பாதுகாப்பு அமைச்சில்
2019ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய பூர்வ
புது வருட நிகழ்வுகள்
[2019/01/01]
மலர்ந்துள்ள புத்தாண்டை
முன்னிட்டு அமைச்சில் இன்று (ஜனவரி, 01)
காலை பாரம்பரிய நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் கௌரவ.
பிரியாவிடைபெறும் கடற்படை தளபதி பாதுகாப்பு
செயலாளரருடன் சந்திப்பு
[2018/12/31]
பிரியாவிடைபெற்றுச் செல்லும்
கடற்படை தளபதி அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர்
திரு. ஹேமசிரி பெர்னாண்டோ அவர்களின் பிரியாவிடை அழைப்பினை ஏற்று அமைச்சில்
இன்று (டிசம்பர், 31) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
பிரியாவிடைபெறும் கடற்படை தளபதி பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2018/12/31]
பிரியாவிடைபெற்றுச் செல்லும்
கடற்படை தளபதி அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் பிரியாவிடை அழைப்பினை
ஏற்று இன்று (டிசம்பர், 31) சந்தித்தார்.
விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம்
பய்படுத்திய அரச காணிகள் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் விடுவிப்பு
[2018/12/30]
வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, அதிமேதகு ஜனாதிபதி அவர்களின்
பணிப்புரையின் கீழ் இராணுவ விவசாய...
இராணுவத்தினரால் மட்டக்களப்பில் மேலும்
காணிகள் விடுவிப்பு
[2018/12/29]
மட்டக்களப்பு மாவட்டத்தில்
இராணுவத்தின் வசமிருந்த சுமார் 8.5
ஏக்கர் பரப்பு கொண்ட நான்கு காணி நிலப்பரப்புக்களை அண்மையில் (டிசம்பர்,
27) உத்தியோகபூர்வமாக
கையளிக்கப்பட்டன.
வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின்
பின்னரான நிவாரண பணிகள் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுப்பு
[2018/12/28]
நாட்டில் பல பகுதிகளில்
ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து குறிப்பாக வடக்கு பகுதிகளில் படையினர்
வெள்ள நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.
படையினரின் வெள்ள நிவாரண பணிகள்
தொடர்கின்றன
[2018/12/27]
நாட்டில் பல பகுதிகளில்
ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து குறிப்பாக வடக்கு பகுதிகளில் படையினர்
வெள்ள நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.
அமெரிக்க கடற்படை கப்பல் “ரஷ்மோர்“ நாட்டை
விட்டு புறப்பட்டு சென்றுள்ளது
[2018/12/27]
இம்மாதம் (டிசம்பர்) 21ஆம்
திகதி இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க கடற்படை கப்பலான “ரஷ்மோர்” நேற்று (டிசம்பர்,
26) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளது. ஆறு நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை
மேற்கொண்டு வருகைதந்திருந்தது.
முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினரால்
மீட்பு
[2018/12/26]
சீரற்ற காலநிலை காரணமாக
பெய்துவரும் கடும் மழையினால் முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அவர்களின் நத்தார் வாழ்த்துச் செய்தி
[2018/12/25]
சமாதானம், சகவாழ்வு ஆகிய
நற்குணங்களின் மகிமையை போற்றும் இயேசு பிரானின் செய்தியினை மீள்
ஒலிக்கச்செய்யும் மகிழ்சிகரமான பொழுதிலேயே நத்தார் உதயமாகின்றது.
அந்தவகையில் மனித இனத்தினை இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிக்கொண்டு
செல்வதற்காக இவ்வுலகில் அவதரித்த இயேசு பிரானின் பிறப்பினை கொண்டாடும்
உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் புத்தம்புது எதிர்காலத்திற்கான
எதிர்பார்ப்புகளுடனேயே நத்தார் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
கனமழை, வெள்ளத்தினால்
பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு
[2018/12/24]
கனமழை, வெள்ளப் பெருக்கு
காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட
மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி
கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் புதிய
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு
[2018/12/24]
புதிய பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ருவன் விஜேவர்தன
அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் வைபவ ரீதியாக தமது கடமைகளை இன்று (டிசம்பர்,
24) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய நீரளவியல் கணக்கெடுப்பு கப்பல்
இலங்கை வருகை
[2018/12/21]
இந்திய கடற்படையின்
நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா நேற்று (டிசம்பர், 20)
இலங்கை வந்தடைந்தது. இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும்
நோக்கில் இக்கப்பல் நாட்டிற்கு வந்துள்ளதாக கடற்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ரஷ்ய கடற்படைக்கப்பல்கள் நாட்டிற்கு வருகை
[2018/12/21]
நான்கு நாள் உத்தியோகபூர்வ
நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான மூன்று
கப்பல்கள் நேற்று (டிசம்பர், 20) இலங்கை வந்தடைந்தன.
