இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

சமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் – ஜனாதிபதி

[2018/03/14]

கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். 

 

கடற்படை கப்பலுக்கு புதிய இரண்டு இயந்திரங்கள் அவுஸ்திரேலிய அரசினால் வழங்கிவைப்பு

[2018/03/16]

இலங்கை கடற்படை கப்பலுக்கான புதிய இரண்டு இயந்திரங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது.

 

 

பாடசாலளைகளுக்கிடையிலான பேண்ட் வாத்தியப்போட்டி நிகழ்வுக்கு இராணுவத்தினர் உதவி

[2018/03/15]

திருகோணமலையில் பாடசாலளைகளுக்கிடையிலான மேற்கத்திய பேண்ட் வாத்தியப்போட்டி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடுசெய்வதற்கு இலங்கை இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

 

 

கடலோர பாதுகாப்பு படை உயிர்காப்பு பிரிவினரால் 900ற்கு மேற்பட்டோர்களின் உயிர்கள் காப்பு

[2018/03/14]

அண்மையில் (மார்ச்.12) கடலில் மூழ்கி தத்தளித்த இருவரை தெற்கு கரையோர நகரமான கல்கிஸ்ஸை கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

 

 

ஜப்பான் சக்கரவர்த்தியுடன் ஜனாதிபதி சந்திப்பு

[2018/03/12]

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜப்பானுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஜப்பான் நாட்டின் சக்கரவர்த்தி அகிஹிதோ அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று (13) முற்பகல் இடம்பெற்றது. 

 

இந்திய பிரதமர் மற்றும் ஐ நா சூழல் நிகழ்ச்சித் திட்ட தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு.

[2018/03/12]

இந்தியாவின் புதுடில்லியில் இன்று (11) ஆரம்பமான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று ராஸ்திரபதி பவனில் இடம்பெற்றது. 

 

கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு முதல் விளக்கப்படம் தயார் நிலையில்

[2018/03/10]

இலங்கை கடற்படையினர் தனது முதலாவது நீரளவியல் கணக்கெடுப்பு முதல் விளக்கப்படத்தினை தயாரித்துள்ளது. இதற்கமைய அண்மையில் (மார்ச், 09) இடம்பெற்ற நிகழ்வின்போது கச்சதீவை உள்ளடக்கிய புதிய நீரளவியல் கணக்கெடுப்பு விளக்கப்படம் பிரதான நீரளவியலாளர் ரியர் எட்மிரல் சிசிர ஜயகொடி அவர்களால் உத்தியோகபூர்வமாக கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜப்பானிய பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2018/03/09]

ஜப்பான் தற்பாதுகாப்பு படை அதிகாரிகளின் பிரதானி எட்மிரல் கட்ஷுடோஷி கவனோ அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (மார்ச், 09) சந்தித்தார்.

 

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் செயலாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளருடனான சந்திப்பு

[2018/03/09]

இலங்கைக்கு வருகைதந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் செயலாளர் நாயகம் திரு. ஜெப்ரி பெல்ட்மன் பாதுகாப்பு செயலாளர் (ஜனாதிபதி சட்டத்தரணி) கபில வைத்தியரத்ன அவர்களை பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (மார்ச், 09) சந்தித்துள்ளார்.

 

அமைச்சின் ஊழியர்களுக்கான மருத்துவ  முகாம்

[2018/03/08]

பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒன்று இன்று (மார்ச்,08) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இம்மருத்துவ முகாம் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டத.

 

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் விசேட உரை (2018 மார்ச் 05)

[2018/03/07]

கடந்த சில தினங்களாக நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற இனங்களுக்கிடையில் வேற்றுமையையும் மோதல்களையும் ஏற்படுத்தும், ஒற்றுமையை சீர்குலைக்கும் மிகவும் கவலைக்குரிய சம்பவங்கள் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையினைக் கவனத்தில் கொண்டே இன்று நான் இந்த விசேட அறிக்கையினை வெளியிடுகிறேன். 

 

 

இலங்கை விமானப்படையின் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு

[2018/03/07]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “எயார் டட்டூ” விமானப்படை கண்காட்சி நிகழ்வுகள் யாவும் இம்மாதம் 05 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவுபெற்றன.

 

மிதிவெடி அகற்றும் விஷேட தூதுக் குழுவினர் இராணுவ ஒத்துழைப்புடன் மிதிவெடி அகற்றும் பணிகளில்

[2018/03/06]

அதிமேதகு ஜனாதிபதி, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு மற்றும் தேசிய மிதிவெடி அகற்றும் மத்திய நிலையத்தின் அழைப்பையேற்று வருகை தந்த விஷேட மிதிவெடி அகற்றும் தூதுக் குழுவின் பிரதானி மிரேட் ராட் செயிட் அல்குசேன் அவர்கள் இன்று காலை(பெப்ரவரி,06) யாழ் முகமாலை மிதிவெடி அகற்றும் பிரதேசத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டார்.

 

வட பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி

[2018/03/06]

அண்மையில் (மார்ச், 04) இலங்கை கடற்படை வடமாகன்த்தின் காங்கேசன்துறை பகுதியில் கள மருத்துவ சிகிச்சை ஒன்றினை நடாத்தியுள்ளனர்.

 

 

இலங்கை கடலோர காவற்படை 8ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடுகிறது

[2018/03/05]

இலங்கை கடலோர காவற்படை தனது 8ஆவது ஆண்டு நிறைவினை நேற்று (மார்ச், 04) கொண்டாடியுள்ளது.

 

 

இனத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இராணுவத்தினர் ஹிங்ராகொட ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகள் ஆரம்பம்

[2018/03/04]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த "டட்டூ” கண்காட்சியினை பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (மார்ச், 03) கோலாகலமாக திறந்து வைத்துள்ளார்.

 

 

இலங்கை விமானப்படை "டட்டூ” கண்காட்சி செயலாளர் அவர்களால் திறந்து வைப்பு. [2018/03/04]

மிலன் 2018இல் கலந்து கொள்வதற்காக கடற்படை கப்பல்கள் பயணம் [2018/03/03]

இலங்கை விமானப்படை 67ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது [2018/03/02]

காணாமல் போன பல்கலைக்கழக மாணவர்ளை தேடும் பணியில் படையினர்கள் [2018/03/01]

இராணுவத்தினர் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த விரைவு [2018/02/27]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்