﻿<?xml version="1.0" encoding="utf-8" ?>
<?xml-stylesheet type="text/xsl" href="xslmod.xsl" ?>
<?xml-stylesheet type="text/css" href="rssmod00005.css" ?>
<rss version="2.0">
    <channel>
        <title>Ministry of Defence - Sri Lanka (MOD)</title>
        <link>http://www.defence.lk</link>
        <description>MOD News - www.defence.lk - 24/7</description>
        <language>en-us</language>
        <copyright>Copyright (c) 2006 Ministry of Defence - SriLanka</copyright>
        <pubDate>September,Thursday 02, 2010 02:27:19 GMT</pubDate>
        <lastBuildDate>September,Thursday 02, 2010 02:27:19 GMT</lastBuildDate>
        <webMaster>webinfo@defence.lk</webMaster>
        <image>
            <title>MOD News</title>
            <url>http://www.defence.lk/mashd.gif</url>
            <link>http://www.defence.lk</link>
        </image>

<item>
<title>முள்ளிக்குளத்தில் புதிய கடற்படைத்தளம் திறந்து வைப்பு</title>
<pubDate>02/09/2010 07:53:38</pubDate>
<description>கடற்படைத்தளபதி வயிஸ் அட்மிரல் திசார சமரசிங்க அவர்களி்ன் வேன்டுதலின் பேரில் முள்ளிக்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வடபிராந்திய கடற்படை கட்டளை தளத்தை இன்று(செப்:02) பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய ராஜபக்க்ஷ அவர்களினால் தறந்து வைக்கப்டபட்டது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100902_04</link>
</item>

<item>
<title>புதுக்குடியிருப்பில் எல்ரிரிஈயினரின் விமானம் கன்டுபிடிப்பு</title>
<pubDate>02/09/2010 02:27:19</pubDate>
<description>எல்ரிரிஈயினரால் பாவிக்கப்ட்டதாக சந்தேகிக்கப்டும் வானூர்தியன் உதிரிப்பாகங்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் விமானப்படையின் உளவுப்பிரிவினர் கன்டுபிடித்துள்ளனர்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100902_03</link>
</item>

<item>
<title>கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவினால் 10,000 வீடுகள் நிருபமாராவ், முதலமைச்சர் சந்திப்பில் ஆராய்வு</title>
<pubDate>02/09/2010 02:27:19</pubDate>
<description>கிழக்கில் இடம் பெயர்ந்த, மீளக்குடி யமர்த்தப்பட்ட, வீடுகளை இழந்தவர்களுக் கும் சுமார் 10,000 வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நம்பிக்கை வெளியிட்டார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100902_02</link>
</item>

<item>
<title>முகாம்களில் உள்ளோரின் மீள்குடியமர்வு நிறைவு ; உறவினருடன் வசிப்போருக்கு அவசர அழைப்பு</title>
<pubDate>02/09/2010 02:27:19</pubDate>
<description>வன்னியில் இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் நிறைவடையும் தறுவாயை எட்டி வரும் நிலையில், மீளக் குடியமரும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சகல உதவிகளும் பெற்றுக் கொடுக்கப்படுமென்று இந்தியா உறுதியளித்துள்ளது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100902_01</link>
</item>

<item>
<title>கிளிநொச்சியில் யாழ். பல்கலையின் பொறியியல், விவசாய பீடங்கள்</title>
<pubDate>30/08/2010 04:25:17</pubDate>
<description>யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தையும் விவசாய பீடத்தையும் நவீன வசதிகளுடன் கிளிநொச்சியில் விரைவில் நிறுவவுள்ளதாக உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100830_04</link>
</item>

<item>
<title>புனர்வாழ்வு பெற்ற 500 பேர் 4ம் திகதி குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு</title>
<pubDate>30/08/2010 04:25:17</pubDate>
<description>புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் எதிர்வரும் 04ஆம் திகதி சனிக்கிழமை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட விருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100830_03</link>
</item>

<item>
<title>வடக்கு கிழக்கில் முன்பள்ளி ஆசிரியருக்கு நம்பிக்கை நிதியம்</title>
<pubDate>30/08/2010 04:25:17</pubDate>
<description>வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு ((CHILDREN TRUST FUND) சிறுவர் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100830_02</link>
</item>

