கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன்
சந்திப்பு
[2019/01/04]
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல்
பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ
அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.
கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சருடன் சந்திப்பு
[2019/01/04]
புதிய கடற்படை தளபதி வைஸ்
அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன்
விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.
யாழ் குடும்பங்களுக்கு மேலும் இரு வீடுகள்
[2019/01/04]
இலங்கை இராணுவத்தின் படை
வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் யாழ்ப்பாணத்தில் வசிக்கும்
இரண்டு குடும்பங்களுக்கு புதன்கிழமையன்று (ஜனவரி,02) வழங்கி வைக்கப்பட்டன.
.
யாழ் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்
வழங்கி வைப்பு
[2019/01/03]
புத்தாண்டு பண்டிகை
காலத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தகுதிவாய்ந்த யாழ்
மாணவர்கள் பத்து பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது
.
முத்துராஜாவெல தீயணைப்பு பணிகளுக்காக
விமானப்படையின் உலங்கு வானூர்தி விரைவு
[2019/01/03]
அண்மையில் நீர்கொழும்பு
நகரிற்கு அண்மித்த முத்துராஜவெல ஒதுக்கு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திணை
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் தீயணைப்பு பணிகளுக்கு உதவுவதற்காக
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான Mi - 17
உலங்கு வானூர்தி அப்பகுதிக்கு விரைந்தது.
வறுமை ஒழிப்பினை முதன்மை நோக்காகக்கொண்டு
புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி
அதிகாரிகளுக்கு பணிப்பு
[2019/01/02]
மக்களின் வறுமை நிலையை
ஒழிப்பதனை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி
திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்
அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார.
வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா
23 வது கடற்படை தளபதியாக பதவியேற்பு
[2019/01/02]
வைஸ் அட்மிரல் பியால் டி
சில்வா அவர்கள் இலங்கை கடற்படையின் 23
வது தளபதியாக செவ்வாயன்று ( ஜனவரி, 01)
பதவி ஏற்றார்.
பாதுகாப்பு அமைச்சில்
2019ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய பூர்வ
புது வருட நிகழ்வுகள்
[2019/01/01]
மலர்ந்துள்ள புத்தாண்டை
முன்னிட்டு அமைச்சில் இன்று (ஜனவரி, 01)
காலை பாரம்பரிய நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் கௌரவ.
பிரியாவிடைபெறும் கடற்படை தளபதி பாதுகாப்பு
செயலாளரருடன் சந்திப்பு
[2018/12/31]
பிரியாவிடைபெற்றுச் செல்லும்
கடற்படை தளபதி அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர்
திரு. ஹேமசிரி பெர்னாண்டோ அவர்களின் பிரியாவிடை அழைப்பினை ஏற்று அமைச்சில்
இன்று (டிசம்பர், 31) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
பிரியாவிடைபெறும் கடற்படை தளபதி பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2018/12/31]
பிரியாவிடைபெற்றுச் செல்லும்
கடற்படை தளபதி அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் பிரியாவிடை அழைப்பினை
ஏற்று இன்று (டிசம்பர், 31) சந்தித்தார்.