கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலய
வருடாந்த திருவிழா உற்சவம்
[2019/03/17]
கச்சத்தீவில் உள்ள புனித
அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா உற்சவம் நேற்றைய தினம்
சனிக்கிழமையன்று (மார்ச், 16) வெற்றிகரமாக நடைபெற்றத.
குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு இராணுவத்தினரின் உதவியுடன் சுகாதார வசதிகள்
[2019/03/15]
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் வகையில் இலங்கை இராணுவத்தினர் பல்வேறு சமூக நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
யாழ் மாணவர்களின் கல்வித் தரத்தை
மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள்
[2019/03/14]
வடபகுதியில் உள்ள சிறார்களின் கல்வித் தரங்களை உயர்த்துவதற்கான படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அர்ப்பணிப்பு மிகுந்த சேவைகளின் ஒரு பகுதியாக தீபகற்ப மாணவர்களின் வீடு மற்றும் பாடசாலைக்கிடையிலான போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு தொகுதி துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
இராணுவத்தினரால் வடக்கு மற்றும் கிழக்கு
பிராந்தியங்களில் சமூக நலத்திட்டங்கள் பல முன்னெடுப்பு
[2019/03/13]
படையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுமக்களுக்கான சமூக
நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக கிழக்கில் தேவையுடைய குடும்பத்தினருக்கு இராணுவத்தின்
தொழிநுட்பம் மற்றும் உடல் உழைப்பின் மூலம் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு
வழங்கப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய
செயலாளர் பதவியேற்பு
[2019/03/12]
பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு செயலாளர் திரு. என்.கே. ஜி.
கே. நெம்மவத்த அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட
வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (மார்ச், 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவரை
சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர கடற்படையினர் உதவி
[2019/03/11]
இலங்கை கடற்படையினர்
கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சனிக்கிழமையன்று (மார்ச், 09)
சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்புக்கு ஏப்ரல் மூன்றாம்
திகதியின் பின்னர் முப்படையினரின் கூடுதல் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும்
– ஜனாதிபதி
[2019/03/09]
போதைப்பொருள் ஒழிப்பு
மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும்
நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதியின் பின்னர்
பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி
கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தாரு.
போதைப் பொருள் ஒழிப்பு
திட்டத்தில்
முப்படையினரும்
இணைவு
[2019/03/08]
பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று நாட்டில் போதைப் பொருள் பாவனை முற்றாக
இல்லாதொழிக்கும் பொருட்டு முப்படையினர் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள
திட்டமிட்டுள்ளதாக முப்படைத் தளபதிகள் தெரிவித்தனர்.
கடலோர பாதுகாப்பு படை தனது
9ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
[2019/03/08]
அண்மையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படை தனது 9ஆவது
ஆண்டு நிறைவைக் கொண்டாடியுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை கடலோர பாதுகாப்பு படையின்
மிரிஸ்ஸ தலைமையகம் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ரியர் தலைமையகங்களில் சமூக நலன்புரி
நிகழ்வுகள், விளையாட்டுக்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றுள்ளன.
விமாப்படையின் ஆண்டு விழா கொண்டாட்டத்தினை
முன்னிட்டு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு
[2019/03/07]
இலங்கை விமானப்படையின்
68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படையினரால் பல சமூக நலத்திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டன்.
3/06]
[2019/03/05]
[2019/03/04]
019/03/03]
|