பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2017/08/09]
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு.
ரியாஸ் ஹமிதுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 09) பாதுகாப்பு அமைச்சில் வைத்து
சந்தித்தார்.
பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2017/08/09]
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு.
ரியாஸ் ஹமிதுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன்
விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 09) பாதுகாப்பு அமைச்சில் வைத்து
சந்தித்தார்.
தென் ஆசிய சிவில் விவகாரங்களுக்கான 5வது
வருடாந்த கருத்தரங்கு
[2017/08/09]
2017ஆம் ஆண்டுக்கான தென்
ஆசிய பிராந்திய சிவில் விவகாரங்களுக்கான 5வது வருடாந்த கருத்தரங்கு,
கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலின் நேற்று (ஆகஸ்ட், 08) ஆரம்பமானது.
சீன மருந்துவக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்
[2017/08/08]
நல்லெண்ண விஜமொன்றை
மேற்கொண்டு இம்மாதம் (ஆகஸ்ட், 06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன
கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ எனும் மருந்துவ கப்பலைப்
பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
கனேடிய உயரிஸ்தானிகர் பாதுகாப்புச்
செயலாளருடன் சந்திப்பு
[2017/08/08]
இலங்கைக்கான கனேடிய
உயரிஸ்தானிகர் அதிமேதகு ஷெலி வைட்டிங் அவர்கள் பாதுகாப்பு செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 08)
பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில்
இலங்கை இராணுவ வீரர்களுக்கு தங்கப் பதக்கங்கள்
[2017/08/08]
அண்மையில் செக் குடியரசில்
நடைபெற்று முடிந்த சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ
துப்பாக்கிச் சூட்டு வீரர்கள் 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
யாழில் “கடற்படை கிண்ணம் – 2017”
கால்பந்தாட்டப் போட்டி நிகழ்வு
[2017/08/07]
இலங்கை கடற்படையினரின்
ஏற்பாட்டில் 14 வயதின்கீழ் ஏழு பேர் கொண்ட குழுவினருக்கான கால்பந்தாட்ட
போட்டி நிகழ்வு ஒன்று அண்மையில் (ஆகஸ்ட், 05) யாழ் மாவட்டத்தில்
இடம்பெற்றுள்ளது.
சீன மருந்துவ கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
[2017/08/06]
சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ (Hepingfangzhou)
எனும் மருந்துவ கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 06)
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலினை இலங்கை
கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
“உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றத்தில்: சவால்கள்
மற்றும் வாய்ப்புகள்'” எனும் தொனிப்பொருளில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்
10வது சர்வதேச ஆய்வு மாநாடு
[2017/08/05]
ஜெனரல் சேர் ஜோன்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட 10வது
வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு ரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு
பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 3) ஆரம்பமானது.
கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கர
வண்டிகள் வழங்கி வைப்பு
[2017/08/05]
கிளிநொச்சி பிராந்தியத்தை
சேர்ந்த 75 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு
கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்
பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
[2017/08/04]
இலங்கைக்கான சீன தூதரகத்தின்
பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சூ ஜியாங்வெய் அவர்கள் பாதுகாப்பு செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 04)
சந்தித்தார்.
அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி
நிறுவன கட்டளைத்தளபதிகளின் 9 வது ஆசிய-பசுபிக் மாநாடு வெற்றிகரமாக நிறைவு.
[2017/08/04]
ஆசிய-பசிபிக் அமைதி காக்கும்
படை நடவடிக்கைகள் பயிற்சி நிலையங்களது கட்டளைத்தளபதிகளின் மாநாடு
வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
நாடு பூராகவும் 240க்கும் அதிகமான குடி
நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன
[2017/08/04]
இலங்கை கடற்படையின் ஆய்வு
மற்றும் அபிவிருத்தி பிரிவினால் கல்நேவ கந்துலுகமுவ வித்தியாலயம், நேகம
நேகம முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் முல்லைதிவு துனுக்காய் கிராமம் ஆகிய
இடங்களில் நிறுவப்பட்ட மேலும் 03 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள்
பாவனைக்காக நேற்று (ஆகஸ்ட், 02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இராணுவ வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பரிசுப் பொதிகள்
வழங்கி வைப்பு
[2017/08/03]
பாதுகாப்பு அமைச்சின் ஜனாதிபதி ஒருங்கிணைப்பு
அலுவலகத்தினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அத்தியவசிய மற்றும்
ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இராணுவ
வைத்தியசாலையில் இன்று (ஓகஸ்ட், 03) இடம்பெற்றது. குறித்த இந்நிகழ்வு
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்திய சாலையில் இடம்பெற்றது.
செனகல் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
[2017/08/03]
இலங்கை மற்றும்
புதுடில்லிக்கான செனகல் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் மாலிக் தியாவ்
அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட்,
02) சந்தித்தார்.