இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

ஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய முன்மொழிவு – ஜனாதிபதி ஊடக நிறுவன தலைவர்களிடம் தெரிவிப்பு

[2018/09/17]

ஐக்கிய நாடுகள் சபையின் வருடந்த பொதுச்சபை கூட்டத்தொடரில் இம்மாதம் 25 ஆம் திகதி இலங்கை தொடர்பில் புதிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.


'நீர்க்காக கூட்டு பயிற்சி IX- 2018' யில் படையினர் எதிரிகளின் மறைவிடங்களை சோதனை

[2018/09/17]

முப்படையினரும் இணைந்த வருடாந்தம் மேற்கொள்ளும் கள முனைப் பயிற்சியான ‘நீர்க்காக தாக்குதல்– IX 2018’ கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்டு மும்முரமாக தற்பொழுதும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

 

கடற்படையினரால் தென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்கள் மீட்பு

[2018/09/17]

தெற்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படை வீரர்கள் நான்கு உள்ளூர் மீனவர்களை காப்பாற்றியுள்ளனர்.

 

டட்லி சேனநாயக்கா அவர்களின் ஞாபகார்த்த பேருரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பிப்பு.

[2018/09/15]

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற டட்லி சேனநாயக்க அவர்களின் வருடாந்த ஞாபகார்த்த பேருரை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று (செப்டம்பர், 14) கலந்து சிறப்பித்துள்ளார்.

 

ரணவிரு முதியோர்கள் இல்லம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் கோலாகலமாக திறந்து வைப்பு

[2018/09/15]

அக்குரஸ்ஸ யகபெத்த பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட ரணவிரு சுரக்க்ஷ முதியோர்கள் இல்லம் மற்றும் வள நிலையம் ஆகியன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களால் கோலாகலமாக நேற்று (செப்டம்பர், 14) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

 

தென் சூடான் குடியரசில் அமைதி காக்கும் வீரர்களுக்கு இலங்கை விமானப்படை பிரிவினரால் முதற்கட்ட பயிற்சிகள்

[2018/09/14]

தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு இலங்கை விமானப்படை பிரிவினரால் கடந்த செவ்வாய்கிழமையன்று (செப்டெம்பர், 11)முதற்கட்ட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு இன்று ஆரம்பம்

[2018/09/13]

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பதினோராவது சர்வதேச ஆய்வு மாநாடு பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இன்று (செப்டெம்பர், 13) ஆரம்பமானது.

 

பங்களாதேஷிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை

[2018/09/12]

பங்களாதேஷிய கடற்படைக்கு சொந்தமான “சொமுத்ரா ஜோய்” கப்பல் ஐந்து நாள் நல்லெண்ண விஜயமொன்ரை மேற்கொண்டு இன்று (செப்டம்பர், 12) இலங்கை வந்தடைந்துள்ளத.

 

'நீர்க்காக கூட்டு பயிற்சி IX- 2018' நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

[2018/09/12]

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 9வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு, இம்மாதம் வியாழக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்ட கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - IX' நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகிறன.

 

கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறாமீன் பாதுகாப்பாக கடலுக்குள் விடப்பட்டது

[2018/09/12]

முல்லைத்தீவு அலம்பில் கடற்கரையில் கரையொதுங்கிய வெள்ளைப் புள்ளிச் சுறா மீன், இலங்கை கடற்படையினரால் காப்பற்றப்பட்டு மீண்டும் அது கடலில் கொண்டு சென்று விடப்பட்ட சம்பவம் நேற்றையதினம் (செப்டெம்பர், 10)இடம்பெற்றது.

 

எண்ணெய் கசிவினை கட்டுப்படுத்த படையினர் விரைவு

[2018/09/10]

கொழும்பு திகோவிட கடலோரப்பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணைக்கசிவினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்படை, கடலோரகாவட்படை மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர.

 

மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2018/09/09]

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட வருடாந்த சினேகபூர்வ மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திர.

 

இலங்கை இராணுவம், தற்கால பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான இராணுவத்தின் விளக்கம் [2018/09/09]

இந்தோனேசிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை [2018/09/08]

இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி 'SLINEX-2018' திருகோணமலையில் ஆரம்பம் [2018/09/08]

யாழ் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு தொகை காணி இராணுவத்தினரால் விடுவிப்பு [2018/09/07]

ரஷ்யாவில் இடம்பெற்ற ஸ்பஸ்காயா டவர் சர்வதேச இராணுவ பேண்ட் வாத்திய இசை விழாவில் பங்கேற்பு [2018/09/06]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்