இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

[2018/09/06]

காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை இன்று (05) முற்பகல் பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கட்டது.


எண்ணெய் கசிவினை கட்டுப்படுத்த படையினர் விரைவு

[2018/09/10]

கொழும்பு திகோவிட கடலோரப்பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணைக்கசிவினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படை, கடலோரகாவட்படை மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர.

 

மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2018/09/09]

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட வருடாந்த சினேகபூர்வ மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திர.

 

இலங்கை இராணுவம், தற்கால பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான இராணுவத்தின் விளக்கம்

[2018/09/09]

இலங்கை இராணுவமானது 30 வருட காலமாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை வெற்றியோடு நிறைவுக்கு கொண்டுது இன்றுடன் 09ஆண்டுகளாகின்றன.

 

இந்தோனேசிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை

[2018/09/08]

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான “கிரி சுல்தான் ஹசனுட்டின்” கப்பல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்ரை மேற்கொண்டு இன்று (செப்டம்பர், 08) இலங்கை வந்தடைந்துள்ளத.

 

இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி 'SLINEX-2018' திருகோணமலையில் ஆரம்பம்

[2018/09/08]

இவ்வாண்டுக்கான 'SLINEX-2018' இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி திருகோணமலையில் நேற்று (செப்டம்பர், 07) ஆரம்பமாகியத.

 

யாழ் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு தொகை காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

[2018/09/07]

பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு தொகை காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டது. முன்னர் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 4.4 ஏக்கர் காணி மைலிட்டியில் நடைபெற்ற வைபவத்தின்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றனு.

 

ரஷ்யாவில் இடம்பெற்ற ஸ்பஸ்காயா டவர் சர்வதேச இராணுவ பேண்ட் வாத்திய இசை விழாவில் பங்கேற்பு

[2018/09/06]

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற ஸ்பஸ்காயா டவர் சர்வதேச இராணுவ பேண்ட் வாத்திய இசைப்பு போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் பேன்ட் வாத்தியக் குழுவும் பங்கு பங்குபற்றியதுடன் அப்போட்டியில் நான்காவது இடத்தை பெற்றுகொண்டது.

 

குப்பை மேட்டு தீயைக் கட்டுப்படுத்த படையினர் விரைவு

[2018/09/05]

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினருடன் முப்படை வீரர்கள் ஒன்றிணைந்து கொழும்பு புளுமென்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயினை நேற்று (செப்டம்பர், 04) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர.

 

ஆசிய லொஜிஸ்டிக் போரம் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2018/09/04]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் ஆசிய லொஜிஸ்டிக் போரத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 

நேபாளத்தி்ற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார். [2018/09/03]

இராணுவ தகவல் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தில் முதற்தொகுதி மாணவர்களினால் தகவல் தொழிநுட்ப கற்கைநெறி பூர்த்தி [2018/09/03]

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கின் இறுதி நிகழ்வுகள்  2018/09/01]

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்கள் அனைவரும் அணி திரள வேண்டும் – பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி  [2018/08/31]

'அன்கோரேஜ்' கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது [2018/08/31]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்