'சஹசக் நிமவும் - 2018' இல் இராணுவ
கண்டுப்டிப்பாளர்கள் பிரகாசிப்பு
[2018/11/03]
'சஹசக் நிமவும் - 2018' கண்டு பிடிப்பாளர்களின் கண்காட்சி நிகழ்வில் இலங்கை இராணுவ கண்டுபிடிப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புக்கள் தங்கம், வெள்ளி.
பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவி
நிலை கல்லூரியிலுள்ள வெளிநாட்டு இராணுவ மாணவ அதிகாரிகள் வடக்கு விஜயம்
[2018/11/02]
அண்மையில் (ஒக்டோபர், 29)
சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியில்
கல்வி பயிலும் வெளிநாட்டு இராணுவ மாணவ அதிகாரிகள் குழுவினர் தமது குடும்ப
அங்கத்தவர்களுடன் இணைந்து யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு விஜயமொன்றினை
மேற்கொண்டனர்.
புதிய பாதுகாப்பு செயலாளர் தமது கடமைகளை
பொறுப்பேற்பு
[2018/10/31]
புதிய பாதுகாப்பு செயலாளராக
நியமிக்கப்பட்ட திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் பாதுகாப்பு அமைச்சில்
வைத்து தமது கடமைகளை இன்று (ஒக்டோபர், 31) பொறுப்பேற்றுகொண்டார்.
புருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி
கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு விஜயம்
[2018/10/31]
புருண்டிய குடியரசின் துணை
ஜனாதிபதி அதிமேதகு கஸ்டன் சின்டிம்வோ அவர்கள் வெளிசரவில் உள்ள இலங்கை
கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு ஞாயிற்றுக்கிழமையன்று (ஒக்டோபர், 28)
விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர்
கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்
[2018/10/30]
மீன் பிடி
நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுகயீனமுற்ற மீனவர்
ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர், 28) சிகிச்சைக்காக கரைக்கு
கொண்டுவரப்பட்டார்.
இராணுவத்தினால் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள்
நடுகை
[2018/10/29]
இராணுவத்தினரால்
முன்னெடுக்கப்பட்டுவரும் 'வனரோப' மர நடுகை திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகை
மரங்களை நடுகை செய்யும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27)
இடம்பெற்றது.
இரனை தீவு செபாமாலை மாதா கிறிஸ்துவ
தேவாலயம் கடற்படையினரால் புனரமைப்பு
[2018/10/29]
வட பிராந்தியத்தின் இரனை தீவிலுள்ள செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடற்படை யுத்த வீரர்கள் குடும்பங்களுக்கு
புதிய வீடுகள் அன்பளிப்பு
[2018/10/28]
பாதுகாப்பு அமைச்சினுடைய
‘’நமக்காக நாம்” வீடமைப்புத் திட்டம் மற்றும் “வீர செபலா பவுண்டேசன்” ஆகிய
திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் அண்மையில் இரண்டு
கடற்படை யுத்த வீரர்கள் குடும்பத்தினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
இராணுவத்தினரால் முன்பள்ளிக்கட்டிடம்
நிர்மாணிப்பு
[2018/10/26]
மககச்சிகொடிய பிரதேசத்தில்
நிர்மாணப்பணிகள் யாவும் நிறைவு செய்யப்பட்ட புதிய முன்பள்ளிக்கட்டிடம்
ஒன்றினை வன்னிபிராந்தியத்திலுள்ள இலங்கை இராணுவத்தினர் கடந்தவாரம்
(ஒக்டோபர்,20) திறந்து வைத்துள்ளனர்.
வெளிநாட்டு தேசிய மாணவ படையணியின்
பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2018/10/25]
சார்க் பிராந்திய நாடுகளைச்
சேர்ந்த தேசிய மாணவ படையணியின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் கௌரவ. ருவான் விஜேவர்தன அவர்களை இன்று (ஒக்டோபர்,
25) பாகாப்பு அமைச்சில்
சந்தித்தனரு.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவர்
படையணியின் வருடாந்த ஹேர்மன் லூஸ் முகாமில் கலந்து சிறப்பிப்பு
[2018/10/23]
பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள், ரன்தம்பை, தேசிய மாணவர் சிப்பாய்கள்
படையணி பயிற்சி நிலையத்தில் இன்று ( ஒக்டோபர்,
23 ) இடம்பெற்ற தேசிய மாணவர்
படையணியின் ஹேர்மன் லூஸ் முகாமில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
09 ஆவது “கோல் டயலொக்” சர்வதேச கடல்சார்
பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
[2018/10/22]
“கோல் டயலொக் - 2018” எனும்
வருடாந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில்
இன்று (ஒக்டோபர், 22) இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற இம்மாநாட்டின்
அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம
அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
[2018/10/18]
|