இராணுவத்தினரால் மரங்கள் அகற்றும் பணிகள்
[2018/05/16]
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும்
58, 583 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் (13) ஆம் திகதி ஞாயிற்றுக்
கிழமை கேகாலையில் அமைந்துள்ள அடலவத்த பின்தெனிய பிரதேசத்தில் மரங்களை
அகற்றும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
இந்திய பாதுகாப்புப்படை பிரதானி பாதுகாப்பு
செயலாளரருடன் சந்திப்பு
[2018/05/14]
இலங்கைக்கு விஜயம்
செய்துள்ள இந்திய இராணுவப் பிரதாணி ஜெனரல் பிபின் ரவாத் அவர்கள் பாதுகாப்பு
செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (மே,
14) சந்திதித்தார்.
குருநாகலையில் அமைக்கப்பட்ட ‘வயம்ப ரண
அபிமன்’ இராணுவ நினைவு துாபி திறந்து வைப்பு
[2018/05/13]
முப்படை வீரர்கள் மற்றும்
பொலிஸ் அங்கத்தவர்களின் வீரம் இதைரியத்தை கௌரவிக்கும் முகமாக இராணுவ நினைவு
துாபி நிர்மாணிக்கப்பட்டு கடந்த (11) ஆம் திகதி வெள்ளிக் கிழமை
எதுகல்புரையில் ‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவு துாபி திறந்து வைப்பு.
திருகோனமலையில் பசுபிக் பங்காண்மை - 2018
நடவடிக்கைகள் நிறைவு
[2018/05/11]
பசுபிக் பங்காண்மை -2018
நடவடிக்கையை மேற்கொள்ளும் நிமித்தம் கடந்த மாதம் (ஏப்ரல்) 25ஆம் தகதி
இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான
யூ.எஸ்.என்.எஸ். மேர்சி திருகோணமலையில் தனது பணிகளை நிறைவு செய்து இம்மாதம்
(மே) 08 திகதி செவ்வாய்க்கிழமை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
இந்திய கடலோர பாதுகாப்புப்படை பிரதானி
பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
[2018/05/09]
இந்திய கடலோர
பாதுகாப்புப்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் அவர்கள் பாதுகாப்பு
செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (மே,
09) சந்திதித்தார்.
இலங்கை கடற்படையினரால் மாவடிபுரம்
மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்
[2018/05/09]
வடக்கு இலங்கை கடற்படையினர்
மாவடிபுரம் தீபகற்பத்தில் உள்ள மக்களுக்கு மீண்டும் ஒரு மருத்துவ சிகிச்சை
முகாம் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இந்நிகழ்வு காங்கேசன்துறை மாவடிபுரம்
பகுதியில் அண்மையில் (மே, 06) இடம்பெற்றுள்ளது.
காட்டுத்தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு
கொண்டுவரப்பட்டது
[2018/05/08]
முல்லைத்தீவு, கேப்பாபிலவு
காட்டுப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயானது, முல்லைத்தீவு இலங்கை இராணுவ
படைவீரர்களினால் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
படையினரால் பாழடைந்த பாடசாலை கட்டிடத்தின்
கூரைகளை சவாலுடன் அகற்றும் பணிகள்
[2018/05/07]
எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார்
நற்பணி மன்றத்தின் இஸ்லாமிய ஆன்மீக வளர்ச்சி மையம் சகல
சமூகங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில், முப்படை வீரர்கள்,
பொலிஸ் மற்றும்...
முப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு
சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு
[2018/05/06]
எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார்
நற்பணி மன்றத்தின் இஸ்லாமிய ஆன்மீக வளர்ச்சி மையம் சகல
சமூகங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில், முப்படை வீரர்கள்,
பொலிஸ் மற்றும்...
கிளிநொச்சி மாணவர்களுக்கு ஜூடோ விளையாட்டு
பயிற்சி
[2018/05/05]
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை
மாணவர்கள் மற்றும் பாடசாலை கல்வியை நிறைவு செய்து விளகியோருக்கான ஜூடோ
விளையாட்டு பயிற்சி நிகழ்வு கடந்த ஏப்பரல் மாதம் 26, 27 ஆம் திகதிகளில்
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப்
பிரிவின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு
[2018/05/04]
29வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு
இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நேற்று (மே, 03) இடம்பெற்றது.
இவ்வருடாந்த சந்திப்பு காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லைப்
பிரேதேசத்தில் இந்திய கடற்படைக்கப்பல் சுமித்ராவில் வைத்து இடம்பெற்றது.
விவசாயத்துறையில், ஓய்வுபெற்ற படை வீரர்களுக்கான நலன்புரி திட்டங்கள்
[2018/05/04]
22 வருடங்கள் தமது சேவையினை நிறைவு செய்யும் எந்த முப்படை
வீரர்களும் தமது சேவையிலிருந்து ஒய்வுபெறமுடியிம். இவ்வாறு ஓய்வுபெறும்
வீரர்களில் பெரும்பாலோர் 42-45 வயதுடையவர்களாகவே உள்ளனர்.
மலைநாட்டு பாடசாலை மாணவர்களுக்கு
இராணுவத்தினரால் சுகாதார வசதிகள் நிர்மாணம்
[2018/05/03]
நுவரெலியா மாவட்டத்தில்
கொட்டகல தமிழ் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சுகாதார வசதிகள்
கொண்ட கட்டடம் மாணவர்களின் பாவனைக்கென அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டின் முதலாவது ரணவிரு கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு
[2018/05/02]
யுத்த வீரர்களின்
ஞாபகார்த்த மாதத்தை நினைவுகூறும் வகையிலான முதலாவது ரணவிரு கொடியை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கும் நிகழ்வு இன்று (மே, 02)
இடம்பெற்றது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்
வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில்
[2018/05/02]
ஜெனரல் சேர் ஜோன்
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு
மாநாடு இவ்வருடம் (2018) செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில்
இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.