இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

 

ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

[2019/01/01]

புத்தாண்டு பிறப்பினை அண்மித்த காலமானது, நாம் கடந்து வந்த வருடத்தில் அமது வாழக்கையில் முகங்கொடுக்க நேர்ந்த வெற்றி தோல்விகளை பற்றியும் நிறை குறைகளைப்பற்றியும் மீண்டும் மீட்டி பார்ப்பதற்கான சிறந்த தருணமாகும்.


கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/01/04]

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

 

 

கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2019/01/04]

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.

 

 

யாழ் குடும்பங்களுக்கு மேலும் இரு வீடுகள்

[2019/01/04]

இலங்கை இராணுவத்தின் படை வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு புதன்கிழமையன்று (ஜனவரி,02) வழங்கி வைக்கப்பட்டன.

 

யாழ் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

[2019/01/03]

புத்தாண்டு பண்டிகை காலத்தினை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தகுதிவாய்ந்த யாழ் மாணவர்கள் பத்து பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது

 

முத்துராஜாவெல தீயணைப்பு பணிகளுக்காக விமானப்படையின் உலங்கு வானூர்தி விரைவு

[2019/01/03]

அண்மையில் நீர்கொழும்பு நகரிற்கு அண்மித்த முத்துராஜவெல ஒதுக்கு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் தீயணைப்பு பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான Mi - 17 உலங்கு வானூர்தி அப்பகுதிக்கு விரைந்தது. 

 

வறுமை ஒழிப்பினை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

[2019/01/02]

மக்களின் வறுமை நிலையை ஒழிப்பதனை முதன்மை நோக்காகக்கொண்டு புதிய வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார. 

 

 வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 23 வது கடற்படை தளபதியாக பதவியேற்பு

[2019/01/02]

வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் இலங்கை கடற்படையின் 23 வது தளபதியாக செவ்வாயன்று ( ஜனவரி, 01) பதவி ஏற்றார். 

 

பாதுகாப்பு அமைச்சில் 2019ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்

[2019/01/01]

மலர்ந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு அமைச்சில் இன்று (ஜனவரி, 01) காலை பாரம்பரிய நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. 

 

பிரியாவிடைபெறும் கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2018/12/31]

பிரியாவிடைபெற்றுச் செல்லும் கடற்படை தளபதி அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிரி பெர்னாண்டோ அவர்களின் பிரியாவிடை அழைப்பினை ஏற்று அமைச்சில் இன்று (டிசம்பர், 31) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். 

 

பிரியாவிடைபெறும் கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2018/12/31]

பிரியாவிடைபெற்றுச் செல்லும் கடற்படை தளபதி அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் பிரியாவிடை அழைப்பினை ஏற்று இன்று (டிசம்பர், 31) சந்தித்தார். 

 

விவசாய நடவடிக்கைகளுக்காக இராணுவம் பய்படுத்திய அரச காணிகள் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் விடுவிப்பு

[2018/12/30]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் கீழ் இராணுவ விவசாய... 

 

இராணுவத்தினரால் மட்டக்களப்பில் மேலும் காணிகள் விடுவிப்பு

[2018/12/29]

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த சுமார் 8.5 ஏக்கர் பரப்பு கொண்ட நான்கு காணி நிலப்பரப்புக்களை அண்மையில் (டிசம்பர், 27) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. 

 

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மேலும் பல வசதிகள்

[2018/12/28]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய தான் உள்ளிட்ட அனைத்து பிரதேச செயலாளர்களும் எந்தவொரு அனர்த்த நிலைமைக்கும் முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் சுமார் 2000 பேருக்கு நலன்புரி முகாம் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாணத்தில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னரான நிவாரண பணிகள் கடற்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுப்பு

[2018/12/28]

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து குறிப்பாக வடக்கு பகுதிகளில் படையினர் வெள்ள நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். 

 

படையினரின் வெள்ள நிவாரண பணிகள் தொடர்கின்றன

[2018/12/27]

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து குறிப்பாக வடக்கு பகுதிகளில் படையினர் வெள்ள நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்

 

அமெரிக்க கடற்படை கப்பல் “ரஷ்மோர்“ நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளது

[2018/12/27]

இம்மாதம் (டிசம்பர்) 21ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க கடற்படை கப்பலான “ரஷ்மோர்” நேற்று (டிசம்பர், 26) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளது. ஆறு நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு வருகைதந்திருந்தது. 

 

முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினரால் மீட்பு [2018/12/26]

ஜனாதிபதி அவர்களின் நத்தார் வாழ்த்துச் செய்தி [2018/12/25]

கனமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு [2018/12/24]

கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு [2018/12/24]

இந்திய நீரளவியல் கணக்கெடுப்பு கப்பல் இலங்கை வருகை [2018/12/21]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்