››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

34 இந்திய மீனவர்களை தாயகம் திரும்ப இலங்கை கடற்படையினர் உதவி

34 இந்திய மீனவர்களை தாயகம் திரும்ப இலங்கை கடற்படையினர் உதவி

[2016/05/25]

இலங்கையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 34 இந்திய மீனவர்களை தமது தாயகம் திரும்ப இலங்கை கடற்படை நேற்று (மே.24) உதவி செய்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைக்கு வடக்கே உள்ள சர்வதேச கடல் எல்லைப் பரப்பில் வைத்து இந்திய கடலோர பாதுகாப்பு படையின் சாகர் கப்பலின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

இப்பணிக்கு கடலோர பாதுகாப்பு படையின் “சீஜி 48” படகு மற்றும் இலங்கை கடற்படையின் “ரணவிஜய” கப்பல் ஆகியன ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்