இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

”லிட்டில் ஹார்ட்” நிதியத்திற்கான இராணுவத்தின் நன்கொடை ஜனாதிபதியிடம் கையளிப்பு

[2018/05/10]

“லிட்டில் ஹார்ட்” நிதியத்திற்கு இலங்கை இராணுவம் 70 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், அதனை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

கொமொடோ பயிற்சி - 2018” இல் பங்கேற்ற சாகர தாய்நாடு திரும்பியது

[2018/05/21]

இந்தோனேசியவில் இடம்பெற்ற “சர்வதேச கடற்படை மீளாய்வு மற்றும் “கொமொடோ 2018” கடற்படைப் பயிற்சிகளை நிறைவு செய்த இலங்கை கடற்படைக் கப்பல் சாகர வெள்ளிக்கிழமை (மே, 18) தாய் நாடு திரும்பியது்.

 

பத்தரமுல்லையில் தேசிய போர் வீரர்கள் ஞாபகார்த்த விழா 2018 நிகழ்வு

[2018/05/20]

2018ஆம் ஆண்டுக்கான தேசிய போர் வீரர்கள் ஞாபகார்த்த விழா நிகழ்வு பத்தரமுல்லை பாராளுமன்ற விளையாட்டரங்கில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்று (மே, 19) இடம்பெற்றது்.

 

ஜனாதிபதியினால் முப்படை அதிகாரிகளுக்கு விஷிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கி வைப்பு்

[2018/05/19]

படையினரின் விஷேட சேவைகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் “விஷிஷ்ட சேவா விபூஷண” பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று காலை (மே, 19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், முப்படை தளபதிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினர் ஆகியோருக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

இலங்கை மற்றும் ருவாண்டா, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து்

[2018/05/18]

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தலைமையில் ருவாண்டா குடியரசுக்கு சென்ற தூதுக்குழுவினர், இலங்கை மற்றும் ருவாண்டா குடியரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் (மே, 15) கைச்சாத்திட்டுள்ளனர்.

 

இராணுவத்தினரால் மரங்கள் அகற்றும் பணிகள்

[2018/05/16]

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58, 583 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் (13) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கேகாலையில் அமைந்துள்ள அடலவத்த பின்தெனிய பிரதேசத்தில் மரங்களை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

 

இந்திய பாதுகாப்புப்படை பிரதானி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2018/05/14]

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவப் பிரதாணி ஜெனரல் பிபின் ரவாத் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (மே, 14) சந்திதித்தார்.

 

குருநாகலையில் அமைக்கப்பட்ட ‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவு துாபி திறந்து வைப்பு

[2018/05/13]

முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் அங்கத்தவர்களின் வீரம் இதைரியத்தை கௌரவிக்கும் முகமாக இராணுவ நினைவு துாபி நிர்மாணிக்கப்பட்டு கடந்த (11) ஆம் திகதி வெள்ளிக் கிழமை எதுகல்புரையில் ‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவு துாபி திறந்து வைப்பு.

 

திருகோனமலையில் பசுபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கைகள் நிறைவு

[2018/05/11]

பசுபிக் பங்காண்மை -2018 நடவடிக்கையை மேற்கொள்ளும் நிமித்தம் கடந்த மாதம் (ஏப்ரல்) 25ஆம் தகதி இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யூ.எஸ்.என்.எஸ். மேர்சி திருகோணமலையில் தனது பணிகளை நிறைவு செய்து இம்மாதம் (மே) 08 திகதி செவ்வாய்க்கிழமை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

 

இந்திய கடலோர பாதுகாப்புப்படை பிரதானி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2018/05/09]

 

இந்திய கடலோர பாதுகாப்புப்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (மே, 09) சந்திதித்தார்.

 

இலங்கை கடற்படையினரால் மாவடிபுரம் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

[2018/05/09]

வடக்கு இலங்கை கடற்படையினர் மாவடிபுரம் தீபகற்பத்தில் உள்ள மக்களுக்கு மீண்டும் ஒரு மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இந்நிகழ்வு காங்கேசன்துறை மாவடிபுரம் பகுதியில் அண்மையில் (மே, 06) இடம்பெற்றுள்ளது.

 

காட்டுத்தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு கொண்டுவரப்பட்டது

[2018/05/08]

முல்லைத்தீவு, கேப்பாபிலவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயானது, முல்லைத்தீவு இலங்கை இராணுவ படைவீரர்களினால் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

 

படையினரால் பாழடைந்த பாடசாலை கட்டிடத்தின் கூரைகளை சவாலுடன் அகற்றும் பணிகள்

[2018/05/07]

எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார் நற்பணி மன்றத்தின் இஸ்லாமிய ஆன்மீக வளர்ச்சி மையம் சகல சமூகங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில், முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும்...

 

முப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு

[2018/05/06]

எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார் நற்பணி மன்றத்தின் இஸ்லாமிய ஆன்மீக வளர்ச்சி மையம் சகல சமூகங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில், முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும்...

 

கிளிநொச்சி மாணவர்களுக்கு ஜூடோ விளையாட்டு பயிற்சி

[2018/05/05]

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை கல்வியை நிறைவு செய்து விளகியோருக்கான ஜூடோ விளையாட்டு பயிற்சி நிகழ்வு கடந்த ஏப்பரல் மாதம் 26, 27 ஆம் திகதிகளில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 

இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு [2018/05/04]

விவசாயத்துறையில், ஓய்வுபெற்ற படை வீரர்களுக்கான நலன்புரி திட்டங்கள் [2018/05/04]

மலைநாட்டு பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் சுகாதார வசதிகள் நிர்மாணம் [2018/05/03]

2018 ஆம் ஆண்டின் முதலாவது ரணவிரு கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு [2018/05/02]

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில் [2018/05/02]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்