<item>
<title>கிளிநொச்சியில் 54,000 ஏக்கரில் நெற்செய்கை</title>
<pubDate>30/08/2010 04:25:17</pubDate>
<description>இவ்வாண்டின் பெரும் போகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 54,000 ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது டன் இதற்கான சகல உதவிகளையும் அரசாங்கம் விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கவுள்ளது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100830_01</link>
</item>

<item>
<title>ஆசியாவிலேயே வலுவான நாடாக இலங்கை - ஜனாதிபதி</title>
<pubDate>26/08/2010 04:54:21</pubDate>
<description>ஆசியாவிலேயே அரசியல் சீரழிவற்ற வலுவான ஸ்திரத்தன்மை மிக்க நாட்டைக் கட்டியெழுப்பியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பில் தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100828_02</link>
</item>

<item>
<title>வன்னி மாவட்ட பட்டதாரிகள் 30 பேருக்கு நேற்று அரச நியமனம்</title>
<pubDate>26/08/2010 04:54:21</pubDate>
<description>வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 30 பட்டதாரிகளுக்கு நேற்று சிறுவர் நன் னடத்தை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100828_01</link>
</item>

<item>
<title>வடக்கில் 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி முதல் கட்டமாக 1000 வீடுகள் மூன்று மாதத்துக்குள் கையளிக்கப்டும்</title>
<pubDate>26/08/2010 03:51:10</pubDate>
<description>இலங்கையில் கடந்த 30 அண்டுகளாக நடை பெற்ற பயங்கரவாத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடமாகான மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றி அவர்களது பிரதேசங்களில் 51000 வீடுகள் அமைத்துக் கொடுத்து இயல்பு வாழ்கையை மேன்படுத்துவதற்க்கு தேவையான பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100826_02</link>
</item>

<item>
<title>அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்</title>
<pubDate>26/08/2010 03:51:10</pubDate>
<description>இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தைப் பொறுத்தவரையில், நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சகல அரசியல் கட்சிகளுமே பொறுப்பாளிக ளென்றும் இந்தக் கட்சிகள் இதற்கான தார்மீக பொறுப்பை ஏற்று வெளிப்படையாகக் கூட்டு மன்னிப்பைக் கோரும் பட்சத்தில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் ஏற்பட பிரதான உந்துதலைக் கொடுக்குமென்றும் சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும் இராஜதந்திரியுமான ஜயந்த தனபால தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100826_01</link>
</item>

<item>
<title>யாழ்-பூநகரிக்கிடையில் விஷேட படகுச் சேவை</title>
<pubDate>23/08/2010 04:19:25</pubDate>
<description>உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி யாழ்ப்பாணத்திற்கும், பூநகரிக்கும் இடையிலான விஷேட படகுச் சேவையை ஆரம்பிக்க திட்ட மிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100823_03</link>
</item>

<item>
<title>புனர்வாழ்வு பெற்ற 30 பேர் 27 இல் பெற்றோரிடம் ஒப்படைப்பு</title>
<pubDate>23/08/2010 04:19:25</pubDate>
<description>புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 30 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களு க்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100823_02</link>
</item>

<item>
<title>மீள்குடியேற்றத்துக்கு இன்னும் 145 குடும்பங்களே எஞ்சியுள்ளன</title>
<pubDate>23/08/2010 04:19:25</pubDate>
<description>மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோரில் மேலும் 145 குடும்பங் களே மீள்குடியேற்றத்துக்காக எஞ்சியுள்ளன.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100823_01</link>
</item>

<item>
<title>யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 60 பில்லியன் ரூபா தேவை</title>
<pubDate>22/08/2010 04:19:25</pubDate>
<description>யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்ய 60 பில்லியன் ரூபா தேவை என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100822_02</link>
</item>

