ஜனாதிபதி வர்ண விருது இரு இலங்கை விமானப்
படை பிரிவுகளுக்கு வழங்கிவைப்பு
[2019/03/03]
முப்படைகளின் தளபதியும்
அதிமேதகு ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் இலங்கை விமானப் படையின்
07ஆம் இலக்க மற்றும்
08ஆம் இலக்க படைபிரிவுகளுக்கு ஜனாதிபதி
வர்ண விருது வழங்கியுள்ளார்.
இயந்திர வாள்களை பதிவு செய்தல் தொடர்பான
விஷேட அறிவித்தல்
[2019/03/01]
சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலம் 2019 மார்ச்,
15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
"சயுரள" தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக
நிறைவு செய்த பின்னர் தாயகம் திரும்பியது.
[2019/03/01]
பாகிஸ்தான் கடற்படையினர்
ஏற்பாடுசெய்யதிருந்த "அமன் 2019" பயிற்சியில் கலந்துகொண்ட பின்னர் தனது
சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் "சயுரள"
கப்பல் நேற்று (பெப்ரவரி, 28) தாயகம் திரும்பியது.
நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதலாவது
மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதியிடம்
கையளிப்பு
[2019/02/28]
இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர்
மற்றும் ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம்
நேற்று (26) ஜனாதிபதி
அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டனு.
ரஷ்ய தூதுக்குழுவினர் செயலாளருடன்
சந்திப்பு
[2019/02/27]
ரஷ்ய தூதுவர், அதிமேதகு திரு.
யூரி மட்டேறி அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர்
திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (பெப்ரவரி,
27) சந்தித்தனர்.
இயந்திர வாள்கள் பதிவு செய்தல் தொடர்பான
விஷேட அறிவித்தல்
[2019/02/27]
நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்யும்
நடவடிக்கைகள் நாளையுடன் (பெப்ரவரி, 28) நிறைவு பெறவுள்ளது.
சிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகள்
பலப்படுத்தப்பட்டமையினால் கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக
நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு
[2019/02/26]
கண்டி சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் மக்களிடம்
கையளிக்கப்பட்டது.
|