தந்திரிமலை பூஜை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு
[2017/06/09]
அனுராதபுரம் தந்திரிமலை விகாரையில் இடம்பெற்ற 14வது ஆலோக
பூஜை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள்
நேற்று (ஜூன், 08) கலந்துகொண்டார்.
கடற்படை வீரர்களினால் கால்வாய்களை சுத்திகரிக்கும்
நடவடிக்கை முன்னெடுப்பு
[2017/06/07]
பருவ மழை காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்களை
தவிர்க்கும் வகையில் கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள பல்வேறு கால்வாய்களை
சுத்திகரிக்கும் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.
வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் கடற்படையினரின் உதவி
[2017/06/07]
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவும் வகையில் பெரும் தொகையான நிவாரண பொருட்கள் யாழ்
கடற்படையினரால் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இராணுவத்தினரால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள்
முன்னெடுப்பு
[2017/06/07]
வடக்கில் உள்ள இராணுவத்தினரால் அப்பகுதி மக்களுக்கு
பல்வேறு சமூக நலன்புரி செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்தொடர்ச்சியாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக 66வது பிரிவின்
விஜயபாகு காலாட்படையின் 15 இராணுவ வீரர்களினால் இப்பிரதேச பாடசாலை மாணவர்கள்
சிலருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சில் “பொசன் பக்தி கீ மியசிய” நிகழ்வு
[2017/06/06]
எதிவரும் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு பாதுகாப்பு
அமைச்சில் இன்று (ஜூன், 06) இடம்பெற்ற பொசன் பக்தி கீ மியசிய எனும் பௌத்த
சமயத்தின் சம்பிரதாயங்களை பிரதிபலிக்கும் பக்திப்பாடல்கள் இசைக்கப்பட்ட
நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி
அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
நிவாரண உதவிக்கான காசோலை பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு
[2017/06/06]
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவும் வகையில் வரையறுக்கப்பட்ட இலங்கை ஸ்பைஸ் நிறுவனம்
அமைச்சசின் நலன்புரி நிலையத்திற்கு இன்று (ஜூன், 06) நிதி உதவியினை
வழங்கியுள்ளது.
'பன்னாட்டு தொடர்புகள் இடைசெயலாற்றல் திட்ட' கருத்தரங்கு வெற்றிகரமாக
நிறைவு
[2017/06/06]
பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்கா
பசுபிக் கட்டளையகம் ஆகியன இணைந்து நடாத்ததிய 'பன்னாட்டு தொடர்புகள்
இடைசெயலாற்றல் திட்டம்' எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு அண்மையில் (ஜூன்,
02) வெற்றிகரமாக நிறைவுற்றது.
கடற்படை வீரர்களின் கூட்டுப்பயிற்சி நிறைவு
[2017/06/05]
திருகோணமலை கடற்படைத்தளத்தில் கூட்டுபயிற்சியினை பூர்த்தி
செய்த கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இலங்கை
கடற்படையின் கடற்படை நிலையத்தில் (ஜுன், 02) இடம்பெற்றது.
அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2017/06/05]
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும்
மண்சரிவு அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை
கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவ...
கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது
[2017/06/05]
இலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்கு
பாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்க
நிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை கடற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.