<item>
<title>வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள் ஒப்படைப்பு</title>
<pubDate>22/08/2010 04:19:25</pubDate>
<description>இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்டுப் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ள வாகனங்களுக்கான உரிமத்தை அடையாளம் காணும் பணிகள் நேற்று (21) மீண்டும் ஆரம்பமாகின.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100822_01</link>
</item>

<item>
<title>கிழக்கில் மீள்குடியேறியோர் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 42.3 மில். ஒதுக்கீடு</title>
<pubDate>21/08/2010 04:19:25</pubDate>
<description>கிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகளின் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கென 42.3 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்குவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிரன் தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100822_01</link>
</item>

<item>
<title>இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணி உறுதியை சட்டபூர்வமாக்க அரசு முடிவு</title>
<pubDate>20/08/2010 03:58:38</pubDate>
<description>10 ஆயிரம் குடும்பங்களுக்கு முதற் கட்டமாக நவம்பரில் காணி உறுதி யுத்த காலத்தின் போது வடக்கு, கிழக்கில் உள்ள தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணி உறுதியை சட்ட பூர்வமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100820_03</link>
</item>

<item>
<title>ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் ஆரம்பம்</title>
<pubDate>20/08/2010 03:58:38</pubDate>
<description>கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள் குடியேற்றம் இடம்பெறவுள்ளது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100820_02</link>
</item>

<item>
<title>கே. பி. தொடர்பான பொன்சேகாவின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பு</title>
<pubDate>20/08/2010 03:58:38</pubDate>
<description>கே. பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கைது தொடர்பாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100820_01</link>
</item>

<item>
<title>யாழ். குடா கைத்தொழில் பேட்டை; அலரிமாளிகையில் 2ம் கட்ட பேச்சு</title>
<pubDate>16/08/2010 03:58:38</pubDate>
<description>யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் பேட்டையினை நிறுவுவது தொடர்பான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100816_02</link>
</item>

<item>
<title>‘உலக நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக எமது நாட்டை வைத்திருக்க முடியாது’</title>
<pubDate>16/08/2010 03:58:38</pubDate>
<description>மேட் இன் ஸ்ரீலங்கா எனும் மகுடத்தின் கீழ் உலகம் வியக்கும் உற்பத்தி கேந்திர மையமாக இலங்கை கட்டியெழுப்பப் படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100816_01</link>
</item>

<item>
<title>அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நீர்நிரப்பு விழா இன்று</title>
<pubDate>15/08/2010 03:55:42</pubDate>
<description>கடலை அண்மித்த நிலப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் உலகின் முதலாவது துறைமுகம் என்ற பெருமையைப் பெறும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வரலாற்று நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 இற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடை பெறுகிறது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100815_02</link>
</item>

<item>
<title>பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பு:  ஜனாதிபதியினால் அங்கீகாரம்</title>
<pubDate>15/08/2010 03:55:42</pubDate>
<description>முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா வுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகரித்துள்ளார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100815_01</link>
</item>

<item>
<title>செங்கலடி பிரதேச செயலகப் பிரிவு: 30 வருடமாக மூடப்பட்டிருந்த ஐந்து வீதிகளை திறக்க அனுமதி</title>
<pubDate>12/08/2010 03:58:49</pubDate>
<description>மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஐந்து முக்கிய வீதிகள் பொது மக்களின் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளன. இதற்கான அனுமதியை படைத்தரப்பினர் வழங்கியுள்ளனர்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100812_02</link>
</item>

<item>
<title>புலம்பெயர் தமிழர் நாடு திரும்ப சிறந்த பொறிமுறை அவசியம் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னாள் இராஜதந்திரி பரிந்துரை</title>
<pubDate>12/08/2010 03:58:49</pubDate>
<description>வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி துரிதமாக இயல்புவாழ்க் கையைத் தோற்றுவிக்க வேண்டுமென்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (11) சாட்சியமளிக் கப்பட்டுள்ளது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100812_01</link>
</item>

<item>
<title>இலங்கைக்கான இந்திய உயரஸ்தானியரின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு</title>
<pubDate>11/08/2010 06:26:11</pubDate>
<description>இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானியர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி தனது சேவையை முடித்துக் கொன்டு நாடு திரும்பும் கெப்டன் பிரதீப்சிங் அவர்கள் பாதுகாப்புச் செயலாளரை இன்று (ஆக:10) சந்தித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100811_02</link>
</item>

