இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

இன்று ஆரம்பமாகும் இலங்கை தென் கொரிய உறவின் கீர்த்திமிக்க அத்தியாயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகளை கொண்டு வரும் – தென்கொரிய ஜனாதிபதி

[2017/11/29]

தென் கொரியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 40 வருடங்கள் நிறைவுபெறும் இச்சந்தர்ப்பத்தில் இடம்பெறும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தென்கொரிய விஜயம் இரு நாடுகளுக்கிடையேயும் பலமான உறவை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமையுமென தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங் அவர்கள் தெரிவித்தார். 

 

காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு தொடர்பான சர்வதேச செயலமர்வு கொழும்பில் ஆரம்பம்

[2017/11/30]

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு: தென் ஆசியவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான சவால்கள் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச செயலமர்வு இன்றைய தினம் (நவம்பர், 30 ) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

 

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம்

[2017/11/30]

படலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சிற்கு இன்று (நவம்பர்,30) விஜயம் செய்தனர்.

 

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு அமைச்சினால் புதிய வீடு கையளிப்பு

[2017/11/29]

பல நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அமைச்சினது முயற்சியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு இன்று (நவம்பர், 29) கையளிக்கப்பட்டது.

 

தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபட்ட இலங்கை பாதுகாப்பு படையிருக்கு ஐ. நா. பதக்கங்கள்

[2017/11/29]

தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபடும் ஐ. நா. வின் அமைதிகாப்பு படையில் அங்கத்துவம் வகிக்கும் 16 பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் 50 பாதுகாப்பு படை வீரர்கள், இரண்டாம் நிலை மருத்துவமனையில் 6 மாத கால சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக குறித்த படைவீரர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கான உத்தியோகபூர்வ பதக்கம் வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளியன்று (நவம்பர், 24) தென் சூடானில் இடம்பெற்றது.

 

சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் கலந்துகொண்ட "சயுறல" நாடு திரும்பியது

[2017/11/29]

இலங்கை கடற்படை கப்பல் "சயுறல" தனது முதல் வெளிநாட்டு கடற்பயணத்தை நிறைவு செய்து நேற்று (நவம்பர், 28) தாயகம் திரும்பியுள்ளது.

 

டைக்வொண்டோ சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை விமானப்படை அணியினர் வென்றுள்ளனர்

[2017/11/28]

இலங்கை விமானப்படை டைக்வோண்டோ அணியினர் கொழும்பில் இடம்பெற்ற 2017ஆம் ஆண்டுக்கான 3 வது கொரிய தூதுவர்கள் குக்விவன் கிண்ண டைக்வொண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுள்ளனர்.

 

வெளிநாட்டு பிரதிநிதிகள் யாழ் பாதுகாப்புப் படைத்தலைமையகத்திற்கு விஜயம்

[2017/11/27]

நல்லிணக்கத்திற்கான கூட்டணியின் செயற்றிட்டத்தினை (PAR) பிரதிநிதித்துவப்படுத்தும் கொலம்பிய நாட்டினைச் சேர்ந்த வல்லுநர் குழு ஒன்று யாழ் பாதுகாப்புப் படைத்தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டது.

 

2017ஆம் ஆண்டுக்கான 20ஆவது இராணுவ பரா விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2017/11/25]

ஹோமாகம தியகம விளையாட்டரங்கில் கோலாகலமாக நடைபெற்றுவந்த 2017ஆம் ஆண்டுக்கான 20ஆவது இராணுவ பரா விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா நேற்று மாலையுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது.

 

இராணுவத்தின் பரா விளையாட்டுப் போட்டிகள் - 2017 இன்றுடன் நிறைவு

[2017/11/24]

ஹோமாகம தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கை இராணுவத்தின் 20ஆவது பரா விளையாட்டுப் போட்டி - 2017 இன்றுடன் (நவம்பர், 24) அதன் இறுதிநாளை அடைந்துள்ளது.

 

பொதுமண்ணிப்பு காலப்பகுதியில் 11,200 இராணுவ வீரர்கள் சட்டரீதியான சேவைவிலக்குப் பெற விண்ணப்பம்

[2017/11/23]

சட்டரீதியாக சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட பொதுமண்ணிப்பு காலம் இம்மாதம் மாதம் 22ஆம்திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.

 

சீன பாதுகாப்பு பல்கலைக்கழக பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/11/22]

சீன பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு ஒன்று பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர், 22) இடம்பெற்றது.

 

முல்லைத்தீவு மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்குகள்

[2017/11/21]

இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு இலவச கல்வி கருத்தரங்கு இம்மாதம் (நவம்பர்) 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகதிய வார விடுமுறை நாட்களில் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

 

செயலாளர் தலைமையிலான உள்நாட்டு தூதுக்குழுவினர் ஐ.நா. அமைதி காக்கும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாட்டில் பங்கேற்ப

[2017/11/20]

அண்மையில், கனடா வான்கூவர் நகரில் 2017ஆம் ஆண்டுக்கான ஐ.நா. அமைதி காக்கும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு இடம்பெற்றது.

 

கடற்படையினரால் நைனா தீவுப்பகுதியில் மருத்துவ சிகிச்சை முன்னெடுப்பு

[2017/11/20]

அண்மையில் (நவம்பர், 18) யாழ் கடற்படையினர் நைனா தீவுப்பகுதியில் கள மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

 

2017ஆம் ஆண்டுக்கான இராணுவத்தின் பரா விளையாட்டுப்போட்டிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

[2017/11/18]

இலங்கை இராணுவத்தின் 2017ஆம் ஆண்டுக்கான 20ஆவது பரா விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை தியகம விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

 

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் கலந்துரையாடல்

[2017/11/17]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் 'இலங்கையில் மோதல்களுக்கு பின்னர் ஆயுதப்படைகளின் பங்கு” எனும் தொனிப்பொருளில் டோஹா - மோதல் மற்றும் மனிதாபிமான ஆய்வுகள் நிலைய தூதுக்குளுவினருடன் கலந்துரையாடல் நிகழ்வொன்றினை இன்று (நவம்பர், 17) நடத்தியுள்ளது.

 

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்கள்

[2017/11/17]

2017ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஹோமாகம பனாகொடை இராணுவ கனிஷ்ட பாடசாலையைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

 

டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு படைவீரர்கள் ஒத்துழைப்பு

[2017/11/15]

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இப்பிராந்தியத்தில் பாரியளவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்று நாடாளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்துடன் இணைந்ததாக கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

 

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் சேவை விலக்கு பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் நீடிப்பு

[2017/11/15]

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்கள், உத்தியோகபூர்வமாக தமது சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொதுமன்னிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,

 

அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் [2017/11/15]

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு [2017/11/15]

இந்தோனேசிய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு [2017/11/14]

11வது உலக இராணுவ கோல்ப் சாம்பியன்ஷிப்- 2017 சீனக்குடாவில் ஆரம்பம் [2017/11/14]

இராணுவத்தினர் சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் இணைவு் [2017/11/14]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்