இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

உன்னத பௌத்த போதனையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

[2019/03/18]

தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் முன்மொழிவுக்கு முன்னர் “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை பிரகடனப்படுத்தியதன் நோக்கம் நாட்டினுள் பௌத்த புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு திரிபீடகம் தொடர்பிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்குமேயாகும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

"ஜனாதிபதியின் உன்னத கருத்துக்களை உணர, திரிபீடகம் ஒரு தேசிய பாரம்பரியம் மற்றும் உலக பாரம்பரியமாக மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இது தனிப்பட்ட மரபியலாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்" ஹேகொட விபஸ்ஸி தேரர் தெரிவிப்பு

[2019/03/22]

'திரிபிடகபிவந்தனா' வாரத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் விஷேட சமய நிகழ்வுகள் பல இன்றைய தினம் (மார்ச் , 22) ஏற்பாடு செய்யப்பட்டன்.

 

அநுராதபுரம் “மெத்சிறி செவன” சிறுநீரக நோயாளர் பராமரிப்பு நலன்பேணல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைப்பு…

[2019/03/22]

சிறுநீரக நோய்த்தடுப்பிற்கு கடந்த 04 வருடங்களாக முக்கியத்துவமளித்து மேற்கொள்ளப்பட்ட பாரிய வேலைத்திட்டங்களினால் நாடு முழுவதிலுள்ள சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமை காணக்கூடியதாக உள்ளது என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

 

கிளிநொச்சியில் உள்ள படைவீரர்களினால் சமூக நலத்திட்டங்கள் பல முன்னெடுப்பு

[2019/03/21]

கிளிநொச்சி மருத்துவமனையினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய கிளிநொச்சியில் உள்ள படைவீரர்கள் மருத்துவமனையின் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இரத்தம் வழங்குவதற்கு முன்வந்தனர். கடந்த திங்கட்கிழமையன்று (மார்ச் ,18) மாங்குளம் வைத்தியசாலையில் நடைபெற்ற இரத்த தான முகாமில் சுமார் 85 க்கும் மேற்பட்ட படைவீரர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினர்.

 

“லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2019” இல் பங்கேற்க இலங்கை கடற்படைக்கப்பல் சாகர பயணம்

[2019/03/20]

மலேசியாவின் லங்காவி தீவில் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ள “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக்கப்பலான சாகர செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் .19) திருகோணமலை துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

 

கிழக்கில் மற்றுமொரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளது

[2019/03/19]

இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு தொகுதி காணி விடுவிக்கப்பட்டுள்ளது. .

 

 

பாதுகாப்பு அமைச்சில் 'திரிபிடகபிவந்தனா' வாரத்தினை முன்னிட்டு பல சமய நிகழ்வுகள் ஏற்பாபடு

[2019/03/19]

உலக பாரம்பரிய மரபுரிமை சொத்தாக பெளத்தர்களின் புனித நூலான தேரவாத திரிபிடகம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மார்ச் 16ம் திகதி முதல் 23ம் திகதி வரை 'திரிபிடகபிவந்தனா' வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரகடனம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

[2019/03/18]

கச்அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு கப்பல்கள் நேற்று (மார்ச்,17) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

 

கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா உற்சவம்

[2019/03/17]

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா உற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமையன்று (மார்ச், 16) வெற்றிகரமாக நடைபெற்றத.

 

“திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2019/03/16]

உலகவாழ் பௌத்த மக்களின் மரபுரிமையான தேரவாத திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “திரிபீடகாபிவந்தனா” வாரத்தை முன்னிட்டு சனிக்கிழமையன்று ( மார்ச், 16) இடம்பெற்ற மத நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு.

 

குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு இராணுவத்தினரின் உதவியுடன் சுகாதார வசதிகள்

[2019/03/15]

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் வகையில் இலங்கை இராணுவத்தினர் பல்வேறு சமூக நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

 

யாழ் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

[2019/03/14]

வடபகுதியில் உள்ள சிறார்களின் கல்வித் தரங்களை உயர்த்துவதற்கான படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அர்ப்பணிப்பு மிகுந்த சேவைகளின் ஒரு பகுதியாக தீபகற்ப மாணவர்களின் வீடு மற்றும் பாடசாலைக்கிடையிலான போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு தொகுதி துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

 

ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்ள ஜனாதிபதி கென்யா பயணம்

[2019/03/13]

கென்யாவின் நைரோபி நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) முற்பகல் கென்யாவிற்கு பயணமானார்.

இராணுவத்தினரால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் சமூக நலத்திட்டங்கள் பல முன்னெடுப்பு

[2019/03/13]

படையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக கிழக்கில் தேவையுடைய குடும்பத்தினருக்கு இராணுவத்தின் தொழிநுட்பம் மற்றும் உடல் உழைப்பின் மூலம் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு

[2019/03/12]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு செயலாளர் திரு. என்.கே. ஜி. கே. நெம்மவத்த அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (மார்ச், 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர கடற்படையினர் உதவி

[2019/03/11]

இலங்கை கடற்படையினர் கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சனிக்கிழமையன்று (மார்ச், 09) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

 

போதைப்பொருள் ஒழிப்புக்கு ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர் முப்படையினரின் கூடுதல் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும் – ஜனாதிபதி

[2019/03/09]

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதியின் பின்னர் பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தாரு.

 

போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தில்  முப்படையினரும் இணைவு

[2019/03/08]

பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று நாட்டில் போதைப் பொருள் பாவனை முற்றாக இல்லாதொழிக்கும் பொருட்டு முப்படையினர் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக முப்படைத் தளபதிகள் தெரிவித்தனர்.

 

கடலோர பாதுகாப்பு படை தனது 9ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

[2019/03/08]

அண்மையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படை தனது 9ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் மிரிஸ்ஸ தலைமையகம் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ரியர் தலைமையகங்களில் சமூக நலன்புரி நிகழ்வுகள், விளையாட்டுக்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றுள்ளன.

 

 

விமாப்படையின் ஆண்டு விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு

[2019/03/07]

இலங்கை விமானப்படையின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படையினரால் பல சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன்.

 

 

இராணுவ வெற்றியின் பத்து வருட பூர்த்தியை முன்னிட்டு இராணுவ நினைவு வருடம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது [2019/03/06]

ஜனாதிபதிக்கு ரணவிரு கொடி அணிவிப்பு [2019/03/06]

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு காணித்தொகுதி விடுவிப்பு [2019/03/05]

ஜனாதிபதி அவர்களின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி [2019/03/04]

ஜனாதிபதி வர்ண விருது இரு இலங்கை விமானப் படை பிரிவுகளுக்கு வழங்கிவைப்பு [2019/03/03]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்