நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த டெங்கு ஒழிப்புத் திட்டம்
வெற்றிகரமாக நிறைவு
[2017/08/01]
ஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன்
இணைந்தாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்களினால் நாடுபூராகவும்
முன்னெடுக்கப்பட்டு வந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் வெற்றிகரமாக அண்மையில் (ஜூலை,
30) நிறைவு பெற்றுள்ளது.
கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தினால் ஆயிரம் குடும்பங்கள் பயனடைவு
[2017/07/31]
இலங்கை
கடற்படையினரின் சமூக நலத்திட்டங்களில் ஒன்றான குடிநீர் சுத்திகரிப்பு
நிலையங்களை நிறுவும் செயற்றிட்டத்தின் மூலம் கிராம புறங்களில் வசிக்கும்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.
மூன்று நாள் டெங்கு ஒழிப்புத் திட்டத்தில்
முப்படை வீரர்களும் இணைவு
[2017/07/30]
ஜனாதிபதி அலுவலகத்தின்
டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்தாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி
அமைச்சுக்களினால் மூன்று நாட்களைக் கொண்ட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்று
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை, 28) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக
இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது.
இலங்கை கடற்படைக்கென நிர்மானிக்கப்பட்ட நவீன கடற்படைக்கப்பல் கொழும்பு
வருகை
[2017/07/29]
இலங்கை
கடற்படைக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக்
கப்பல், நேற்று காலை (ஜூலை,28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை
தந்த குறித்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை
செலுத்தி வரவேற்றனர்.
முப்படையினரின் காட்சிக்கூடங்களுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வருகை
[2017/07/30]
நாட்டில்
திறந்த பொருளாதாரம் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மகரகம
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட 'எதிர்கால நோக்கு' எனும்
தொனிப்பொருளில் அமைந்த கண்காட்சி ஒன்று அண்மையில் (ஜூலை, 27) ஏற்பாடு
செய்யப்பட்டது.
முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது
[2017/07/28]
அனுமதியின்றி நீண்டகால
விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களை கைது செய்யும்
நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதனடிப்படையில் இதுவரை சுமார் நான்காயிரத்து
ஐநூறு படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர்
ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒய்வு பெற்ற கொடி வரிசை அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2017/07/28]
பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில
வைத்தியரத்ன மற்றும் ஒய்வு பெற்ற கொடி வரிசை அதிகாரிகளின் பிரதிநிதிகள்
குழுவினருக்கிடையிலான சந்திப்பு இன்றய தினம் (ஜூலை, 28) இடம்பெற்றது.
துருக்கிய தூதுவர் பாதுகாப்புச்
செயலாளருடன் சந்திப்பு
[2017/07/28]
துருக்கி நாட்டின்
இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு துங்கா ஒஸ்சுஹாதர் மற்றும் பாதுகாப்பு
செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன்
சந்திப்பு
[2017/07/27]
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு
ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்லஸ் ஹெஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு.
கபில வைத்தியரத்ன ( ஜனாதிபதி சட்டத்தரணி ) அவர்களை இன்று (ஜூலை, 27)
சந்தித்துள்ளார்.
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான
நிலையத்தினால் டெங்கு தொடர்பாக விஷேட கலந்துரையாடல்
[2017/07/27]
“தற்போதைய டெங்குப் போக்கு:
தொற்றுநோய் பரவுவதனை குறைப்பதற்கான கட்டமைப்பும் வழிவகைகளும்” எனும்
தலைப்பில் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால்
ஏற்பாடுசெய்யப்பட்ட விஷேட கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின்
கேட்போர்கூடத்தில் நேற்று (ஜூலை, 26 ) இடம்பெற்றது.
மன்னார் வைத்தியசாலைக்கு இராணுவ
வீரர்களினால் இரத்ததானம்
[2017/07/27]
மன்னார் மாவட்ட த்தில்
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் இராணுவ வீரர்கள் மன்னார் வைத்தியசாலையில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்த தான நிகழ்வில் தாமாக முன்வந்து இரத்ததானம்
செய்தனர்.
இராணுவ பாதுகாப்புடன் 15 எரிபொருள் பவுசர்கள் கொலன்னாவையிலிருந்து
வெளியேற்றம்
[2017/07/26]
கனிய எண்ணெய்வள ஊழியர்கள் தற்பொழுது மேற்கொள்ளும்
பகிஷ்கரிப்பு வேலை நிறுத்தத்தின் நிமித்தம் பாதிப்படைந்திருக்கும் நிலையை
மேம்படுத்துவதற்காக அரசினால் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள்
குறித்து பெற்றோலிய சேவையினை வழங்குவதற்கு தடை ஏற்படுத்துவதை தடுக்கும்
நோக்கில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.