கடற்படையினரால் நிறுவப்பட்ட குடி நீர்
சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு
[2018/11/19]
இலங்கை கடற்படையினரால்
நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்காக
அண்மையில் திறந்து வைக்கப்பட்டன.
பொதுநலவாய விளையாட்டுகளில் வெண்கலப்
பதக்கத்தை வென்ற வீரர்
[2018/11/18]
இராணுவத் தளபதியான
லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் 21ஆவது பொருநலவாய குத்துச்
சண்டைப் போட்டியில் (52 கிலோ ) சார்ஜன்ட் எம் வி ஐ ஆர் எஸ் பண்டார அவர்கள்
வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இராணுவத்தினரால் வன்னியில் மேலும் காணி விடுவிப்பு
[2018/11/16]
அண்மையில் (நவம்பர்,
14) வன்னி முன்டிமுரிப்பு
பகுதியிலுள்ள சுமார் 56.8 ஏக்கர்
காணிகள் இலங்கை இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு
பாதுகாப்புச் செயலாளர் விஜயம்
[2018/11/16]
பாதுகாப்பு செயலாளர் திரு.
ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு நேற்று (நவம்பர்,
14) விஜயம் ஒன்றை மேற்கொண்டாரு
இராணுவத்தின் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப
கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இம்மாதம்
[2018/11/14]
இலங்கை இராணுவத்தின் தகவல்
மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப கண்காட்சி மற்றும் சர்வதேச கருத்தரங்கு
இம்மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த
சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது
கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன்
சந்திப்பு
[2018/11/13]
கடற்படை தளபதி வைஸ் எட்மிரல்
சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ
அவர்களை இன்று (நவம்பர், 13)
சந்தித்தார்.
இராணுவத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2018/11/12]
இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல்
மஹேஷ் சேனாநாயக்க அவர்கள், பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ
அவர்களை இன்று (நவம்பர், 12)
சந்தித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி
பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
[2018/11/12]
பாதுகாப்பு அதிகாரிகளின்
பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், பாதுகாப்பு செயலாளர் திரு.
ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று(நவம்பர்,
12) சந்தித்தார்.
போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு
[2018/11/11]
கொழும்பு விகார மஹா தேவி
பூங்காவில் உள்ள போர் வீரர்கள் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற போர்
வீரர்கள் நினைவு தின மற்றும் பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு
செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் இன்று (நவம்பர், 11) கலந்து
சிறப்பித்தார். வருடாந்தம் இடம்பெறும் இந் நிகழ்வினை இராணுவத்தின் முன்னாள்
சேவையாளர் சங்கம் ஏற்பாடுசெய்திருந்தது.
கிளிநொச்சியில் 65மற்றும்
57ஆவது படையினரால் வெள்ள அனர்த்தப்பணிகள் முன்னெடுப்பு
[2018/11/09]
கிளிநொச்சி பாதுகாப்பு படைத்
தலைமையகத்தின் 57ற்கு மேற்பட்ட படையினர் வியாழக்கிழமை(08)
வன்னிவிளன்குளக்கட்டினைச் சுற்றி மணல் மூட்டைகளை இடும் பணிகளை மேற்கொண்டனர்.
கம்போடிய பிரதிநிதிகள் முகமாலை கண்ணி வெடி
அகற்றல் தளத்திற்கு வருகை
[2018/11/08]
கம்போடிய கண்ணி வெடி
அகற்றல் அதிகாரசபையின் (CMAA) 9 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு புதன்கிழமை
(நவம்பர்,07) முகமாலை மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் இடத்திற்கு வருகை
தந்தனர்.
சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு
கொண்டுவரப்பட்டார்
[2018/11/08]
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக
சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி காரணமாக மீனவர் ஒருவர்
கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ரயில் பாதை
சீரமைப்பு
[2018/11/07]
நாட்டில் நிலவும் சீரற்ற
காலநிலை மூலம் கிடைக்கப்பெற்றுவரும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால்
பண்டாரவெல – பதுளை புகையிரத பிரதான மார்க்கம் ஊடான ரயில் போக்குவரத்து
ஸ்தம்பிதமாகியிருந்தது.
