இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

இப்பொசன் தினம் சாந்தி மற்றும் மகிழ்ச்சியை உருவாக்கட்டும்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக கண்டறிய ஜனாதிபதி இரத்தினபுரி பயணம்

[2017/05/30]

சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (29) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார். 

 

பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு படைகளின் பிரதாணியுடன் சந்திப்பு

[2017/06/12]

பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்களளை அவரின் காரியாலயத்தில் வைத்து இன்று (ஜூன், 12) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.    

 

தெற்கு மாணவர்களுக்கு வடக்கு மாணவர்களின் நிவாரண உதவி

[2017/06/12]

அணமையில யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதை தொடர்ந்து, மற்றுமொரு குழுவினரான யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் களுத்துறை...    

 

கடற்படையினரின் வெளியேறும் நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படை தளபதி பங்கேற்பு

[2017/06/12]

55வது கடட் உள்ளீர்ப்பு மற்றும் 01/2016 சேவை உள்ளீர்ப்பு அங்கத்துவத்தின் பிரகாரம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் 30வது மற்றும் 31வது ஆட்சேர்ப்பில் தொழில்நுட்பம் மற்றும் தகவல...    

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு

[2017/06/11]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் அனுராதபுரம் ஸ்ரீ சரனாந்த மகா பிரிவேனா நிலையத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் இன்று ( ஜூன், 11) கலந்துகொண்டார்.    

 

யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2017/06/11]

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் நேற்று.    

 

மிகிந்தல ‘ஆலோக பூஜா’ நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு

[2017/06/11]

மிகிந்தலை ரஜ மகா விகாரையில் நேற்று மாலை ( ஜுன், 10) இடம்பெற்ற 55வது ஆலோக பூஜா நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்துகொண்டார்.   

 

தொடர்ந்தும் இராணுவத்தினரின் அனர்த்த நிவாரணப்பணிகள்

[2017/06/10]

இலங்கை இராணுவத்தினர் மாத்தறை, காலி, கொழும்பு, கேகாளை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் அதேவேளையில்...    

 

பியகம பொசன் வலயம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு

[2017/06/10]

பியகம பொசன் வலயம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களினால் நேற்று மாலை (ஜுன், 09) திறந்து வைக்கப்பட்டது.    

 

தந்திரிமலை பூஜை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு

[2017/06/09]

அனுராதபுரம் தந்திரிமலை விகாரையில் இடம்பெற்ற 14வது ஆலோக பூஜை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று (ஜூன், 08) கலந்துகொண்டார்.    

 

கடற்படை வீரர்களினால் கால்வாய்களை சுத்திகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

[2017/06/07]

பருவ மழை காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில் கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள பல்வேறு கால்வாய்களை சுத்திகரிக்கும் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.    

 

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் கடற்படையினரின் உதவி

[2017/06/07]

அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பெரும் தொகையான நிவாரண பொருட்கள் யாழ் கடற்படையினரால் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.    

 

வடக்கில் இராணுவத்தினரால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு

[2017/06/07]

வடக்கில் உள்ள இராணுவத்தினரால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சமூக நலன்புரி செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்தொடர்ச்சியாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக 66வது பிரிவின் விஜயபாகு காலாட்படையின் 15 இராணுவ வீரர்களினால் இப்பிரதேச பாடசாலை மாணவர்கள் சிலருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.    

 

பாதுகாப்பு அமைச்சில் “பொசன் பக்தி கீ மியசிய” நிகழ்வு

[2017/06/06]

எதிவரும் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன், 06) இடம்பெற்ற பொசன் பக்தி கீ மியசிய எனும் பௌத்த சமயத்தின் சம்பிரதாயங்களை பிரதிபலிக்கும் பக்திப்பாடல்கள் இசைக்கப்பட்ட நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.    

 

நிவாரண உதவிக்கான காசோலை பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு

[2017/06/06]

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வரையறுக்கப்பட்ட இலங்கை ஸ்பைஸ் நிறுவனம் அமைச்சசின் நலன்புரி நிலையத்திற்கு இன்று (ஜூன், 06) நிதி உதவியினை வழங்கியுள்ளது.   

 

'பன்னாட்டு தொடர்புகள் இடைசெயலாற்றல் திட்ட' கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவு

[2017/06/06]

பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்கா பசுபிக் கட்டளையகம் ஆகியன இணைந்து நடாத்ததிய 'பன்னாட்டு தொடர்புகள் இடைசெயலாற்றல் திட்டம்' எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு அண்மையில் (ஜூன், 02) வெற்றிகரமாக நிறைவுற்றது.   

 

கடற்படை வீரர்களின் கூட்டுப்பயிற்சி நிறைவு

[2017/06/05]

திருகோணமலை கடற்படைத்தளத்தில் கூட்டுபயிற்சியினை பூர்த்தி செய்த கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இலங்கை கடற்படையின் கடற்படை நிலையத்தில் (ஜுன், 02) இடம்பெற்றது.   

 

அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/05]

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவ...   

 

கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது

[2017/06/05]

இலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்க நிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை கடற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.   

 

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம் திரும்பின [2017/06/04]

நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் உதவி [2017/06/03]

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்திடம் இருந்து பல்வேறு உதவிகள் [2017/06/03]

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் [2017/06/03]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவுஸ்திரேலிய அரசிடமிருந்து உதவிப்பொருட்கள் [2017/06/02]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்