அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு
[2019/05/22]
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு. டேவிட் ஜோன் ஹோலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று (மே, 21 ) சந்தித்தார்.
ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
[2019/05/21]
இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் திரு. டொஷிஹிரோ கிடமுற அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (மே, 21 ) சந்தித்தார்.
வெசாக் காலத்தில் அமைதியான சூழல்
[2019/05/21]
வெசாக் விடுமுறை நாட்களில் நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவியது. வாழ்க்கை, இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. இருப்பினும், பொலிஸார், முப்படையினருடனும் சிவில் பாதுகாப்பு வீரர்களுடனும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளது – ஜனாதிபதி
[2019/05/20]
இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் வெசாக் வாழ்த்துச் செய்தி
[2019/05/18]
கி. மு ஆறாம் நூற்றாண்டில் அன்றைய பாரதத்தின் சாக்கிய இராச்சியத்தில் பிறந்து, நிரஞ்சனா நதிக்கரையில் அமைந்துள்ள புத்தகயாவின் போதிமர நிழலில் ஞானம் பெற்று, குசினாராவின் உபவத்தன வனத்தில் பரிநிர்வாணமடைந்த புத்த பிரானின் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை நினைவுகூர்ந்து பூஜிக்கும் அதி உன்னத வெசாக் பௌர்ணமி தினமே இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஒரு சமாதான தசாப்தத்தை நினைவுகூரும் "சாமயே தசவர்ஷிகஅபிஷேக சமரும -2019" நிகழ்வு முன்னெடுப்பு
[2019/05/18]
வீரமிக்க யுத்த வீரர்களால் இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிய
பயங்கரவாதத்தை ஒழித்ததில் இருந்து சமாதானத்தின் ஒரு தசாப்த காலத்தை
நிறைவுசெய்து நினைவுகூரும் நாள் 2019.05.19ஆம் நாளாகும்.
நாட்டில் தற்பொழுது அமைதி நிலை
[2019/05/18]
நாட்டில் தற்பொழுது அமைதி நிலவுவதாகவும், நிலவும் அமைதியை சீர் குலைக்கும் வகையில் எந்தவிதத்திலாவது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட முற்படும் நபர்கள் தொடர்பாக பாதுகாப்பு படையினர் மிகவும் கூர்மையான அவதானத்துடன் இருப்பதாகவும், போலி தகவல்கள் பரப்புவதை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகத்தினால் விஷேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு
[2019/05/17]
ஜனாதிபதி
கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சீன பிரதமர் Li Keqiang
ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) பிற்பகல் பீஜிங் நகரில்
இடம்பெற்றது.
கணேடிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
[2019/05/17]
இலங்கைக்கான
கணேடிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு. டேவிட் மக்கினொன் அவர்கள் பாதுகாப்பு
செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி
வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை இன்று (மே, 17 ) சந்தித்தார்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
[2019/05/17]
இலங்கைக்கான
இந்திய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவோ அவர்கள்,
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ
ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை நேற்று (மே, 16 ) சந்தித்தார்.
வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு
[2019/05/17]
மினுவங்கொட பிரதேசம் உட்பட வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு
[2019/05/16]
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால
சிறிசேன அவர்கள் மற்றும் சீன பிரதமர் Li Keqiang
ஆகியோருக்கிடையிலான
சந்திப்பு இன்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது.
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் திடமான நடவடிக்கை முன்னெடுப்பு
[2019/05/16]
இலங்கை கடற்படை நாட்டின் தற்போதைய நிலையில் வன்முறைகள் மற்றும்
அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் மிகவும் அமைதியுடன் சட்டத்தையும் ஒழுங்கையும்
நிலைநாட்டும் வகையில் நாடுமுழுவதும் சுமார் 2000 கடற்படை வீரர்களை
ஈடுபடுத்தியுள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்கள் கைது
[2019/05/16]
கடந்த இரண்டு நாட்களில் வடமேற்கு மாகாணத்தில் குறிப்பாக குருனாகல்,
நிகவெரட்டிய, மினுவங்கொட, வாரியபொல, குலியாபிடிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய
பொலிஸ் பிரிவுகளில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்களை பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
காணொளி கிளிப் மற்றும் புகைப்பட பரவல் [2019/05/15]
|