››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பங்களதேஷ் கடலோர பாதுகாப்பு படைக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

பங்களதேஷ் கடலோர பாதுகாப்பு படைக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2016/10/25]

பங்களதேஷ் கடலோர பாதுகாப்பு படைகளின் பிசிஜிஎஸ் செயித் நசுருள் மற்றும் பிசிஜிஎஸ் தாஜுதீன் (BCGS Syed Nazrul) (BCGS Tajuddin) எனும் இரண்டு கப்பல்கள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஒக்டோபர், 25) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டன.

குறித்த இக்கப்பல்கள் ஒக்டோபர், 27ம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்