஜுன், 02) இடம்பெற்றது.   

 

அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/05]

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவ...   

 

கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது

[2017/06/05]

இலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்க நிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை கடற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.   

 

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம் திரும்பின [2017/06/04]

நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் உதவி [2017/06/03]

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்திடம் இருந்து பல்வேறு உதவிகள் [2017/06/03]

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் [2017/06/03]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவுஸ்திரேலிய அரசிடமிருந்து உதவிப்பொருட்கள் [2017/06/02]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்