இந்தோனேசிய கடற்படை கப்பல் இலங்கை வருகை
[2017/10/20]
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இந்தோனேசியாவின் கடற்படை
கப்பல் “க்ரி பங் டோமோ” நேற்று (ஒக்டோபர், 19) இலங்கை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர்
கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நூறாவது ஹேர்மன் லூஸ் முகாமில் பங்கேற்பு
[2017/10/20]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன
அவர்கள், ரன்தம்பை, தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணி பயிற்சி நிலையத்தில்
இன்று ( ஒக்டோபர்,19 ) இடம்பெற்ற தேசிய மாணவர் படையணியின் நூறாவது ஹேர்மன்
லூஸ் முகாமில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகிச் செல்வதற்கான பொதுமண்ணிப்பு
காலம் அறிவிப்பு
[2017/10/19]
இலங்கை இராணுவத்திலிருந்து
சட்டபூர்வமாக விலகிச் செல்வதற்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (ஒக்டோபர்,19)
இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது.
கௌரவ ஜனாதிபதி அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
[2017/10/18]
உலகவாழ் இந்துக்கள் தமது சமய வழிகாட்டல்களுக்கு அமைவாக
தீமை மற்றும் அறியாமை ஆகிய இருளை விட்டகன்று ஞான ஒளியேற்றி தமது
உள்ளங்களையும், இல்லங்களையும் கோவில்களையும் அலங்கரித்து கொண்டாடும்
தீபாவளித்திருநாளை முன்னிட்டு வாழ்த்துச்செய்தியை அனுப்பி வைப்பதையிட்டு
பெரிதும் மகிழ்வடைகின்றேன்..
இராணுவ விவசாய ஆய்வின் மூலம்
பொலித்தீனுக்குப் பதிலாக அவித்த வாழை இலைகள் அறிமுகம்
[2017/10/18]
பொலித்தீன் பாவனைக்கு மாறாக
வாழை இலைகளை அவித்து பயன்படுத்தும் முறைகள் தொடர்பாக பொதுமக்களிற்கு
விழிப்புணவர்வை ஊட்டும் கண்காட்சி இராணுவத்தினரின் தலைமையில் இம் மாதம...
யாழ்ப்பாணத்தில் விஷேட டெங்கு ஒழிப்பு
நிகழ்வு
[2017/10/17]
யாழ் மாவட்ட இராணுவ பாதுகாப்பு படையினர் இப்பிராந்தியத்தில் கொடிய நோயான
டெங்கு நோய் பரவுவதனை தடுக்கும் வகையில் விஷேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை
மேற்கொண்டுள்ளனர்.
பங்களாதேஷ் உயர்ஸ்தானியாகராலய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு
செயலாளருடன் சந்திப்பு
[2017/10/17]
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானியாகராலய பாதுகாப்பு
ஆலோசகர் கொமோடோர் சயித் மக்சுமுல் ஹகீம் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு.
கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஒக்டோபர், 17) சந்தித்தார்.
மனிதர்களை இணைக்கும் பாலமாக மொழி இருக்க வேண்டும் – ஜனாதிபதி
[2017/10/16]
மொழி மனிதர்களை
வேறுபடுத்தாமல் மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி கௌரவ
மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
'மித்ர சக்தி - 2017’ கூட்டுப் பயிற்சி
அங்குரார்ப்பணம்
[2017/10/16]
இலங்கை – இந்திய
இராணுவத்தின் ஒருங்கிணைந்த கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி-2017’புனேயில்
அமைந்துள்ள மரத காலாட்படை படைப்பிரிவின் அணிவகுப்பு மைதானத்தில் வெள்ளியன்று
(ஒக்டோபர், 13) வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ
தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு
கடற்படையினர் உதவி
[2017/10/15]
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்
தொடங்கி வைக்கப்பட்ட போதைப்பொருட்களற்ற தேசத்தினை உருவாக்கும் தேசிய
செயற்றிட்டத்திற்கு அமைவாக அனைத்து வழிகளிலும் போதைப்பொருட்களை
அகற்றுவதற்கான செயற்றிட்டத்தை இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளதாக இலங்கை
கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
“கொழும்பு வான் ஆய்வரங்கு” வெற்றிகரமாக
நிறைவு
[2017/10/14]
இலங்கை விமானப்படையின் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” கொழும்பில்
வெள்ளியன்று (ஒக்டோபர், 13) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி
சங்கத்தினால் 'கீ ரசவிந்தன' இசைக்கச்சேரி
[2017/10/13]
பாதுகாப்பு அமைச்சின்
நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இசைக்கச்சேரி ஒன்று நேற்று (ஒக்டோபர்,
12) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மூன்றாவது
“கொழும்பு வான் ஆய்வரங்கு” நிகழ்வில் பங்கேற்பு
[2017/10/12]
இலங்கை விமானப்படையின்
மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு
மண்டபத்தில் இன்று (ஒக்டோபர், 12) ஆரம்பமாகியது.
'மித்ர சக்தி - 2017’ கூட்டுப் பயிற்சியில்
கலந்து கொள்வதற்காக இராணுவ குழு இந்தியா பயணம்
[2017/10/12]
இலங்கை – இந்திய
இராணுவத்தின் ஒருங்கிணைத்த கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி - 2017’ இல்
பங்கேற்பதற்காக இலங்கை இராணுவ குழுவினர் நேற்றைய தினம் (ஒக்டோபர்,11)
இந்தியா நோக்கி பயணமானார்கள்.
3ஆவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” நாளை
ஆரம்பம்
[2017/10/11]
இலங்கை விமானப்படையின் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” கொழும்பில்
வியாழனன்று (ஒக்டோபர், 12) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களைக்கொண்ட இம்
மாநாடு அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளதாக
விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 ஆவது “கோல் டயலொக்” வெற்றிகரமாக நிறைவு
[2017/10/11]
பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட
எட்டாவது “கோல் டயலொக்” எனும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு நேற்று
மாலை (ஒக்டோபர், 10) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவுற்றது.
இந்து சமுத்திர பிராந்திய பணிகளில்
ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சருடன் சந்திப்பு
[2017/10/10]
இந்து சமுத்திர பிராந்திய
பணிகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி ரியர் அட்மிரல்
டிடியர் பியடென் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை
இன்று (ஒக்டோபர், 10) சந்தித்தார்.
இலங்கை இராணுவம் 68வது ஆண்டு நிறைவைக்
கொண்டாடுகிறது
[2017/10/10]
இலங்கை இராணுவம் தனது 68வது ஆண்டு நிறைவை இன்று (ஒக்டோபர்.10) கொண்டாடுகிறது.
"இராணுவ தின" கொண்டாட்ட நிகழ்வுகள் பனாகொடை இராணுவ வளாகத்தில் இராணுவ தளபதி
லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
'மேம்படுத்தப்பட்ட கடல்சார்
பாதுகாப்புக்கான விரிவான பார்வை' எனும் தொனிப்பொருளில் கோல் டயலொக் - 2017
[2017/10/09]
சமுத்திர மற்றும் கடல்வழி
பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “கோல் டயலொக்” எனும் சர்வதேச கடல்சார்
பாதுகாப்பு மாநாடு இன்று (ஒக்டோபர், 09) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில்
ஆரம்பமானது.