பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய
செயலாளர் பதவியேற்பு
[2017/10/02]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு செயலாளர்
திரு சுனில் சமரவீர அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட
வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (ஒக்டோபர், 02) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு
மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் ஆரம்பம்
[2017/10/02]
இலங்கை கடற்படை மற்றும்
அமெரிக்க பசிபிக் கடற்படை ஆகிய வற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான
23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி
நடவடிக்கைகள் இன்று (ஒக்டோபர், 02) திருகோணமலையில் ஆரம்பிக்க
திட்டமிடப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2017/10/02]
இன்று (ஒக்டோபர், 01) பியகம சியம்பெலாபே வத்த ஜூனியர்
பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் தினகொண்டாட்ட நிகழ்வுகளில் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கைப்பற்றப்பட்ட ஆறு இந்திய மீன்பிடி
படகுகள் நாடு திரும்பின
[2017/10/01]
இலங்கை கடற்படையினரால்
கைப்பற்றப்பட்ட ஆறு இந்திய மீன்பிடி படகுகள் கடந்த மாதம் (செப்டம்பர், 30)
இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் எல்லைப்பரப்பில்
சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இப்படகுகள்
பறிமுதல் செய்யப்பட்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சியில் பாரிய மரநடுகை
செயற்த்திட்டம் படையினரால் முன்னெடுப்பு
[2017/10/01]
இலங்கை இராணுவம்
கிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டமான 135,000 மரக் கன்றுகளை நடும்
செயற்த்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சியில் பாரிய மரநடுகை
செயற்த்திட்டம் படையினரால் முன்னெடுப்பு
[2017/09/30]
இலங்கை இராணுவம்
கிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டமான 135,000 மரக் கன்றுகளை நடும்
செயற்த்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
68ஆவது இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக மத
அனுஷ்டானங்கள் ஆரம்பம்
[2017/09/29]
இலங்கை இராணுவம் அதன் 68ஆவது இராணுவ தினத்தை எதிர்வரும் மாதம் (ஒக்டோபர்)
10 ஆம் திகதி கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு தொடர்ச்சியான சர்வ மத
வழிபாட்டு நிகழ்வுகள் பல இடம்பெற உள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மருத்துவ கட்டிடம் பொதுமக்கள்
பாவனைக்காக திறந்து வைப்பு
[2017/09/29]
இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ சேவைகளுக்காக
நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு கட்டிடம் அண்மையில் (செப்டெம்பர்,24)
பொதுமக்கள் பாவனைக்கென திறந்து வைக்கப்பட்டது.
சேவா வனிதா பிரிவினால் தானம் வழங்கும்
நிகழ்வு
[2017/09/28]
முல்லேரியா கலபலுவெவயிலுள்ள
மகா சங்க கோதம தபோவனய மடாலயத்தில் வசிப்பவர்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வு
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் இன்று (செப்டம்பர், 28)
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலதா மாளிகையில் விமானப்படையினரின்
மருத்துவ முகாம்
[2017/09/28]
இலங்கை விமானப்படையினரால் தலதா மாளிகை மகா சங்க நாயக்க உறுப்பினர்கள்
மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ முகாம் ஒன்று
நேற்றய தினம் (செப்டெம்பர், 27 ) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மருத்துவ கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்கு
[2017/09/27]
இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ
சேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று அண்மையில் (செப்டெம்பர்,24)
கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. உத்தியோக பூர்வமாக திறந்து
வைக்கப்பட்ட சுகாதார அதிகாரி பணிமனைத்தொகுதி,
கடற்படையினரால் அனலைதீவு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை
[2017/09/27]
வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட
அனலைதீவில் உள்ள அய்யனார் முன்பள்ளியில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம்
ஒன்றினை அண்மையில் (செப்டம்பர், 24) நடாத்தியுள்ளனர்.
கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கையில்
படையினர்
[2017/09/27]
தேசிய கடல்சார் வள பாதுகாப்பு வாரத்தினை (செப்டம்பர்,15-23) முன்னிட்டு
கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வுகள் இலங்கை இராணுவத்தினரால்
முன்னெடுக்கப்ட்டுள்ளனு.
ஜேர்மன் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2017/09/26]
இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் அதிமேதகு திரு ஜோர்ன் ரொஹ்டி அவர்கள்
பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (செப்டம்பர்,
26) சந்தித்தார்.
“கோல் டயலொக் 2017” சர்வதேச கடல்சார்
பாதுகாப்பு மாநாடு ஒக்டோபரில் ஆரம்பம்...
[2017/09/26]
சமுத்திர மற்றும் கடல்வழி
பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “கோல் டயலொக் -2017” சர்வதேச கடல்சார்
பாதுகாப்பு மாநாடு ஒக்டோபர் மாதம் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் காலி
முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
மருத்துவ வசதிகளைகொண்ட கட்டிடத்தொகுதி யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு.
[2017/09/26]
இலங்கை இராணுவத்தினரால் மருத்துவ வசதிகளை வழங்கும்
வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதிகள் பொதுமக்கள்
பாவனைக்காக அண்மையில் (செப்டம்பர், 24) திறந்து வைக்கப்பட்டுள்ளன.
பாக்கிஸ்தான் - இலங்கை இராணுவத்தின் 'அதிகாரிகள் பேச்சுவார்த்தை'
நிகழ்வு
[2017/09/26]
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளது இராணுவ
அதிகாரிகளிடையேயான பேச்சுவார்த்தை நிகழ்வு அண்மையில் (செப்டம்பர், 23)
இடம்பெற்றது. குறித்த பேச்சுவார்த்தை நிகழ்வு பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை
இராணுவத்தின் சமிஞ்சை படைப்பிரிவு நிலையத்தில் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள்
தெரிவிக்கின்றன.
2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு
பயிற்சி' நடவடிக்கை உத்தியோக பூர்வமாக நிறைவு
[2017/09/25]
இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கள முனை போர்
பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII - 2017' மின்னேரியா காலாட்படை
பயிற்சி நிலையத்தில் நேற்று (செப்டெம்பர், 24) வெற்றிகரமாக நிறைவுக்கு
வந்தது.