தென் சூடான் குடியரசில் அமைதி காக்கும்
வீரர்களுக்கு இலங்கை விமானப்படை பிரிவினரால் முதற்கட்ட பயிற்சிகள்
[2018/09/14]
தென் சூடான் குடியரசில்
அமைதிப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு இலங்கை விமானப்படை பிரிவினரால்
கடந்த செவ்வாய்கிழமையன்று (செப்டெம்பர், 11)முதற்கட்ட பயிற்சிகள்
முன்னெடுக்கப்பட்டது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்
சர்வதேச ஆய்வு மாநாடு இன்று ஆரம்பம்
[2018/09/13]
கொத்தலாவல பாதுகாப்பு
பல்கலைக்கழகம் பதினோராவது சர்வதேச ஆய்வு மாநாடு பாதுகாப்பு பல்கலைக்கழக
கேட்போர் கூடத்தில் இன்று (செப்டெம்பர், 13) ஆரம்பமானது.
பங்களாதேஷிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை
[2018/09/12]
பங்களாதேஷிய கடற்படைக்கு
சொந்தமான “சொமுத்ரா ஜோய்” கப்பல் ஐந்து நாள் நல்லெண்ண விஜயமொன்ரை மேற்கொண்டு
இன்று (செப்டம்பர், 12) இலங்கை வந்தடைந்துள்ளத.
'நீர்க்காக கூட்டு பயிற்சி IX- 2018'
நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு
[2018/09/12]
இலங்கை இராணுவத்தினரால்
தொடர்ச்சியாக 9வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு, இம்மாதம் வியாழக்கிழமை
(06) ஆரம்பிக்கப்பட்ட கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி -
IX' நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகிறன.
கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறாமீன்
பாதுகாப்பாக கடலுக்குள் விடப்பட்டது
[2018/09/12]
முல்லைத்தீவு அலம்பில்
கடற்கரையில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறா மீன், இலங்கை
கடற்படையினரால் காப்பற்றப்பட்டு மீண்டும் அது கடலில் கொண்டு சென்று
விடப்பட்ட சம்பவம் நேற்றையதினம் (செப்டெம்பர், 10)இடம்பெற்றது.
எண்ணெய் கசிவினை கட்டுப்படுத்த படையினர்
விரைவு
[2018/09/10]
கொழும்பு திகோவிட
கடலோரப்பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணைக்கசிவினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை
கடற்படை, கடலோரகாவட்படை மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் ஈடுபட்டு
வருகின்றனர.
மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு
[2018/09/09]
பாதுகாப்பு அமைச்சினால்
ஏற்பாடு செய்யப்பட வருடாந்த சினேகபூர்வ மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி
நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திர.
இலங்கை இராணுவம், தற்கால பாதுகாப்பு
நிலைமைகள் தொடர்பான இராணுவத்தின் விளக்கம்
[2018/09/09]
இலங்கை இராணுவமானது 30 வருட
காலமாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை வெற்றியோடு நிறைவுக்கு கொண்டுது இன்றுடன்
09ஆண்டுகளாகின்றன.
இந்தோனேசிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை
[2018/09/08]
இந்தோனேசிய கடற்படைக்கு
சொந்தமான “கிரி சுல்தான் ஹசனுட்டின்” கப்பல் மூன்று நாள் உத்தியோகபூர்வ
விஜயமொன்ரை மேற்கொண்டு இன்று (செப்டம்பர், 08) இலங்கை வந்தடைந்துள்ளத.
இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி
'SLINEX-2018' திருகோணமலையில் ஆரம்பம்
[2018/09/08]
இவ்வாண்டுக்கான
'SLINEX-2018' இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி திருகோணமலையில் நேற்று
(செப்டம்பர், 07) ஆரம்பமாகியத.
யாழ் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு தொகை
காணி இராணுவத்தினரால் விடுவிப்பு
[2018/09/07]
பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு
தொகை காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
முன்னர் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 4.4 ஏக்கர் காணி
மைலிட்டியில் நடைபெற்ற வைபவத்தின்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக
இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றனு.
ரஷ்யாவில் இடம்பெற்ற ஸ்பஸ்காயா டவர்
சர்வதேச இராணுவ பேண்ட் வாத்திய இசை விழாவில் பங்கேற்பு
[2018/09/06]
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில்
இடம்பெற்ற ஸ்பஸ்காயா டவர் சர்வதேச இராணுவ பேண்ட் வாத்திய இசைப்பு
போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் பேன்ட் வாத்தியக் குழுவும் பங்கு
பங்குபற்றியதுடன் அப்போட்டியில் நான்காவது இடத்தை பெற்றுகொண்டது.
குப்பை மேட்டு தீயைக் கட்டுப்படுத்த
படையினர் விரைவு
[2018/09/05]
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினருடன் முப்படை வீரர்கள் ஒன்றிணைந்து கொழும்பு புளுமென்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயினை நேற்று (செப்டம்பர், 04) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர.
ஆசிய லொஜிஸ்டிக் போரம் நிகழ்வில்
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2018/09/04]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் ஆசிய லொஜிஸ்டிக் போரத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.