<item>
<title>ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதலாவது பொது அமர்வு இன்று</title>
<pubDate>11/08/2010 06:26:11</pubDate>
<description>கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முதலாவது பொது அமர்வு இன்று (11) காலை 9.30 இற்கு ஆரம்பமாகிறது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100811_01</link>
</item>

<item>
<title>“கோல்டயலோக்” உத்தியோக பூர்வ இயைத்தை பாதுகாப்புச் செயாளரினால் ஆரம்பித்து வைப்பு</title>
<pubDate>05/08/2010 06:26:11</pubDate>
<description>பிராந்திய சமுத்திர பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான 2010 ஆண்டுக்கான மகாநாடு இன்றும்(ஆகஸ்:6) நாளையும்(ஆகஸ்:07) காலி லைட்ஹவுஸ் ஹோட்டலில் இடம் பெறுகின்றது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100806_01</link>
</item>

<item>
<title>விமர்சன அரசியல் பிரச்சினையைத் தீர்க்காது</title>
<pubDate>05/08/2010 03:32:54</pubDate>
<description>லிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை வெற் றிகரமாக முடிவடைந்த நிலையில் தமிழ் அரசி யல் தலைவர்களுக்கு முன்னாலுள்ள பொறுப்பு முக் கியமானது. இராணுவ நடவடிக்கையினால் மாத்திரமன் றிப் புலிகளின் மூன்று தசாப்த கால செயற்பாடுகளினா லும் நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பாதிப்புக்கு உள்ளாகினர். தமிழ் பேசும் மக்களே இவர்களில் கூடுத லான பாதிப்புக்கு உள்ளாகியவர்கள்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100805_01</link>
</item>

<item>
<title>தொழில் பயிற்சி நிலையங்களால் வன்னி இளைஞருக்கு தொழில் வாய்ப்பு</title>
<pubDate>03/08/2010 03:57:31</pubDate>
<description>யுத்தம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரப் பட்டதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகா ணங்களின் மீள்கட்டுமானப் பணிகளில் ஒன்றாகத் தொழில் வாய்ப்பும் காணப்படுகிறது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100803_03</link>
</item>

<item>
<title>மடுமாதா உற்சவம்; விசேட போக்குவரத்து ஏற்பாடு</title>
<pubDate>03/08/2010 03:57:31</pubDate>
<description>மடுத்திருத்தல வருடாந்த திருவிழாவை யொட்டி விசேட ரயில், பஸ் சேவைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவிழாவுக்குச் செல்லும் யாத்திரிகர்களின் நன்மை கருதி வழ மையான ரயில் சேவைகளுக்கு மேலதிக மாக சேவைகளை நடத்தவும் இதனோடி ணைந்ததாக மதவாச்சியிலிருந்து விசேட பஸ் சேவைகளை நடத்தத் தீர்மானித் துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100803_02</link>
</item>

<item>
<title>அச்சுவேலியில் நான்கு ஆடைத் தொழிற்சாலைகள்</title>
<pubDate>03/08/2010 03:57:31</pubDate>
<description>யாழ்ப்பாணம், அச்சுவேலியில் 12 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நான்கு ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100803_01</link>
</item>

<item>
<title>வடக்கு மக்கள் மேம்பாட்டுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்</title>
<pubDate>02/08/2010 03:57:31</pubDate>
<description>தென் பகுதியிலிருந்து வடக்கிற்குச் செல்லும் மக்கள் வெறுமனே அதனை சுற்றுலாப் பயணமாக கருதாது அங்கிருப்போரின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டுமென சிலா பம் மறை மாவட்ட ஆயர் வெலன் மெண்டிஸ் தெரிவித்தார். தலவில புனித அன்னம்மாள் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா நேற்று இடம்பெற்றது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100802_03</link>
</item>

