வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி
மாணவர்களுக்கு கல்வி உதவிகள்
[2019/01/10]
கிளிநொச்சி மாவட்டத்தில்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 800 க்கும் மேற்பட்ட பாடசாலை
மாணவர்களுக்கு கடந்த திங்களன்று ( ஜனவரி0,7) நடைபெற்ற வைபவத்தின் போது
புத்தக பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பதவியேற்பு நிகழ்வின் நான்கு ஆண்டு பூர்த்தி இன்று
[2019/01/09]
நான்கு வருட கால
அனுபவங்களுடன் மக்கள் நேய செயற்திட்டங்கள் வெற்றியை நோக்கி
முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு.
கடற்படையின் 'பல் பரிமாண போர் பயிற்சி நெறி
2019' ஆரம்பம்
[2019/01/09]
இலங்கை கடற்படையின்
ஏற்பாட்டில் 'பல் பரிமாண போர் பயிற்சி நெறி 2019' கடந்த திங்களன்று (ஜனவரி,
07) ஆரம்பமானது. குறித்த போர் பயிற்சியானது கிழக்கு துறைமுக நகரான
திருகோணமலையில் கடற்படை சிறப்பு படை பிரிவினால் முன்னெடுக்கப்படுவதாக
கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தின் உதவியுடன் கண்டி வர்த்தக
கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள்
[2019/01/09]
நேற்றுக்காலை (ஜனவரி,
08) கண்டி நகரின் வர்த்தக
கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து இராணுவத்தின் உதவியுடன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
துருக்கிய தூதுவர் பாதுகாப்புச்
செயலாளருடன் சந்திப்பு
[2019/01/09]
துருக்கி தூதுவர் அதிமேதகு
திரு. டுன்கா ஒசுஹாடர் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி
பெர்னாண்டோ அவர்களை திங்களன்று (ஜனவரி, 07) சந்தித்தார்.
மேல்மாகாண ஆளுநர் அவர்கள் பாதுகாப்பு
செயலாளருடன் சந்திப்பு
[2019/01/09]
புதிதாக நியமிக்கப்பட்ட
மேல்மாகாண ஆளுநர், திரு. அசாத் சாலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு.
ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி,04) சந்தித்தார்.