சேவா வனிதா பிரிவின் தலைவி தலைமையில்
இரண்டாவது கலந்துரையாடல்
[2019/06/29]
சேவா வனிதா பிரிவின் தலைவி தலைமையில் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று (ஜூன்,
28) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் அமைச்சின்
சேவா வனிதா பிரிவு தலைவி திருமதி சோனியா கோட்டகொட அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சில் ஓய்வு மற்றும் பிரியாவிடை பெரும் உத்தியோகத்தர்கள் உட்பட அரச பரீட்ச்சைகளில் திறமைகளை வெளிப்படுத்திய அமைச்சின் பணியாளர்களின் குழந்தைகள் கௌரவிப்பு
[2019/06/28]
பாதுகாப்பு அமைச்சில் பணிபுரிந்து ஓய்வுபெற்று, வெளியேரிச்செல்லும் உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை வைபவம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை உட்பட க.பொ,த சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சையில் தமது திறமைகளை வெளிப்படுத்திய பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை கௌரவித்து நேற்று (ஜூன்,27) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ் கோட்டேகொட
(ஓய்வூ) டப்டப்வீ ஆர்டப்லிவ்பீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ
அவர்களினால் வெளியிடப்பட்ட அறிவித்தல்
[2019/06/27]
நாட்டில் இயல்பு நிலையை மீண்டும் ஏற்படுத்தல் எனும் அதிமேதகு ஜனாதிபதியின்
எண்ணக்கருவிற்கு அமையவாக உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னர் மக்களின்
பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல வலிமையினை
பாதுகாத்தல் ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் பல்வேறு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் சமய ஊர்வலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான கூட்டம்
[2019/06/27]
பிரதம விகாராதிபதிகள் மற்றும் விகாரைகளின் முக்கிய அதிதிகள் ஆகியோருடனான சந்திப்பு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களின் தலைமையில் இன்று(ஜூன்,27) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. விகாரைகளினால் வருடாந்தம் நடாத்தப்படும் பெரஹர நிகழ்வுகளின் போது அவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பாக இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து
பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை
முன்னெடுப்பேன் – ஜனாதிபதி
[2019/06/27]
தேர்தல்களை இலக்காகக்கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையே அமைதியின்மையை
ஏற்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள் வெளியிடும் இனவாத கருத்துக்களை
வெளியிட்டாலும் அரச தலைவர் என்ற வகையில் அனைத்து பிரஜைகளினதும் மரியாதையையும்
பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக
ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தில் பாடசாலை நிகழ்ச்சித்திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன
[2019/06/25]
இம்மாதம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரையின்பேரில் நேற்று முதல் ஜூலை மாதம் 01ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பங்களிப்புடன் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் அன்பளிப்பு
[2019/06/25]
வவுனியா மாவட்டத்தின் பரனகம வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் தேவை கருதி அப்பாடசாலைக்கு தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் இலங்கை இராணுவத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட்டது. செலான் வங்கியின் கூட்டுறவு சமூக பொறுப்பு திட்ட நிதி உதவியுடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினரலால் குறித்த தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2019/06/24]
பாதுகாப்பு சேவைகள் கட்டளை
மற்றும் பதவிநிலை கல்லூரியின் கொமடான்ட் மேஜர் ஜெனரல் டீஏபிஎன்
தெமடன்பிட்டிய அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு)
டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஜுன்,
24) சந்தித்தார்.
வெலிஓய பாடசாலையில் கடற்படையினரால்
நீர்சுத்திகரிப்பு இயந்திரம் நிர்மாணிப்பு
[2019/06/24]
இலங்கை கடற்படையினரால்
மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக சிறுநீரக
பாதிப்பினை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் அவற்றினை தடுக்கும் வகையில் நீர்
சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று கடற்படையினரால் பரணகம வெவ வித்தியாலயத்தில்
நிறுவப்பட்டது.
கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு ஜனாதிபதியினால் அதிகாரமளிப்பு
[2019/06/23]
இலங்கை கடற்படையின் 4வது அதிவிரைவு தாக்குதல் படகிற்கு, முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் 4வது அதிவிரைவு ப்லோடில்லா என அதிகாரமளிக்கப்பட்டது.
கடற்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில்
ஜனாதிபதி அவர்கள் பங்கேற்பு
[2019/06/23]
திருகோணமலையில் உள்ள கடற்படை
மற்றும் கடல்சார் கல்லூரியில் (NMA) நேற்று (ஜுன், 22) இடம்பெற்ற கடற்படை
வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ
மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஐ.நா சமாதான படையணிகளின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்க
[2019/06/21]
ஐ.நா அமைதிகாக்கும் பணிக்காக பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளை விடுவிக்கின்றபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் தடை நீக்க நடவடிக்கைகள் தாமதமடைவதன் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.