இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சகல துறைகளிலும் சிறந்த ஒழுக்கம் பேணப்பட வேண்டும். -ஜனாதிபதி

[2017/12/07]

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல்வாதிகள் முதல் சகல துறைகளிலும் சிறந்த ஒழுக்கம் பேணப்படல் வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

 

இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் சந்திப்பு

[2017/12/11]

இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை இரு வேறு சந்தர்பங்களில் இன்று (டிசம்பர், 11) சந்தித்தார். 

 

இலங்கை கடற்படை வலைப்பந்து அணியினர் எமிரேட்ஸ் எயாலைன் செவென்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்ற

[2017/12/10]

இலங்கை கடற்படை வலைப்பந்து அணியினர் அண்மையில் (டிசம்பர், 02) நடைபெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கலந்துகொண்டு எமிரேட்ஸ் எயாலைன் செவென்ஸ் திறந்த மகளிர் வலைப்பந்து போட்டிக்கான - 2017ஆம் ஆண்டின் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளனர். 

 

கிளிநொச்சி மாணவர்களுக்கு கல்வி உதவிகள்

[2017/12/10]

அண்மையில் இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சிப் பிராந்தியத்தை சேர்ந்த தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு தொகை கல்வி உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகளை மேற்கொண்டுள்ளனர். 

 

இலங்கை கடற்படை 67வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

[2017/12/09]

இலங்கை கடற்படை தனது 67வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது. இதனையொட்டி கடற்படையினரால் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டன. 

 

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ நினைவு தினப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2017/12/08]

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் இன்றய தினம் (டிசம்பர், 08) ஏற்பாடு செய்யப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் வருடாந்த நினைவு தினப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. 

 

பாதுகாப்பு அமைச்சில் ஆளுமை விருத்தி தொடர்பான விரிவுரை

[2017/12/08]

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் ஆளுமை விருத்தி தொடர்பான விரிவுரை ஒன்று இன்று காலை (டிசம்பர். 08) இடம்பெற்றது. 

 

பாதுகாப்பு படையினரால் கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்புத் திட்டம்

[2017/12/08]

பாதுகாப்பு படையினர் நாடு முழுவதும் டெங்கு பெருகுவதை கட்டுப்படுத்தும் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். 

 

கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் தொடர்கிறது

[2017/12/07]

இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் நடாத்தாப்படும் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவம் தொடர்பான எழு நாட்களைக் கொண்ட இப்பயிற்சி நடவடிக்கைகள் டிக்கோவிட்ட கடற்பரப்பில் நான்காவது நாளாகவும் இடம்பெறுகிறது.

 

ஈரானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/12/07]

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு முஹம்மது சஈரி அமிராணி அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. 

 

பங்களாதேஷ் கடற்படை கப்பல் இலங்கை வருகை

[2017/12/07]

பங்களாதேஷ் கடற்படைக்குச் சொந்தமான பிஎன்எஸ் பைஜோய் கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (டிசம்பர், 06) இலங்கையை வந்தடைந்தது.

 

மேல்மாகாண கனிஷ்ட மாணவர் சிப்பாய்களுக்கான பயிற்சி முகாம் – 2017 அடுத்த வாரம் ஆரம்பம்

[2017/12/06]

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி இம்மாதம் 12ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை மேல்மாகாண கனிஷ்ட மாணவர் சிப்பாய்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றினை நடாத்த உள்ளது. இந்நிகழ்வு, வெயாங்கொட சியான தேசிய கலவிக்கல்லூரியில் இடம்பெற உள்ளது.

 

ஜனாதிபதியவர்கள் காலாட் படை பயிற்றுவிப்பு மையத்தில் இடம் பெற்ற சமூர்த்தி அதிகாரிகளுக்கான பயிற்ச்சிப் பட்டறையில் உரையாற்றினார்

[2017/12/06]

முப்படைகளின் தளபதியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மின்னேரியாவிலுள்ள காலாட் படை பயிற்றுவிப்பு மையத்தினால் (ITC) நாடெங்கிலும் புதிதாக நியமிக்கப்பட்ட 1904 சமூர்த்தி அதிகாரிகளுக்கான “ தலைமைப் பயிற்ச்சி ”நிகழ்வின் போது கடந்த செவ்வாயக் கிழமை (5) கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

வட பகுதி மக்களுக்கு இலங்கை கடற்படையினரின் மருத்துவ சிகிச்சை

[2017/12/06]

அண்மையில் (டிசம்பர், 04) காங்கேசன்துறை மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் புதிதாக மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டன. 

 

பிரான்ஸ் கடற்படைக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம்

[2017/12/05]

பிரான்ஸ் கடற்படைக்குச் சொந்தமான “ஒவேர்க்னே” கடற்படை கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.

 

இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் மாலியிலிருந்து நாடு திரும்பினர்

[2017/12/05]

மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக சென்ற இலங்கை இராணுவத்தின் ஒரு தொகுதியினர் தமது 6 மாத கால பணியினை நிறைவு செய்ததன் பின்னர் இன்று (டிசம்பர், 05) நாடு திரும்பியுள்ளனர்.

 

வெளிநாட்டு தூதுவர்கள் வடக்கிற்கு விஜயம்

[2017/12/04]

இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு டேவிட் மெக்கினோன் மற்றும் உயர் ஸ்தானிகராலய அரசியல், பொருளாதார ஆலோசகர் திருமதி. ஜெனிபர் ஹார்ட் ஆகியோர் அண்மையில் (நவம்பர், 30) யாழ் பாதுகாப்பு படைத் தலைலமையகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்..

 

படைவீரர்களினால் முன்னெடுக்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன

[2017/12/04]

நாட்டில் நிலவி வந்த சீரற்ற காலநிலை சீரானதாக மாற்றம் பெற்று வரும் இவ்வேளை நாடு முழுவதும் இராணுவத்தினரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன. மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகம்.

 

பிரான்ஸ் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

[2017/12/04]

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “ஒவேர்க்னே” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (டிசம்பர்,03) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடற்படைக்குழுக்கள் நிவாரணப்பணிகளில் இணைவு

[2017/12/03]

நாட்டில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை கடற்படையினரால் 12 இலகுரக படகுகளுடன் கூடிய 13 நிவாரணக் குழுக்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

யாழ் பொதுமக்கள் நலன்கருதி மேலும் காணி விடுவிப்பு

[2017/12/02]

யாழில் மற்றுமொரு ஒரு தொகுதி காணி இலங்கை இராணுவத்தினரால் அண்மையில் (நவம்பர், 30) விடுவிக்கப்பட்டது.

 

நிவாரண நடவடிக்கைகளில் இராணுவத்தினர்

[2017/12/01]

சூறாவளி அனர்த்தத்தின்போது மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவத்தினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு தொடர்பான சர்வதேச செயலமர்வு கொழும்பில் ஆரம்பம்

[2017/11/30]

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "காலநிலை மாற்றம் மற்றும் மூல வள பாதுகாப்பு: தென் ஆசியவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான சவால்கள் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச செயலமர்வு இன்றைய தினம் (நவம்பர், 30 ) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

 

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் [2017/11/30]

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு அமைச்சினால் புதிய வீடு கையளிப்பு [2017/11/29]

தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபட்ட இலங்கை பாதுகாப்பு படையிருக்கு ஐ. நா. பதக்கங்கள் [2017/11/29]

சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் கலந்துகொண்ட "சயுறல" நாடு திரும்பியது [2017/11/29]

டைக்வொண்டோ சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை விமானப்படை அணியினர் வென்றுள்ளனர் [2017/11/28]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்