››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் இராணுவப்படையினர் இரத்த தானம்

யாழ் இராணுவப்படையினர் இரத்த தானம்

[2016/12/05]

அண்மையில் நடத்தப்பட்ட இரத்த தான நிகழ்வில் இலங்கை இராணுவத்தினர் கலந்து கொண்டனர்.குறித்த இந்நிகழ்வு யாழ்ப்பாண போதானா வைத்தியாசாலை இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கினங்க யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படையினர் பங்கு பற்றி வழங்கினர். இதன் மூலம் குறித்த வைத்திய சாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக் கூடியதாக அமைந்தது.

மேலும், குறித்த இந் நிகழ்வை நடத்துவதற்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்க குழு உதவி வழங்கியதாக இராணுவச் செய்தி ஊடகம் தெரிவிக்கின்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்