தீபாவளி வாழ்த்துச் செய்தி
[2018/11/06]
பொறுமை, அடக்கம், அறிவு,
ஆன்மிகம் போன்ற நற்பண்புகள் மனித மனங்களில் குடிகொள்ள வேண்டுமாயின் அஞ்ஞானம்
எனும் இருள் அகல வேண்டும். அந்த இலக்கை அடையும் வகையில் ஒளி தீபங்களை ஏற்றி
உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படும் தீப்பாவளிப் பண்டிகையை முன்னிட்டு
இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
வடக்கு மாற்றுத்திரனாளிகள் மற்றும்
மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி
[2018/11/06]
மடு தச்சனமரதமடு
பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத்திரனாளிகளுக்கு
செயற்கை அவயவங்கள் வழங்கி வைக்கும் திட்டம் ஒன்று அண்மையில்
இராணுவத்தினாரால் முன்னெடுக்கப்பட்டது.
கௌரவ. லக்ஷ்மன் செனவிரத்ன அவர்கள் புதிய
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு
[2018/11/05]
புதிய
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.
லக்ஷ்மன் செனவிரத்ன அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட
வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (நவம்பர், 05) பொறுப்பேற்றுக் கொண்டார்.
'சஹசக் நிமவும் - 2018' இல் இராணுவ
கண்டுப்டிப்பாளர்கள் பிரகாசிப்பு
[2018/11/03]
'சஹசக் நிமவும் - 2018' கண்டு பிடிப்பாளர்களின் கண்காட்சி நிகழ்வில் இலங்கை இராணுவ கண்டுபிடிப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புக்கள் தங்கம், வெள்ளி.
பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவி
நிலை கல்லூரியிலுள்ள வெளிநாட்டு இராணுவ மாணவ அதிகாரிகள் வடக்கு விஜயம்
[2018/11/02]
அண்மையில் (ஒக்டோபர், 29)
சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியில்
கல்வி பயிலும் வெளிநாட்டு இராணுவ மாணவ அதிகாரிகள் குழுவினர் தமது குடும்ப
அங்கத்தவர்களுடன் இணைந்து யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு விஜயமொன்றினை
மேற்கொண்டனர்.
நான்கு புதிய தூதுவர்கள் நற்சான்றுப்
பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்
[2018/11/01]
இலங்கைக்கு புதிதாக
நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் நால்வர் இன்று (01) முற்பகல் கொழும்பு,
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன
அவர்களிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.
புதிய பாதுகாப்பு செயலாளர் தமது கடமைகளை
பொறுப்பேற்பு
[2018/10/31]
புதிய பாதுகாப்பு செயலாளராக
நியமிக்கப்பட்ட திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் பாதுகாப்பு அமைச்சில்
வைத்து தமது கடமைகளை இன்று (ஒக்டோபர், 31) பொறுப்பேற்றுகொண்டார்.
புருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி
கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு விஜயம்
[2018/10/31]
புருண்டிய குடியரசின் துணை
ஜனாதிபதி அதிமேதகு கஸ்டன் சின்டிம்வோ அவர்கள் வெளிசரவில் உள்ள இலங்கை
கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு ஞாயிற்றுக்கிழமையன்று (ஒக்டோபர், 28)
விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர்
கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்
[2018/10/30]
மீன் பிடி
நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுகயீனமுற்ற மீனவர்
ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர், 28) சிகிச்சைக்காக கரைக்கு
கொண்டுவரப்பட்டார்.
இராணுவத்தினால் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள்
நடுகை
[2018/10/29]
இராணுவத்தினரால்
முன்னெடுக்கப்பட்டுவரும் 'வனரோப' மர நடுகை திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகை
மரங்களை நடுகை செய்யும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27)
இடம்பெற்றது.
|