பாதுகாப்பு செயலாளர் “ரச மொஹத” நிகழ்வில்
கலந்து சிறப்பிப்பு
[2019/07/15]
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்
எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி
என்டிசி மற்றும் சேவா வனிதா பிரிவு தலைவி திருமது.
ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தினை பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்
[2019/07/15]
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பலாலி பிரதேசத்தில் 27.4 ஏக்கர்
காணிகளும், பலாலி வடக்கில் RCTM பாடசாலைக்கு பயன்படுத்தப்பட்டுவந்த ஒரு ஏக்கர்
காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தினை பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்
[2019/07/15]
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தினை பார்வையிடும் வகையில் நேற்று (ஜூலை, 13) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
2019.07.12 ஆம் திகதியன்று சிரச தொலைக்காட்சியில் தெரிவித்த செய்தி குறித்த தெளிவு
[2019/07/13]
2019.07.12 ஆம் திகதியன்று இரவு 7.00 மணிக்கு சிரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்ட செய்தியில் அமெரிக்காவின் வெஸ்டேர்ன் குளோபல் எயார்லைன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான மக் டொனால்ட் டக்லஸ் ll எனும் விமானம் 2019.07. 11 ஆம் திகதியன்று அதிகாலை 0350 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டுவர கடற்படை உதவி
[2019/07/12]
கடுமையாக காயமுற்ற மீனவர் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக கடற்படையினர் நேற்று (ஜூலை, 11) கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
‘ஹஸலக காமினியின்’ 28வது ஞாபகர்த்த தினம்
அனுஷ்டிப்பு
[2019/07/11]
இலங்கையின் 6வது சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் காமினி
குலரத்தனவின் 28வது வருட ஞாபகார்த்த தினம் கொழும்பு 03 இல் உள்ள சுற்றுலாத்துறை
அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (ஜுலை, 11) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு
சபாநாயகர் கௌரவ. கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
[2019/07/09]
இலங்கை கரையோர பாதுகாப்பு படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (ஜூலை, 09) இடம்பெற்றது.
கடற்படைக்கான புதிய கப்பல் கொழும்பு வருகை
[2019/07/09]
இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் கடந்தமாதம் 05ஆம் திகதியன்று சீன மக்கள் குடியரசினால் வழங்கப்பட்ட பி 625 கப்பல் நேற்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு
[2019/07/09]
தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் மாகாணங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வு கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை, 06) ஆரம்பமானது.
“நாட்டுக்காக ஒன்றினைவோம்” மொனராகலை மாவட்ட செயற்திட்டத்தின் நான்காவது தினம் இன்றும் வெற்றிகரமாக இடம்பெற்றது [2019/07/04]
|