இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

2018 ஆம் ஆண்டின் முதலாவது ரணவிரு கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

[2018/05/02]

யுத்த வீரர்களின் ஞாபகார்த்த மாதத்தை நினைவுகூறும் வகையிலான முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (மே, 02) இடம்பெற்றது.

இலங்கை கடற்படையினரால் மாவடிபுரம் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

[2018/05/09]

வடக்கு இலங்கை கடற்படையினர் மாவடிபுரம் தீபகற்பத்தில் உள்ள மக்களுக்கு மீண்டும் ஒரு மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இந்நிகழ்வு காங்கேசன்துறை மாவடிபுரம் பகுதியில் அண்மையில் (மே, 06) இடம்பெற்றுள்ளது.

 

காட்டுத்தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு கொண்டுவரப்பட்டது

[2018/05/08]

முல்லைத்தீவு, கேப்பாபிலவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயானது, முல்லைத்தீவு இலங்கை இராணுவ படைவீரர்களினால் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 

படையினரால் பாழடைந்த பாடசாலை கட்டிடத்தின் கூரைகளை சவாலுடன் அகற்றும் பணிகள்

[2018/05/07]

எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார் நற்பணி மன்றத்தின் இஸ்லாமிய ஆன்மீக வளர்ச்சி மையம் சகல சமூகங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில், முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும்...

 

முப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு

[2018/05/06]

எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார் நற்பணி மன்றத்தின் இஸ்லாமிய ஆன்மீக வளர்ச்சி மையம் சகல சமூகங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில், முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும்...

 

கிளிநொச்சி மாணவர்களுக்கு ஜூடோ விளையாட்டு பயிற்சி

[2018/05/05]

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை கல்வியை நிறைவு செய்து விளகியோருக்கான ஜூடோ விளையாட்டு பயிற்சி நிகழ்வு கடந்த ஏப்பரல் மாதம் 26, 27 ஆம் திகதிகளில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 

இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு

[2018/05/04]

29வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நேற்று (மே, 03) இடம்பெற்றது. இவ்வருடாந்த சந்திப்பு காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இந்திய கடற்படைக்கப்பல் சுமித்ராவில் வைத்து இடம்பெற்றது.

 

விவசாயத்துறையில், ஓய்வுபெற்ற படை வீரர்களுக்கான நலன்புரி திட்டங்கள்

[2018/05/04]

22 வருடங்கள் தமது சேவையினை நிறைவு செய்யும் எந்த முப்படை வீரர்களும் தமது சேவையிலிருந்து ஒய்வுபெறமுடியிம். இவ்வாறு ஓய்வுபெறும் வீரர்களில் பெரும்பாலோர் 42-45 வயதுடையவர்களாகவே உள்ளனர்.

 

மலைநாட்டு பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் சுகாதார வசதிகள் நிர்மாணம்

[2018/05/03]

நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகல தமிழ் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சுகாதார வசதிகள் கொண்ட கட்டடம் மாணவர்களின் பாவனைக்கென அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில்

[2018/05/02]

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு இவ்வருடம் (2018) செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

 

ஜனாதிபதி அவர்களின் மே தினச் செய்த [2018/05/01]

யாழில் கடற்படையினர் இரத்த தானம் [2018/05/01]

2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு…… [2018/04/27]

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்ற முப்படை வீரர்கள் கௌரவிப்பு [2018/04/27]

பசுபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கைகளுக்காக அமெரிக்க மருத்துவமனைக் கப்பல் வருகை [2018/04/26]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்