'அபி வெனுவென் அபி' திட்டத்தின் கீழ் யுத்த வீரரின் குடும்பத்திற்கு
புதிய வீடு கையளிப்பு
[2017/08/12]
'அபி வெனுவென் அபி' படைவீரர்களுக்கான வீடமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட வீடு, யுத்தத்தின் போது உயிரிழந்த கடற்படை அதிகாரியான
லெப்டினன்ட் உதய ஒவிடிகலவின் மனைவியிடம் அண்மையில் (ஆகஸ்ட்,11)
கையளிக்கப்பட்டது.
4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் –
2017 போட்டியில் இலங்கை விமானப்படை கராட்டி வீரர்கள் வெற்றி
[2017/08/11]
கொழும்பில் இடம்பெற்ற 4வது
தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் கலந்துகொண்ட இலங்கை
விமானப்படை கராட்டி வீரர் ஒவரோல் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளதாக
விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கடற்படை நீரளவியல் காரியாலயம்
நிர்மாணிப்பு
[2017/08/11]
மட்டக்குளிய பகுதியில்
இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட புதிய நீரளவியல் காரியாலயம் அண்மையில் (ஆகஸ்ட்,
10) மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ.
இரு இலங்கை மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு கடற்படை உதவி
[2017/08/10]
இந்திய கடலோர பாதுகாப்பு
படையினரால் இந்திய கடல்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இரண்டு இலங்கை
மீனவர்களை விடுவிப்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவியுள்ளதாக கடற்படை
தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைசிறந்த இரு துணிவுமிக்க யுத்த வீரர்களின் 25வது ஆண்டு ஞாபகார்த்த
தினம் அனுஷ்டிப்பு
[2017/08/10]
தலைசிறந்த இரு துணிவுமிக்க
யுத்த வீரர்களான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் மேஜர்
ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினம் அண்மையில்
அனுஷ்டிக்கப்பட்டது.
பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2017/08/09]
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு.
ரியாஸ் ஹமிதுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 09) பாதுகாப்பு அமைச்சில் வைத்து
சந்தித்தார்.
பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2017/08/09]
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு.
ரியாஸ் ஹமிதுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன்
விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 09) பாதுகாப்பு அமைச்சில் வைத்து
சந்தித்தார்.
தென் ஆசிய சிவில் விவகாரங்களுக்கான 5வது
வருடாந்த கருத்தரங்கு
[2017/08/09]
2017ஆம் ஆண்டுக்கான தென்
ஆசிய பிராந்திய சிவில் விவகாரங்களுக்கான 5வது வருடாந்த கருத்தரங்கு,
கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலின் நேற்று (ஆகஸ்ட், 08) ஆரம்பமானது.
சீன மருந்துவக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்
[2017/08/08]
நல்லெண்ண விஜமொன்றை
மேற்கொண்டு இம்மாதம் (ஆகஸ்ட், 06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன
கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ எனும் மருந்துவ கப்பலைப்
பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
கனேடிய உயரிஸ்தானிகர் பாதுகாப்புச்
செயலாளருடன் சந்திப்பு
[2017/08/08]
இலங்கைக்கான கனேடிய
உயரிஸ்தானிகர் அதிமேதகு ஷெலி வைட்டிங் அவர்கள் பாதுகாப்பு செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 08)
பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில்
இலங்கை இராணுவ வீரர்களுக்கு தங்கப் பதக்கங்கள்
[2017/08/08]
அண்மையில் செக் குடியரசில்
நடைபெற்று முடிந்த சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ
துப்பாக்கிச் சூட்டு வீரர்கள் 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
யாழில் “கடற்படை கிண்ணம் – 2017”
கால்பந்தாட்டப் போட்டி நிகழ்வு
[2017/08/07]
இலங்கை கடற்படையினரின்
ஏற்பாட்டில் 14 வயதின்கீழ் ஏழு பேர் கொண்ட குழுவினருக்கான கால்பந்தாட்ட
போட்டி நிகழ்வு ஒன்று அண்மையில் (ஆகஸ்ட், 05) யாழ் மாவட்டத்தில்
இடம்பெற்றுள்ளது.
சீன மருந்துவ கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
[2017/08/06]
சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ (Hepingfangzhou)
எனும் மருந்துவ கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 06)
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலினை இலங்கை
கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
“உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றத்தில்: சவால்கள்
மற்றும் வாய்ப்புகள்'” எனும் தொனிப்பொருளில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்
10வது சர்வதேச ஆய்வு மாநாடு
[2017/08/05]
ஜெனரல் சேர் ஜோன்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட 10வது
வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு ரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு
பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 3) ஆரம்பமானது.
கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கர
வண்டிகள் வழங்கி வைப்பு
[2017/08/05]
கிளிநொச்சி பிராந்தியத்தை
சேர்ந்த 75 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு
கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.