<item>
<title>வடக்கில் ஒரு இலட்சம் ஏக்கரில் நெற்செய்கை</title>
<pubDate>02/08/2010 03:57:31</pubDate>
<description>வடக்கில் பெரும்போக நெற்செய்கையினை பாரியளவில் முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்களை வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி திட்டமிட்டு வருவதாக அதன் செயலாளர். எஸ். பி. திவாரட்ன தினகரனுக்குத் தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100802_02</link>
</item>

<item>
<title>வன்னி பிரதேசத்தில் 10 தொழிற்பயிற்சி நிலையங்கள்</title>
<pubDate>02/08/2010 03:57:31</pubDate>
<description>தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்கள்இன்று 2ம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றன.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100802_01</link>
</item>

<item>
<title>வன்னி பிரதேசத்தில் 10 தொழிற்பயிற்சி நிலையங்கள்</title>
<pubDate>02/08/2010 03:57:31</pubDate>
<description>தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்கள்இன்று 2ம் திகதி நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகின்றன.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100802_01</link>
</item>

<item>
<title>கே. பி. உட்பட புலம்பெயர் தமிழர்கள் வடக்கு அபிவிருத்திக்கு உதவ முன்வருகை</title>
<pubDate>30/07/2010 04:16:01</pubDate>
<description>கே. பி. எனப்படும் குமரன் பத்மநாதன் அடங்கலான பல புலம்பெயர் தமிழர்கள் வடபகுதி அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ளனர். நாட்டின் அழிவுக்காக பயன்படுத்தப்பட்டவர்களை நாட்டின் நலனுக்காக பாதிப்பில்லாதவாறு பயன்படுத்த தயாராக உள்ளோம். இலங்கை சட்டத்தின் பிரகாரம் கே. பி. அரச சாட்சியாக மாறும் சாத்தியம் உள்ளதோடு அவருக்கு பொது மன்னிப்பு வழங்கவும் முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100730_01</link>
</item>

<item>
<title>ஆயுள்வேதத் திணைக்களத்திற்கு ஆயுள்வேத நடமாடும் மருத்துவப் பிரிவு கையளிப்பு</title>
<pubDate>29/07/2010 03:17:09</pubDate>
<description>கௌரவ ஆளுநர் வடமாகாணம் ஜிஏ சந்திர சிறி அவர்களினால் சுதேச மருத்தவ நடமாடும் மருத்துவப் பிரிவு ஒன்று வைபவ ரீதியாக திருகோணமலையில் வரோதய நகரிலுள்ள விவசாய கட்டடதொகுதியில் 26.07.2010 அன்று வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100729_01</link>
</item>

<item>
<title>இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு</title>
<pubDate>28/07/2010 03:43:24</pubDate>
<description>வடக்கில் மக்களின் மீள் குடியேற்ற நிலவரங்களைக் கண்டறிந்துகொள்வதற்காக இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருவதை அரசாங்கம் வரவேற்றுள்ளது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100728_03</link>
</item>

<item>
<title>மீள்குடியேறியோருக்கு 81 ஆயிரம் தென்னங் கன்றுகள்</title>
<pubDate>28/07/2010 03:43:24</pubDate>
<description>வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்ட திடடத்தின்கீழ் இந்த வருடத்தில் 81 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை கூறியது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100728_02</link>
</item>

<item>
<title>வடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும் சூழல்</title>
<pubDate>28/07/2010 03:43:24</pubDate>
<description>பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருப்பதன் பயனாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் புத்திஜீவிகளும் சுதந்திரமாக ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100728_01</link>
</item>

<item>
<title>வடக்கு, கிழக்கில் கைத்தொழில் ஊக்குவிப்பு</title>
<pubDate>27/07/2010 03:43:24</pubDate>
<description>வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில் நுட்ப அறிவை வழங்கும் திட்டமொன்றை தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100727_01</link>
</item>


<item>
<title>பொது மக்களின் கட்டிடங்களிலிருந்து படையினர் விரைவில் வெளியேறுவர் - இராணுவத் தளபதி உறுதிபடத் தெரிவிப்பு </title>
<pubDate>26/07/2010 09:32:30</pubDate>
<description>கொண்டுள்ள படையினர் அக் கட்டிடங்களி லிருந்து வெளியேறும் செயற்பாடுகளும் துரித மடைந்துள்ளன என்று இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100726_03</link>
</item>

