இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கை இன மற்றும் சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறது – துருக்கியின் முன்னால் பிரதமர் தாவுத்ஒக்லு

[2017/08/09]

நாட்டில் இன மற்றும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தை துருக்கியின் முன்னாள் பிரதமர் அஹ்மட் தாவுத்ஒக்லு பாராட்டியுள்ளார். 

 

நோர்வே தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2017/08/16]

இலங்கைக்கான நோர்வே தூதுவர் அதி மேதகு தொருப்ஜோர்ன் காஸ்ட்டாஸ்தர் (Thorbjørn Gaustadsæther) அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 16) சந்தித்தார்.

 

அகுறேகொட பாதுகாப்பு தலைமையக நிர்மாணப்பணிகள் பாதுகாப்பு செயலாளரால் மேற்பார்வை

[2017/08/15]

பத்தரமுல்ல அகுறேகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியின் முன்னேற்ற செயற்பாடுகளை மேற்பார்வையிடும் வகையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.

 

இராணுவத்தினரால் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் விநியோகம்

[2017/08/15]

அண்மையில் (ஆகஸ்ட், 12) இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பார்வை குறைபாடுடைய கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

அகுறேகொட பாதுகாப்பு தலைமையக நிர்மாணப்பணிகள் பாதுகாப்பு செயலாளரால் மேற்பார்வை

[2017/08/15]

பத்தரமுல்ல அகுறேகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதியின் முன்னேற்ற செயற்பாடுகளை மேற்பார்வையிடும் வகையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.

 

கம்பஹாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுச் சின்னம் திரை நீக்கம்

[2017/08/14]

கம்பஹா ஜாஏல மேம்பால சுற்றுவட்ட அமைவிடத்தில் நிர்மாணிக்கப்பட்ட யுத்த வீரரின் ஞாபகார்த்த சிலை நேற்று (ஆகஸ்ட், 13) வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

'அபி வெனுவென் அபி' திட்டத்தின் கீழ் யுத்த வீரரின் குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு

[2017/08/12]

'அபி வெனுவென் அபி' படைவீரர்களுக்கான வீடமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு, யுத்தத்தின் போது உயிரிழந்த கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் உதய ஒவிடிகலவின் மனைவியிடம் அண்மையில் (ஆகஸ்ட்,11) கையளிக்கப்பட்டது.

 

4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் இலங்கை விமானப்படை கராட்டி வீரர்கள் வெற்றி

[2017/08/11]

கொழும்பில் இடம்பெற்ற 4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் கலந்துகொண்ட இலங்கை விமானப்படை கராட்டி வீரர் ஒவரோல் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

புதிய கடற்படை நீரளவியல் காரியாலயம் நிர்மாணிப்பு

[2017/08/11]

மட்டக்குளிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட புதிய நீரளவியல் காரியாலயம் அண்மையில் (ஆகஸ்ட், 10) மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ.

 

இரு இலங்கை மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு கடற்படை உதவி

[2017/08/10]

இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் இந்திய கடல்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இரண்டு இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தலைசிறந்த இரு துணிவுமிக்க யுத்த வீரர்களின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினம் அனுஷ்டிப்பு

[2017/08/10]

தலைசிறந்த இரு துணிவுமிக்க யுத்த வீரர்களான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டது.

 

பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/08/09]

இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு. ரியாஸ் ஹமிதுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 09) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

 

பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு [2017/08/09]

தென் ஆசிய சிவில் விவகாரங்களுக்கான 5வது வருடாந்த கருத்தரங்கு [2017/08/09]

சீன மருந்துவக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம் [2017/08/08]

கனேடிய உயரிஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு [2017/08/08]

சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு தங்கப் பதக்கங்கள் [2017/08/08]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்