இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனைக் குழு நியமனம்

[2019/07/10]

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் 'சத்விரு அபிமன்' தேசிய வைபவம்

[2019/07/19]

தாய் நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காக தமது உயிர்களையும் அவயவங்களையும் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு இத்தேசம் கடமைப்பட்டுள்ளது.

 

வானிலை எச்சரிக்கை

[2019/07/18]

நாட்டில் வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் மேலும் தொடரும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

 

கடலோர பாதுகாப்பு படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து 

[2019/07/18]

வேவ் ரைடர் படகின் நடவடிக்கை மற்றும் பயிற்சி செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை கடலோர பாதுகாப்பு படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றிற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று புதன்கிழமையன்று (ஜுலை,17)கொழும்பு, வெள்ளவத்தை கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

 

வன்னியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில் பயிற்சி கட்டிடம் தொழில் பயிற்சி மத்திய நிலையத்திடம் ஒப்படைப்பு

[2019/07/17]

இலங்கை விமானப்படையினரின் நிபுணத்துவ உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பூவரசங்குளம் தொழில் பயிற்சி மத்திய நிலைய கட்டிடம்தொழில் பயிற்சி மத்திய நிலையத்திடம் கடந்த திங்கள்கிழமையன்று (ஜூலை, 15) ஒப்படைக்கப்பட்டது.

 

நமிபிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2019/07/17]

புதுடில்லியை தளமாக கொண்ட நமிபிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஜூன்,17) சந்தித்தார்.

 

பாதுகாப்பு செயலாளர் “ரச மொஹத” நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு

[2019/07/15]

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி மற்றும் சேவா வனிதா பிரிவு தலைவி திருமது.

 

யாழில் காணி விடுவிப்பு

[2019/07/15]

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பலாலி பிரதேசத்தில் 26.4 ஏக்கர் காணிகளும், பலாலி வடக்கில் RCTM பாடசாலைக்கு பயன்படுத்தப்பட்டுவந்த ஒரு ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

 

ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தினை பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம்

[2019/07/15]

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தினை பார்வையிடும் வகையில் நேற்று (ஜூலை, 13) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

 

2019.07.12 ஆம் திகதியன்று சிரச தொலைக்காட்சியில் தெரிவித்த செய்தி குறித்த தெளிவு

[2019/07/13]

2019.07.12 ஆம் திகதியன்று இரவு 7.00 மணிக்கு சிரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்ட செய்தியில் அமெரிக்காவின் வெஸ்டேர்ன் குளோபல் எயார்லைன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான மக் டொனால்ட் டக்லஸ் ll எனும் விமானம் 2019.07. 11 ஆம் திகதியன்று அதிகாலை 0350 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

 

காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டுவர கடற்படை உதவி

[2019/07/12]

கடுமையாக காயமுற்ற மீனவர் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக கடற்படையினர் நேற்று (ஜூலை, 11) கரைக்கு கொண்டுவந்துள்ளனர். 

 

‘ஹஸலக காமினியின்’ 28வது ஞாபகர்த்த தினம் அனுஷ்டிப்பு

[2019/07/11]

இலங்கையின் 6வது சிங்க ரெஜிமென்ட் படைப்பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் காமினி குலரத்தனவின் 28வது வருட ஞாபகார்த்த தினம் கொழும்பு 03 இல் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (ஜுலை, 11) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு சபாநாயகர் கௌரவ. கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது 

 

கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2019/07/09]

இலங்கை கரையோர பாதுகாப்பு படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரையோர பாதுகாப்பு தலைமைகளின் 15 வது செயற்குழு கூட்டம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று (ஜூலை, 09) இடம்பெற்றது. 

 

கடற்படைக்கான புதிய கப்பல் கொழும்பு வருகை [2019/07/09]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு [2019/07/09]

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை [2019/07/05]

“நாட்டுக்காக ஒன்றினைவோம்” மொனராகலை மாவட்ட செயற்திட்டத்தின் நான்காவது தினம் இன்றும் வெற்றிகரமாக இடம்பெற்றது [2019/07/04]

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன் – ஜனாதிபதி [2019/07/03]

 

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்