மலைநாட்டு பாடசாலை மாணவர்களுக்கு
இராணுவத்தினரால் சுகாதார வசதிகள் நிர்மாணம்
[2018/05/03]
நுவரெலியா மாவட்டத்தில்
கொட்டகல தமிழ் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சுகாதார வசதிகள்
கொண்ட கட்டடம் மாணவர்களின் பாவனைக்கென அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்
வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில்
[2018/05/02]
ஜெனரல் சேர் ஜோன்
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு
மாநாடு இவ்வருடம் (2018) செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில்
இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அவர்களின் மே தினச் செய்த
[2018/05/01]
அடிமைச் சங்கிலி எந்த அளவு
வலுவானதாக இருந்தபோதிலும் சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டினால் ஒன்றுபட்ட
மனித சக்தியினால் அதனை உடைத்தெறிய முடியும் என்பதை அழிக்கமுடியாத வகையில்
மனிதக் குருதியினால் பொறிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சிக்காகோ
ஹேமார்கட் தொழிலாளர் எழுச்சியை நினைவு கூறும் வககயில் கொண்டாடப்படும்
சர்வதேச தொழிலாளர் தினத்திற்கான இந்த வாழ்த்துச் செய்தியினை, அன்று முதல்
இன்று வரை மானிட சுதந்திரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் இரத்தம் சிந்திய
ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்திற்கும் அஞ்சலி செலுத்தியவாறே அனுப்பி
வைக்கின்றேன்.
யாழில் கடற்படையினர் இரத்த தானம்
[2018/05/01]
இலங்கை கடற்படையின் வட
பிராந்திய கட்டளையகத்தில் கடைமையாற்றும் கடற்படை வீரர்கள், அண்மையில்
(ஏப்ரல்,28) இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம்
செய்தனர். வட மாகாணத்தின்...
2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில்
திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு……
[2018/04/27]
2018 பொதுநலவாய விளையாட்டு
விழாவின் போது திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்கு பாராட்டு
தெரிவித்து அவர்களுக்கு சன்மானம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால
சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்
இடம்பெற்றது.
பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்களை
வென்ற முப்படை வீரர்கள் கௌரவிப்பு
[2018/04/27]
விளையாட்டு அரங்கில்
நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் முப்படையினர் அதிக பங்களிப்பு
செய்துள்ளதாகவும், முப்படையினரின் விளையாட்டுத்துறையினை மேலும்
முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்க
அமைச்சு எப்போதும் தயாராக உள்ளதாகவும்.
பசுபிக் பங்காண்மை - 2018
நடவடிக்கைகளுக்காக அமெரிக்க மருத்துவமனைக் கப்பல் வருகை
[2018/04/26]
பசுபிக் பங்காண்மை
நடவடிக்கையை மேற்கொள்ளும் நிமித்தம் அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக்
கப்பலான யூ.எஸ்.என்.எஸ். மேர்சி நேற்று (ஏப்ரல், 25) திகதி இலங்கை தீவினை
வந்தடைந்தது.
'ஸ்ரீ பாத' சுத்திகரிப்பு பணிகளுக்கு
இராணுவத்தினர் உதவி
[2018/04/26]
'ஸ்ரீ பாத' என அழைக்கப்படும்
சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலை இலங்கையின் வர¬லாற்றுப் புகழ்¬மிக்க ஓர்
இடமாகும்.
கொமொடோ பயிற்சி - 2018” இல் பங்கேற்க சாகர
இந்தோனேசியா நோக்கி பயணம்
[2018/04/25]
இலங்கைக்கான புதிய ஐக்கிய
அரபு அமீரக தூதுவர் அதிமேதகு அஹ்மத் அலி அல்முஅல்லா அவர்கள் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஏப்ரல், 24)
சந்தித்தாரு.
ஐக்கிய அரபு அமீரக தூதுவர் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2018/04/24]
இலங்கைக்கான புதிய ஐக்கிய
அரபு அமீரக தூதுவர் அதிமேதகு அஹ்மத் அலி அல்முஅல்லா அவர்கள் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஏப்ரல், 24)
சந்தித்தாரு.
“பெரேகொப்” தனது பயணத்தை நிறைவு செய்தது
[2018/04/24]
ரஷ்ய கடற்படை கப்பல்
“பெரேகொப்” தனது நல்லெண்ண விஜயத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர்
ஞாயிற்றுகிழமை (ஏப்ரல், 22) தனது பயணத்தை நிறைவு செய்தது. குறித்த கப்பல்
ஐந்து நாள் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இம்மாதம் 18ஆம் திகதி இலங்கை
வந்தடைந்தது.
கடலோர பாதுகாப்பு படை உயிர் காப்புபிரிவினர் 1000க்கும் அதிகமான
உயிர்களை காத்துள்ளனர்
[2018/04/22]
கடலோர பாதுகாப்பு படை ஹிக்கடுவ உயிர் காப்பு நிலையத்தின்
உயிர் காப்புபிரிவினர் கடலில் மூழ்கிய இளைஞர்கள் மூவரின் உயிர்களை
காப்பற்றியதன் ஊடாக கடலோர பாதுகாப்பு படையானது உயிர்காப்பு நடவடிக்கைகளில்
1000க்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றி மற்றுமொரு முக்கிய மைல்கல்லை
கடந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் 'சூர்ய மங்கல்ய'
புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகள்
[2018/04/22]
சிங்கள தமிழ் புத்தாண்டினை
முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பாரம்பரிய புத்தாண்டு
விளையாட்டு நிகழ்வான 'சூர்ய மங்கல்ய' இன்று (ஏப்ரல், 22) இடம்பெற்றது.
இப்பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு, பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி
சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களின் தலைமையில் கொழும்பு விமானப்படை
மைதானத்தில் இடம்பெற்றது.
பொதுநலவாய டிஜிட்டல் சுகாதார மத்திய
நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை ஜனாதிபதி.
[2018/04/21]
டிஜிட்டல் சுகாதாரம்
தொடர்பான பொதுநலவாய மத்திய நிலையம் இன்று (20) முற்பகல் லண்டன் நகரில்
திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கௌரவ
மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.
"இலங்கை கடற்படை கப்பல்
சிந்துறல' இலங்கை
கடற்படையில் இணைவு
இலங்கை கடற்படையின் புதிய
கப்பலுக்கு பிரதமரினால் அதிகாரமளிப்பு
[2018/04/20]
இலங்கை கடற்படையின் நவீன
உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் ரோந்துக் கப்பலுக்கு, ஆணையதிகாரம் அளிக்கும்
நிகழ்வு நேற்று மாலை (ஏப்ரல், 19) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு
இறங்குதுறையில் இடம்பெற்றது.