இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

இன்று ஆரம்பமாகும் இலங்கை தென் கொரிய உறவின் கீர்த்திமிக்க அத்தியாயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகளை கொண்டு வரும் – தென்கொரிய ஜனாதிபதி

[2017/11/29]

தென் கொரியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 40 வருடங்கள் நிறைவுபெறும் இச்சந்தர்ப்பத்தில் இடம்பெறும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தென்கொரிய விஜயம் இரு நாடுகளுக்கிடையேயும் பலமான உறவை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமையுமென தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங் அவர்கள் தெரிவித்தார். 

 

பிரான்ஸ் கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

[2017/12/05]

பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான “ஒவேர்க்னே” கடற்படை கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.

 

வெளிநாட்டு தூதுவர்கள் வடக்கிற்கு விஜயம்

[2017/12/04]

இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு டேவிட் மெக்கினோன் மற்றும் உயர் ஸ்தானிகராலய அரசியல், பொருளாதார ஆலோசகர் திருமதி. ஜெனிபர் ஹார்ட் ஆகியோர் அண்மையில் (நவம்பர், 30) யாழ் பாதுகாப்பு படைத் தலைலமையகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்..

 

படைவீரர்களினால் முன்னெடுக்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

[2017/12/04]

நாட்டில் நிலவி வந்த சீரற்ற காலநிலை சீரானதாக மாற்றம் பெற்று வரும் இவ்வேளை நாடு முழுவதும் இராணுவத்தினரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன. மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம்.

 

பிரான்ஸ் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

[2017/12/04]

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “ஒவேர்க்னே” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (டிசம்பர்,03) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடற்படைக்குழுக்கள் நிவாரணப்பணிகளில் இணைவு

[2017/12/03]

நாட்டில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை கடற்படையினரால் 12 இலகுரக படகுகளுடன் கூடிய 13 நிவாரணக் குழுக்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

யாழ் பொதுமக்கள் நலன்கருதி மேலும் காணி விடுவிப்பு

[2017/12/02]

யாழில் மற்றுமொரு ஒரு தொகுதி காணி இலங்கை இராணுவத்தினரால் அண்மையில் (நவம்பர், 30) விடுவிக்கப்பட்டது.

 

நிவாரண நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

[2017/12/01]

சூறாவளி அனர்த்தத்தின்போது மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவத்தினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு தொடர்பான சர்வதேச செயலமர்வு கொழும்பில் ஆரம்பம்

[2017/11/30]

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு: தென் ஆசியவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான சவால்கள் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச செயலமர்வு இன்றைய தினம் (நவம்பர், 30 ) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

 

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் [2017/11/30]

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு அமைச்சினால் புதிய வீடு கையளிப்பு [2017/11/29]

தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபட்ட இலங்கை பாதுகாப்பு படையிருக்கு ஐ. நா. பதக்கங்கள் [2017/11/29]

சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் கலந்துகொண்ட "சயுறல" நாடு திரும்பியது [2017/11/29]

டைக்வொண்டோ சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை விமானப்படை அணியினர் வென்றுள்ளனர் [2017/11/28]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்