<item>
<title>'ஆடிவேல் ஓர் ஐக்கிய விழர் இன ஐக்கியத்துக்கு புதுத்தெம்பு'</title>
<pubDate>26/07/2010 09:32:30</pubDate>
<description>கொழும்பில் ஆடிவேல் விழாவை சுதந்திரமாக நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையானது, இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் மதப்பெரியார்கள் கருத்துத் தெரிவித்தனர்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100726_01</link>
</item>

<item>
<title>வடக்கில் கைவிடப்பட்ட நிலங்களில் நெற்செய்கை: அடுத்த மாதம் ஏர்பூட்டு விழா</title>
<pubDate>26/07/2010 09:32:30</pubDate>
<description>வடக்கில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100726_02</link>
</item>

<item>
<title>இன உறவுப் பாலமாகும் ஆடிவேல் உற்சவம்!</title>
<pubDate>24/07/2010 09:32:30</pubDate>
<description>கொழும்பில் தமிழர்களின் இருப்பையும், கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் ஊரறியச் செய்யும் பக்திப் பெருவிழா! மத வழிபாட்டின் ஊடாக மனங்களை ஒன்றுபடுத்தி இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் தேசிய பெருவிழா! .</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100724_01</link>
</item>

<item>
<title>புனர்வாழ்வு முகாம்களிலுள்ள 7980 பேரும் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளனர் அமைச்சர் டியூ குணசேகர கூறுகிறார்</title>
<pubDate>23/07/2010 09:32:30</pubDate>
<description>புனர்வாழ்வு முகாமில் தற்போது சுமார் 7980 பேர் உள்ளதாகவும் அவர்கள் யாவரும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்ததுடன், இவர்களில் 364 பேர் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100723_03</link>
</item>

<item>
<title>மனவடுக்களை போக்கும் மனமாற்றம்</title>
<pubDate>23/07/2010 09:32:30</pubDate>
<description>காட்சிகளை மட்டுமன்றி மனங்களையும் மாற்றக் கூடியது காலம். எமது நாட்டில் மூன்று தசாப்த காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து வந்த கொடிய யுத்தத்தினால் உண்டான மனவடுக்களையும் மாற்றக் கூடிய வல்லமை கொண்டது காலம்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100723_02</link>
</item>

<item>
<title>பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட குழு:</title>
<pubDate>23/07/2010 09:32:30</pubDate>
<description>ஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. உரிய வகையில் எமது எதிர்ப்பை நாம் தெரி வித்துள்ளோம். எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை முகம்கொடுக்க தயாராக இருப்பதாக அமை ச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100723_01</link>
</item>

<item>
<title>டெங்கு ஒழிப்புப் பணியில் படையினர்</title>
<pubDate>21/07/2010 09:32:30</pubDate>
<description>பரவிவரும் டெங்கு மரணங்களைத் தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் பல வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கமைய கொழும்பு நகர சபையுடன் இணைந்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், கொழும்பு திம்பிரிகசாயவிலுள்ள விகாரையொன்றில் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.
</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100721_02</link>
</item>

<item>
<title>அமெரிக்கா - இலங்கை இரு தரப்பு உறவு பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை</title>
<pubDate>21/07/2010 09:32:30</pubDate>
<description>அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளெக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100721_01</link>
</item>

<item>
<title>வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்</title>
<pubDate>20/07/2010 05:30:12</pubDate>
<description>வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட் டங்களை வெற்றிகரமாக முன்னெ டுப்பதற்கு அனைத்து நாடுகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் தெரிவித் துள்ளார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100720_01</link>
</item>

<item>
<title>வவுனியா புனர்வாழ்வு நிலையம் : க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு 362 பேர் தோற்ற ஏற்பாடு</title>
<pubDate>19/07/2010 05:30:12</pubDate>
<description>ஒகஸ்ட் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 362 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றுகின்றனரென புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.</description>
<link>http://www.vidivu.lk/tm.asp?fname=20100719_01</link>
</item>

</channel>
</rss>