வடக்கில் மற்றுமொரு தொகுதி காணிகள்
விடுவிப்பு
[2018/12/20]
வட மாகாணத்தில் முன்னர்
பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு தொகுதி நிலம் புதனன்று
( டிசம்பர்,19) விடுவிக்கப்பட்டது. கிளிநொச்சியில் கராச்சி, கண்டவலை,
புதுக்குடியிருப்பு மற்றும்....
முல்லைத்தீவில் மற்றுமொரு தொகுதி காணி
விடுவிப்பு
[2018/12/19]
முல்லைத்தீவில் முன்னர்
பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு தொகுதி நிலம் செவ்வாய்
கிழமையன்று ( டிசம்பர்,18) விடுவிக்கப்பட்டது. இராணுவத்தினரால் நேற்றையதினம்
புனித பேதுரு தேவாலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட கிறிஸ்.
இராணுவத்தினரால் 23773.62 ஏக்கர் தனியார்
காணிகள் விடுவிப்பு
[2018/12/18]
இலங்கை இராணுவத்தினர்
ஜனாதிபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் வட கிழக்கில் தேசிய பாதுகாப்பை
கருத்திற் கொண்டு பாவனைக்குற்படுத்தப்பட்ட 23773.62 ஏக்கர் தனியார் காணிகள்
மே மாதம் 2009இல்....
விமானப்படை 'வெதர் படி' தானியங்கி வானிலை
நிலையங்களை நிறுவுகிறது
[2018/12/17]
இலங்கை விமானப்படை
நாட்டினைச்சூழவுள்ள விமான நிலையங்களில் ஆறு (06) "வெதர் படி" வானிலை
நிலையங்களை நிறுவியுள்ளது. "வெதர் படி" ஆனது இலங்கை விமானப்படையின்
இரத்மலான படைத்தளத்தின் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் விஞ்ஞான
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட...
‘ரட ரகின ஜாதிய’ எனும் தொனிப்பொருளின் கீழ்
இராணுவ கெடெற் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா
[2018/12/16]
நாட்டின் பெருமைக்காக
‘நாட்டை காக்கும் இனம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் இலங்கை இராணுவத்தில்
இணைந்த 234 கெடெற் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா இன்றைய தினம்
தியதலாவையில....
தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் பட்டம்
விமானப்படை வசம்
[2018/12/14]
இலங்கை விமானப்படை இவ்வருட
தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர்.
இப்போட்டியில் கலந்துகொண்ட விமானப்படை வீரர்கள் மூன்றாவது முறையாகவும்
சாம்பியன்ஷிப் பட்டத்தை தமதாக்கயுள்ளதாக இலங்கை விமானப்படை தகவல்கள்
தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும்
பதவிநிலை கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி கலந்து சிறப்பிப்பு
[2018/12/13]
களனி சபுகஸ்கந்த பாதுகாப்பு
சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் 12ஆவது பட்டமளிப்பு நிகழ்வில்
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (டிசம்பர், 12) கலந்து
சிறப்பித்துள்ளார்.
ஹவாய் தீவில் கடற்படை தினம்
கொண்டாடப்பட்டது
[2018/12/13]
அண்மையில் (டிசம்பர். 09)
இலங்கை கடற்படை தனது 68வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இதனை முன்னிட்டு
கடற்படையினரால் நாடு பூராகவும் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள் பல
முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காடுகளை அதிகரிக்க விமானப்படையினரால் 'சீட்
பாம்ஸ்” விதைப்பு
[2018/12/13]
இலங்கை விமானப்படையினர் வட
மத்திய பிராந்தியத்தின் வனப் பகுதியில் உலங்குவானூர்தி ஊடாக (சீட் பாம்ஸ்)
விதை குண்டுகளை இடுவதன் மூலம் காடுகளை அதிகரிக்கும் வகையிலான சிறந்த பணியினை
நேற்று (டிசம்பர், 12) முன்னெடுத்துள்ளனர்.
சக்கர நாற்காலியில் பயணித்த படைவீரரின்
பயணம் பருத்தித்துறையில் நிறைவு
[2018/12/12]
இலங்கை இராணுவத்தின் 6கஜபா
படைப்பிரிவு படைவீரரான கோப்ரல் கெமுனு கருணாரத்னவினால் சக்கர நாற்காலியின்
மூலம் மேற்கொள்ளப்பட்ட சாகச பயணம் நேற்று (11, டிசம்பர்) யாழ் குடா நாட்டின்
பருத்தித்துறையில் நிறைவு பெற்றது.
|